Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

ஜயோடா😘 நீங்கள் காட்டித் தான் எனக்கு நெடுக்கரை தெரிஞ்சு கொள்ளோணுமாக்கும் கொடுமைடா சரவணா 😊
 

நெடுக்கை உங்களுக்குத் தெரியும் என்று சொல்லப்போகிறீர்களாக்கும். நம்பீடுவமாக்கும் ???🤪

14 hours ago, ரதி said:

பெருமாளும் இல்லை என்டால் யார் அது? ...எல்லாம் கற்பனையோ..அகஸ்தியன் ஒருவர் தான் மிஞ்சி இருக்கிறார் ...அவர் உங்களைக் கண்டு பயந்து ஓடுவதில் நியாயம் இருக்கு 😕 

 

நான் சரியில்லை எண்டு பெயரைச் சொல்லவில்லை. நீங்கள் கட்டாயம் கண்டுபிடிச்சிடுவியள் எண்டு நம்பின்ன். நீங்கள் என்ர நம்பிக்கையில மண்ணள்ளிப் போட்டிட்டியளே ரதி🧐🧐

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

ஆகா.............லண்டன் சனம் கடிபட வெளிக்கிட்டுது......நமக்கு வந்தவரைக்கும் லாபாய்...😂

vadivelu Vadivelu GIF

உந்தச் சந்தோசம் நிலைக்காது😂

13 hours ago, ராசவன்னியன் said:

2m64c5s.jpg

சீக்கிரம் முடிவை சொல்லுங்கப்பா..!

வேற வேலைக்கு போக வேணாம்..?

 

நீங்தகள் தலையைப் பிய்கிறவரை சொல்லப்போவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உந்தச் சந்தோசம் நிலைக்காது😂

நீங்தகள் தலையைப் பிய்கிறவரை சொல்லப்போவதில்லை. 

எப்படி அவ்வளவு உறுதியாய் சொல்கிறீர்கள், தலையை பிக்கிற அளவுக்கு அவரிடம் முடி இருக்கும் என்று.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, suvy said:

எப்படி அவ்வளவு உறுதியாய் சொல்கிறீர்கள், தலையை பிக்கிற அளவுக்கு அவரிடம் முடி இருக்கும் என்று.....!  😁

எல்லா பொறியியளாளர்களுக்கும் முடி இல்லை என நினைப்பது தவறு அண்ணாதவறு.

🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எல்லா பொறியியளாளர்களுக்கும் முடி இல்லை என நினைப்பது தவறு அண்ணாதவறு.

🤗

பொறியியலாளர்களுக்கு வழுக்கை விழுவது குறைவு । காரணம் அவர்கள் சுளிப்பதில் மன்னர்கள் , எவ்வளவு வேலை இருந்தாலும் பிரஷர் இல்லாமல்  காரியம் கொண்டு போவார்கள் । அலப்பறை இல்லை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கோவன்  இன்று இல்லாத ஒரு சைட் இன்ஸ்பெக்ஷனைப் போட்டு விட்டு , போகும் வழியில் அப்பிடியே வீட்டையும் ஒருக்கா எட்டிப் பார்த்து  tiler கும் கொஞ்சம் அலுப்புக் கொடுத்து மத்தியானம் சோறும் மீன் அரையால் குழம்பும் சாப்பிட்டுவிட்டு ( சத்தியமாக குட்டித்த தூக்கம் அடிக்கவில்லை) சைட் இன்ஸ்பெக்ட்டினுக்கு போய் விட்டு பின்னேரம் 4  மணிக்கே வீடு வந்து மனிசிக்கு அலுப்புக் குடுக்கிற அந்த சுகம் பொறியியல் துறையை விட வேறு எதிலேயப்பா    வரும் 

      
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அமாவாசை வண்ண வண்ண சித்திரங்களுடன் வாங்கிக் கட்டும் யோகம் மூவருக்கு (என்னையும் சேர்த்து. நானாவது பரவாய் இல்லை, ஓராளுக்கு இன்று பிறந்தநாள் வேற). இருக்கு .......!  🚴‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, suvy said:

இன்று அமாவாசை வண்ண வண்ண சித்திரங்களுடன் வாங்கிக் கட்டும் யோகம் மூவருக்கு (என்னையும் சேர்த்து. நாயாரப்பா அந்த ௪ம் நம்பர்  பிறந்தநாள் காரன் , மாதமும் ௪ வேற விஷயத்தை கொண்டு போறா ஆளா இருப்பானே ( ள்ளேயே     )  பிறந்த நாள் வாழ்த்துக்கள் னாவது பரவாய் இல்லை, ஓராளுக்கு இன்று பிறந்தநாள் வேற). இருக்கு .......!  🚴‍♂️

யாரப்பா அந்த 4 ம் நம்பர்  பிறந்தநாள் காரன் , மாதமும் 4 வேற விஷயத்தை கொண்டு போறா ஆளா இருப்பானே ( ளே     )  பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நெடுக்கை உங்களுக்குத் தெரியும் என்று சொல்லப்போகிறீர்களாக்கும். நம்பீடுவமாக்கும் ???🤪

உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை தானே 😉
 

நான் சரியில்லை எண்டு பெயரைச் சொல்லவில்லை. நீங்கள் கட்டாயம் கண்டுபிடிச்சிடுவியள் எண்டு நம்பின்ன். நீங்கள் என்ர நம்பிக்கையில மண்ணள்ளிப் போட்டிட்டியளே ரதி🧐🧐


பெருமாள் தான் ...அவர் கூட நிற்பவர்களுக்கு முன்னால் தன்னைக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை என்று நினைக்கிறேன் 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கெண்டால் சுமே ஆன்ரி தன்னுடைய புதிய புத்தகங்களை தலையில் கட்டிவிடுவாவோ என்ற பயத்தில அவர் தெரியாதமாதிரிப் போயிருப்பார் போலுள்ளது! 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட டாக்குத்தர் இரத்தப்பரிசோதனை எடுக்கச்சொன்னது இந்த முகமூடி நோய்க்கே? 
இந்த நோய் உள்ளவைக்கு அறிமுகமில்லாதவர்  ஒருவர் அறிமுகம்போல தெரிவார் என்று சொல்றவை.
இப்ப நான் உங்களுக்கு ஒழிச்சி திரியவேண்டிகிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2019 at 10:05 PM, MEERA said:

ஒரு சந்திப்பை போடுவம், உண்மை அப்போது வெளி வரும்.....

நான் வருவன்

18 hours ago, சாமானியன் said:

பொறியியலாளர்களுக்கு வழுக்கை விழுவது குறைவு । காரணம் அவர்கள் சுளிப்பதில் மன்னர்கள் , எவ்வளவு வேலை இருந்தாலும் பிரஷர் இல்லாமல்  காரியம் கொண்டு போவார்கள் । அலப்பறை இல்லை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கோவன்  இன்று இல்லாத ஒரு சைட் இன்ஸ்பெக்ஷனைப் போட்டு விட்டு , போகும் வழியில் அப்பிடியே வீட்டையும் ஒருக்கா எட்டிப் பார்த்து  tiler கும் கொஞ்சம் அலுப்புக் கொடுத்து மத்தியானம் சோறும் மீன் அரையால் குழம்பும் சாப்பிட்டுவிட்டு ( சத்தியமாக குட்டித்த தூக்கம் அடிக்கவில்லை) சைட் இன்ஸ்பெக்ட்டினுக்கு போய் விட்டு பின்னேரம் 4  மணிக்கே வீடு வந்து மனிசிக்கு அலுப்புக் குடுக்கிற அந்த சுகம் பொறியியல் துறையை விட வேறு எதிலேயப்பா    வரும் 

      
 

நீங்களும் பொறியியளாளர் தானோ???? அப்ப இடையில வாகனத்தை நிப்பாட்டி யாழ் இணையம் பாக்கிறேல்லையோ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் வருவன்

கிருபன் ஐயா ஒழுங்குபடுத்துங்கள்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

இன்று அமாவாசை வண்ண வண்ண சித்திரங்களுடன் வாங்கிக் கட்டும் யோகம் மூவருக்கு (என்னையும் சேர்த்து. நானாவது பரவாய் இல்லை, ஓராளுக்கு இன்று பிறந்தநாள் வேற). இருக்கு .......!  🚴‍♂️

உங்கடை நொடியள் ஒண்டும் விளங்குதே இல்லையே எனக்கு அண்ணா😃

 

18 hours ago, சாமானியன் said:

யாரப்பா அந்த 4 ம் நம்பர்  பிறந்தநாள் காரன் , மாதமும் 4 வேற விஷயத்தை கொண்டு போறா ஆளா இருப்பானே ( ளே     )  பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 

காறன் இல்லை காறி😃

11 hours ago, கிருபன் said:

எனக்கெண்டால் சுமே ஆன்ரி தன்னுடைய புதிய புத்தகங்களை தலையில் கட்டிவிடுவாவோ என்ற பயத்தில அவர் தெரியாதமாதிரிப் போயிருப்பார் போலுள்ளது! 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️

அப்பிடியும் ஒண்டு இருக்கே???

அதை நான் யோசிக்கேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, MEERA said:

கிருபன் ஐயா ஒழுங்குபடுத்துங்கள்......

அதிகமானவர்கள் இந்தப்பக்கம் இருப்பதனால் south west London பக்கம் வைக்கலாம்.

4 hours ago, vanangaamudi said:

உங்கட டாக்குத்தர் இரத்தப்பரிசோதனை எடுக்கச்சொன்னது இந்த முகமூடி நோய்க்கே? 
இந்த நோய் உள்ளவைக்கு அறிமுகமில்லாதவர்  ஒருவர் அறிமுகம்போல தெரிவார் என்று சொல்றவை.
இப்ப நான் உங்களுக்கு ஒழிச்சி திரியவேண்டிகிடக்கு.

அடடா உங்களுக்கு உந்தநோய் இருக்கெண்டு தெரியாமல் போச்சே😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

கிருபன் ஐயா ஒழுங்குபடுத்துங்கள்......

இது சாமத்தியவீடு வைக்கிறதைவிடக் கடினமானது! வெத்திலை, பாக்கு வைத்து கெஞ்சிக் கூப்பிட்டாலும் ஒரு சிலரைத் தவிர மிச்சம் எல்லாம் முகத்தைக் காட்ட விருப்பமில்லாமல் வரமாட்டார்கள்!

வாட்ஸப் குழுமத்தில் உள்ள நண்பர்களுடன் ஒன்றுகூடல்களை கடந்த சில வருடங்களில் வைத்து நொந்து நூடில்ஸாகிவிட்டேன்!!

 சுமே ஆன்ரியே எல்லோரையும் அழைத்தால் சிலர் பஞ்சியைப் பாராமல் வரக்க்கூடும்!😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, suvy said:

எப்படி அவ்வளவு உறுதியாய் சொல்கிறீர்கள், தலையை பிக்கிற அளவுக்கு அவரிடம் முடி இருக்கும் என்று.....!  😁

மெய்தான்..

கடந்த சில வருடங்களாக பின் தலையில் வழுக்கை விழ ஆரம்பித்துவிட்டது..எங்கள் பரம்பரையில் யாருக்கும் வழுக்கை இல்லை!

ஒரே சோகம்.. இங்கே தண்ணீரின் தரத்தினாலும், வெப்பத்தினாலும் இப்படி ஆகலாமென மருத்துவர்கள் கூறினர்.

வயதேறுகிறது.. என ஆறுதல் கொள்ள வேண்டியதுதான்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

மெய்தான்..

கடந்த சில வருடங்களாக பின் தலையில் வழுக்கை விழ ஆரம்பித்துவிட்டது..எங்கள் பரம்பரையில் யாருக்கும் வழுக்கை இல்லை!

ஒரே சோகம்.. இங்கே தண்ணீரின் தரத்தினாலும், வெப்பத்தினாலும் இப்படி ஆகலாமென மருத்துவர்கள் கூறினர்.

வயதேறுகிறது.. என ஆறுதல் கொள்ள வேண்டியதுதான்..!

இக்காலத்தில் ஒரே மொட்டை போட்டீர்களானால் அது fashion என நினைப்பார்கள். அழகாகவும் இருக்கலாம் உங்களுக்கு. ஒருக்கா மொட்டை போட்டு படத்தையும் யாழில் போட்டால் நாங்கள் சொல்ல மாட்டோமா எப்படி இருக்கிறது என்று அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதிகமானவர்கள் இந்தப்பக்கம் இருப்பதனால் south west London பக்கம் வைக்கலாம்.

9 hours ago, கிருபன் said:

இது சாமத்தியவீடு வைக்கிறதைவிடக் கடினமானது! வெத்திலை, பாக்கு வைத்து கெஞ்சிக் கூப்பிட்டாலும் ஒரு சிலரைத் தவிர மிச்சம் எல்லாம் முகத்தைக் காட்ட விருப்பமில்லாமல் வரமாட்டார்கள்!

வாட்ஸப் குழுமத்தில் உள்ள நண்பர்களுடன் ஒன்றுகூடல்களை கடந்த சில வருடங்களில் வைத்து நொந்து நூடில்ஸாகிவிட்டேன்!!

 சுமே ஆன்ரியே எல்லோரையும் அழைத்தால் சிலர் பஞ்சியைப் பாராமல் வரக்க்கூடும்!😀

 

அக்கோய் நீங்க தான் இறங்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இக்காலத்தில் ஒரே மொட்டை போட்டீர்களானால் அது fashion என நினைப்பார்கள். அழகாகவும் இருக்கலாம் உங்களுக்கு. ஒருக்கா மொட்டை போட்டு படத்தையும் யாழில் போட்டால் நாங்கள் சொல்ல மாட்டோமா எப்படி இருக்கிறது என்று அண்ணா.

அட ஏம்மா, ஒங்களுக்கு இந்த விபரீத ஆசை..? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, MEERA said:

அக்கோய் நீங்க தான் இறங்க வேண்டும்.

நான் இறங்கிறதில பிரச்சனை இல்லை. ரதி பெருமாள் ந்ந்தன் எல்லாம் மணி கட்டின மாடுகள் சொன்னால்த்தான் வருவினை.

10 hours ago, ராசவன்னியன் said:

அட ஏம்மா, ஒங்களுக்கு இந்த விபரீத ஆசை..? :unsure:

😛😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெஸ்ரோறன்ட்டில் வைத்து 1,2 மணித்தியாலம் சந்திக்கிறது எல்லாம் வெட்டி வேலை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ரெஸ்ரோறன்ட்டில் வைத்து 1,2 மணித்தியாலம் சந்திக்கிறது எல்லாம் வெட்டி வேலை 

அப்ப உங்கட வீட்டில் சந்திக்கிறது........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி எங்கடை நாதமுனி எந்த  நாடு?  :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

அது சரி எங்கடை நாதமுனி எந்த  நாடு?  :cool:

அவரும் UK தான் ஆனால் கொஞ்சம் தூர இருக்கிறார் என்று கேள்வி.

2 hours ago, ரதி said:

ரெஸ்ரோறன்ட்டில் வைத்து 1,2 மணித்தியாலம் சந்திக்கிறது எல்லாம் வெட்டி வேலை 

அப்ப நீங்களே ஒரு ஐடியாவைச் சொல்லுறது.

எங்காவது பொதுவான இடத்தில் சந்திக்கலாம். பார்பிக்கியூ போடலாம். 

1 hour ago, MEERA said:

அப்ப உங்கட வீட்டில் சந்திக்கிறது........

ரதியின் வீடு என்றால் எனக்கு ஓகேதான்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

 

எங்காவது பொதுவான இடத்தில் சந்திக்கலாம். பார்பிக்கியூ போடலாம். 

 

முதல்லை அந்த ஆள் ஆரெண்டதை சொல்லுங்கோ......அதுக்கு பிறகு பார் வையுங்கோ பார்பிக்கியூ போடுங்கோ.....ரெஞ்சன் ஆக்கிறாங்களப்பா...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
    • இந்த திரியில் சரியாக ஒரு கிழமைக்கு பின் வந்து கருத்து எழுதுகிறேன்.
    • நான் எழுதுவது அல்லது எழுத போவதாக சொல்வது 4ம் தர சரோஜாதேவி கதைகளோ, படங்களோ அல்லவே அண்ணை? ஆகவே அனுமதி தேவையில்லை. ஊக்குவிப்புக்கு நன்றி🤣 ஓம்….இன்னும் கனக்க இருக்கு….அண்ணனின் டகால்டி வேலைகளை …… விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்🤣
    • பதவிக்கு வரும் முன்னே இவ்வளவு தில்லாலங்கிடி - இவரை நம்பி ஆற்றையும், மலையையும் கொடுத்தால்? போன தடவை தேர்தல் பத்திரத்தில் எத்தனை குளறுபடி? பதவிக்கு வர முன்னம் கருணாநிதி கூட இப்படித்தான் இருந்தார். இதை மக்கள் புரிந்தபடியால்தான் 2016 இல் இருந்து சத்துணவு முட்டையை மட்டும் கொடுக்கிறார்கள். நீங்கள் இவரை லிஸ்டில் சேர்கிறீர்களோ இல்லையோ அதில் ஒரு பலனுமில்லை. தமிழக மக்கள் இவரை அந்த லிஸ்டில் சேர்த்து கனகாலம். அடுத்த தேர்தலில் விஜை முதுகில் சவாரி செய்ய ஆசைபடுகிறார். பார்ப்போம்.  வட்டுக்கோட்டை!🤣
    • செந்தமிழன் சீமான் அண்ணா இம்முறை போட்டியிட்ட மக்களவைத் தொகுதி எது?  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.