Jump to content

கடலை பருப்பு செய்முறை - ரதிக்காக


Recommended Posts

கடலை வடை நல்லா விலை போகுது, யாழ் களத்தில! பாட்டி வடை சுட்ட கதை, வடிவேலுவின் வடை போச்சே பகிடி என வடைக்குச் சென்ற இடம் எல்லாம் மதிப்புப் போல. 🤔🤣

இனிக் கடலை வடை சாப்பிடும் போது இந்தத் திரி தான் ஞாபகத்துக்கு வரப்போகுது! மிகவும் கலகலப்பான ஒரு திரி! 🤣😍

 

 

Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

வணக்கம்... நில்மினி,  :)
உங்கள், பதிவிற்கு.... முதல் பதிவு எழுதிய... ஆள், யாரென்று... பார்த்தால்,
கைராசிக்காரன்... நாதமுனி. 😎

உங்களை.... பேரன்புடன், யாழ். களத்திற்கு வரவேற்கின்றோம். :)

உங்கள் அன்புக்கும் வரவேட்புக்கும் நன்றி தமிழ் சிறி . பதில் போடும்போது நான் செய்த வடை படத்தை போடுவான் என்றால் you can upload zero MB என்று சொல்லுது. யாரவது உதவி செய்ய முடியுமா? Profile  படம் போட முடிந்தது 

3 hours ago, மல்லிகை வாசம் said:

கடலை வடை நல்லா விலை போகுது, யாழ் களத்தில! பாட்டி வடை சுட்ட கதை, வடிவேலுவின் வடை போச்சே பகிடி என வடைக்குச் சென்ற இடம் எல்லாம் மதிப்புப் போல. 🤔🤣

இனிக் கடலை வடை சாப்பிடும் போது இந்தத் திரி தான் ஞாபகத்துக்கு வரப்போகுது! மிகவும் கலகலப்பான ஒரு திரி! 🤣😍

 

 

இது ரதி கேட்டு நில்மினி சுட்ட வடை  மல்லிகை வாசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/29/2019 at 2:11 AM, ஜெகதா துரை said:

கடலைப்பருப்பு வடையின் வடிவம் இப்படித்தான் வரும்.

நீங்கள் எப்படி இந்த படத்தை  பண்ணினீர்கள். நான் செய்த  வடை படங்களை போட முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நில்மினி ..............
கடலை வ டையோடு கலகலப்பாக வந்துள்ளீர்கள் மேலும்செய் முறைகளோடு  வரவேற்கிறோம் .  வேறு பல பதிவுகளையும்  தாருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

https://postimages.org/

இது இலவசமானது.இங்கே தரவேற்றிப் பாருங்கள்.

https://postimg.cc/gallery/fbee2m04/

Just now, nilmini said:

I think I got it now. Thank you

 

large.2-1.jpg.00c76b788084467519d8a9c074eda7c6.jpglarge.4-1.jpg.a3b8c7c6f60e407a57c0bb3c89a9318b.jpglarge.1-1.jpg.1ace5103b57c37ceeb8d019f30151a98.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

நீங்கள் எப்படி இந்த படத்தை  பண்ணினீர்கள். நான் செய்த  வடை படங்களை போட முடியவில்லை.

முயற்சி உடையார்
இகழ்ச்சி அடையார்.
பிரமாதமாக வடை செய்துள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

நில்மினி,

வாழ்த்துக்கள்! பார்க்க superஆக உள்ளது. சுவைத்து பார்த்தால்தான் சரியாக தெரியம் அத்துடன் இந்த பதிவும் நிறைவடையும். நீங்கள் அமெரிக்காவில் உள்ளவர்களை கூப்பிடுங்கள், நாங்கள் சுவைத்து பார்த்து யாழ் கள நண்பர்களுக்கு அறிவிக்கிறோம்.

Link to comment
Share on other sites

வணக்கம் வருக யாழ் இணையத்திற்கு ,

பருப்பு வடை பார்வைக்கு நல்லா இருக்கு ,உழுந்து வடை வடை மிக்ஸ் ல செய்த போல இருக்கு அல்லது ,உழுந்து நல்லா அரை பட்டிட்டுதோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

கடையிலை வாங்கிற வடை மாதிரி நல்ல வடிவாய் இருக்கு.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று உலக இட்டலி  தினம் . வாழ்த்துக்கள் . இது நானும் தங்கையும் சேர்ந்து  செய்த இட்டலி 

https://postimg.cc/gallery/d8z7ge04/

 

IMG-20180309-095526.jpg

IMG-20180309-095542.jpg

4 hours ago, குமாரசாமி said:

கடையிலை வாங்கிற வடை மாதிரி நல்ல வடிவாய் இருக்கு.......

 மிக்க நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஏதோ நானும் என் பங்குக்கு ஒரு இணைப்பு...... இந்தப் பருப்பு வடையால யாழ்களமே எண்ணெய் சட்டிபோல் சூடாய் இருக்கு.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி தம் நெயில் 4 போறம் என்று உள்ளதை காப்பி பேஸ்ட் செய்து பாருங்கள்.

28 minutes ago, nilmini said:

 

ன்றுலக இட்டலி  தினம் . வாழ்த்துக்கள் . இது நானும் தங்கையும் சேர்ந்து  செய்த இட்டலி 

 

 

14 minutes ago, suvy said:

ஏதோ நானும் என் பங்குக்கு ஒரு இணைப்பு...... இந்தப் பருப்பு வடையால யாழ்களமே எண்ணெய் சட்டிபோல் சூடாய் இருக்கு.....!  👍

ரதி வடை சுட்டு போட்டா தான் இந்த திரி அணையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நில்மினி தம் நெயில் 4 போறம் என்று உள்ளதை காப்பி பேஸ்ட் செய்து பாருங்கள்.

 

ரதி வடை சுட்டு போட்டா தான் இந்த திரி அணையும்.

லிங்கை type பண்ணி விடமுடியுமா 

https://postimg.cc/d7J970jd

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nilmini said:

லிங்கை type பண்ணி விடமுடியுமா 

https://postimg.cc/d7J970jd

669-EAA98-0829-45-C9-BC7-E-98-A3-C2-C0-D

Try hotlink for forums.

நீங்கள் அப்லோட் செய்தவுடன் இப்படி காட்டும்.அதில் கடைசிக்கு மேல் உள்ள லிங்கை காப்பி பேஸ்ட் செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

கடையிலை வாங்கிற வடை மாதிரி நல்ல வடிவாய் இருக்கு.......

கடையில வாங்கின மாதிரி இல்ல அண்ணா  கடையில வாங்கினதே தான்😅 .யாரோ பார்ட்டிக்கு வாங்கி வைச்ச வடையை  சுட்டு😆 யாழில் போட்ட மாதிரி இல்ல 😊
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nunavilan said:

direct link ஐ  copy&paste செய்யவும்

 

https://postimg.cc/gallery/1bfa31r6s/d463e4c3/

Link to comment
Share on other sites

நீங்கள் உங்கள் படத்தை upload பண்ணும் போது கீழுள்ளது போன்று வரும். அதில்  direct link addressஐ copy& paste செய்யவும்.

 

Link:
Direct link:
 Markdown:
  Markdown:
Thumbnail for forums:
Thumbnail for website:
Hotlink for forums:
Hotlink for website:
Removal link:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

669-EAA98-0829-45-C9-BC7-E-98-A3-C2-C0-D

Try hotlink for forums.

நீங்கள் அப்லோட் செய்தவுடன் இப்படி காட்டும்.அதில் கடைசிக்கு மேல் உள்ள லிங்கை காப்பி பேஸ்ட் செய்யுங்கள்.

நன்றி இப்ப விளங்கிட்டுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

கடையில வாங்கின மாதிரி இல்ல அண்ணா  கடையில வாங்கினதே தான்😅 .யாரோ பார்ட்டிக்கு வாங்கி வைச்ச வடையை  சுட்டு😆 யாழில் போட்ட மாதிரி இல்ல 😊
 

அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது தங்கச்சி...:cool:

Link to comment
Share on other sites

10 hours ago, nilmini said:

இது ரதி கேட்டு நில்மினி சுட்ட வடை  மல்லிகை வாசம்

நீங்கள் சுட்ட வடை நன்றாக வந்திருப்பதைப் படங்கள் சொல்கின்றன. எனக்கு முன்பு உழுந்துவடை தான் அதிகம் பிடிக்கும். கடலைவடை எண்ணெயைக் குறைவாக உறுஞ்சும் என்ற அளவில் அதையே இப்போது அதிகம் சாப்பிடுவேன். மாலைத் தேனீருடன் இன்னும் தூள் கிளப்பும்! 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மல்லிகை வாசம் said:

நீங்கள் சுட்ட வடை நன்றாக வந்திருப்பதைப் படங்கள் சொல்கின்றன. எனக்கு முன்பு உழுந்துவடை தான் அதிகம் பிடிக்கும். கடலைவடை எண்ணெயைக் குறைவாக உறுஞ்சும் என்ற அளவில் அதையே இப்போது அதிகம் சாப்பிடுவேன். மாலைத் தேனீருடன் இன்னும் தூள் கிளப்பும்! 😃

நல்ல ருசியாகவும் மொறு மொறுப்பாகவும் இருந்தது. இந்த ரெசிப்பி பின்பற்றி உளுந்து வடை செய்து பாருங்கள் 

Soak 1 cup of ulundu and 1 tablespoon of channa dhal in water with 1 teaspoon of baking soda for three hours. Strain the water. Grind it in a good grinder where the batter will not get heated up. I used Preeti grinder from India. Add lots of ginger, some green chillies, curry leaves, authentic perungayam, salt. No water at all. For some reason if it is watery add some steamed all purpose flour / raw white rice flour or cover it and refrigerate for few hours to make it firm. Use a deep fryer like fry daddy ( the simplest version)
Kadalai vadai:Soak channa dhal with 1 teaspoon of baking soda for 2 hours. Strain it without any water. Keep 2 tablespoon of soaked channa dhal without grinding. Grind half of the channa somewhat like a paste and the rest coarse with lots of garlic, perungayam, curry leaves and salt. Wet your palms, take a small lime size mix, press with your other palm and drop it in the oil. Use a deep fryer like fry daddy ( the simplest version)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

கடையில வாங்கின மாதிரி இல்ல அண்ணா  கடையில வாங்கினதே தான்😅 .யாரோ பார்ட்டிக்கு வாங்கி வைச்ச வடையை  சுட்டு😆 யாழில் போட்ட மாதிரி இல்ல 😊
 

உந்தக்கதை வருமெண்டு தான் வடையை கோணல்மாணலா செய்திருக்கு.
ஒழுங்கா செய்தா இதைத் தானே எனக்கும் சொல்லுவியள்.

Link to comment
Share on other sites

1 hour ago, nilmini said:

நல்ல ருசியாகவும் மொறு மொறுப்பாகவும் இருந்தது. இந்த ரெசிப்பி பின்பற்றி உளுந்து வடை செய்து பாருங்கள் 

Soak 1 cup of ulundu and 1 tablespoon of channa dhal in water with 1 teaspoon of baking soda for three hours. Strain the water. Grind it in a good grinder where the batter will not get heated up. I used Preeti grinder from India. Add lots of ginger, some green chillies, curry leaves, authentic perungayam, salt. No water at all. For some reason if it is watery add some steamed all purpose flour / raw white rice flour or cover it and refrigerate for few hours to make it firm. Use a deep fryer like fry daddy ( the simplest version)
Kadalai vadai:Soak channa dhal with 1 teaspoon of baking soda for 2 hours. Strain it without any water. Keep 2 tablespoon of soaked channa dhal without grinding. Grind half of the channa somewhat like a paste and the rest coarse with lots of garlic, perungayam, curry leaves and salt. Wet your palms, take a small lime size mix, press with your other palm and drop it in the oil. Use a deep fryer like fry daddy ( the simplest version)

செய்முறைக்கு நன்றி நில்மினி. செய்து பார்த்திட்டுச் சொல்கிறேன். 

இப்போது கடலைவடை வாங்கக் கடைக்குச் செல்கிறேன். இந்தத் திரியை வாசித்ததில் இருந்து வடை சாப்பிடவேணும் போல இருக்கு!😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மல்லிகை வாசம் said:

செய்முறைக்கு நன்றி நில்மினி. செய்து பார்த்திட்டுச் சொல்கிறேன். 

இப்போது கடலைவடை வாங்கக் கடைக்குச் செல்கிறேன். இந்தத் திரியை வாசித்ததில் இருந்து வடை சாப்பிடவேணும் போல இருக்கு!😊

கடலைவடை பிழைத்தால் அதை சுலபமாக பகோடாவாக ஆக்கலாம்.இரண்டும் ஒரே சுவை.பகோடா வைத்துவைத்து சாப்பிடலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.