Jump to content

வணக்கம் என் அருமை தமிழீழ நண்பர்களே.


Recommended Posts

தமிழை தமிழால் சொல்லி அடிக்க வந்தேன்

கால் கடுக்க நடந்து வந்தான், கல்லு முள்ளும் ஏறிவந்தான், எத்தனையோ நரிகளினை அன்போடு திருத்திவிட்டு, அடி மேல் அடி வாத்தான், ஆனாலும் மீண்டும் விழுந்துவிட்டான். ஆழுதழுது கண்கள் வீங்கி, ஆர்வத்தோடு சொல்லவந்தான்,

அட உங்களினை நோக்கி ஓடி வந்தான் வெட்கமில்லாமல் அட அவன் யார்?

யாருக்காக இது யாருக்காக இந்த யாழ்களம் , புதுமையான களம்,

கருத்துக்கள் என்ற ஓவியம் கலைந்திடாத களம்.....யாழ்களம். அமா உங்கட யாழ்களம்...அதுதானுங்க உங்கட யாழ்களம்..

:lol:

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழை தமிழால் சொல்லி அடிக்க வந்தேன்

கால் கடுக்க நடந்து வந்தான், கல்லு முள்ளும் ஏறிவந்தான், எத்தனையோ நரிகளினை அன்போடு திருத்திவிட்டு, அடி மேல் அடி வாத்தான், ஆனாலும் மீண்டும் விழுந்துவிட்டான். ஆழுதழுது கண்கள் வீங்கி, ஆர்வத்தோடு சொல்லவந்தான்,

அட உங்களினை நோக்கி ஓடி வந்தான் வெட்கமில்லாமல் அட அவன் யார்?

யாருக்காக இது யாருக்காக இந்த யாழ்களம் , புதுமையான களம்,

கருத்துக்கள் என்ற ஓவியம் கலைந்திடாத களம்.....யாழ்களம். அமா உங்கட யாழ்களம்...அதுதானுங்க உங்கட யாழ்களம்..

:lol:

எழுத்து பிழையில்லாத தமிழால் சொல்லி அடிக்க வாருங்கள். :D

Link to comment
Share on other sites

தமிழை தமிழால் சொல்லி அடிக்க வந்தேன்

கால் கடுக்க நடந்து வந்தான், கல்லு முள்ளும் ஏறிவந்தான், எத்தனையோ நரிகளினை அன்போடு திருத்திவிட்டு, அடி மேல் அடி வாத்தான், ஆனாலும் மீண்டும் விழுந்துவிட்டான். ஆழுதழுது கண்கள் வீங்கி, ஆர்வத்தோடு சொல்லவந்தான்,

அட உங்களினை நோக்கி ஓடி வந்தான் வெட்கமில்லாமல் அட அவன் யார்?

யாருக்காக இது யாருக்காக இந்த யாழ்களம் , புதுமையான களம்,

கருத்துக்கள் என்ற ஓவியம் கலைந்திடாத களம்.....யாழ்களம். அமா உங்கட யாழ்களம்...அதுதானுங்க உங்கட யாழ்களம்..

:lol:

யாராயிருந்தாலும் எத்தனையாவது பிறப்பாக இருந்தாலும் யாழ் உங்களை வரவேற்கிறது.

உங்கள் கைவரிசையைக் காட்டுங்கள்.

Link to comment
Share on other sites

கறுப்பி என்ற என் பூங்குயில் கூவும் என் யாழ்கவிதைப் பூங்காவினுள்,

ஓங்கு புகழ்க் கவி நூறு புஸ்பங்கள் தீங்கறு தெய்வீக கான மலர்கள் போல,

மாங்கிளிகள் போல் பேசும் எம் களௌறுப்பினர்களின நடுவே,

வண்ணச் சோலையில் தான், நீ சித்தன்

வீரம் மிக்க வேங்கையின் சாயலில் வந்து வார்த்தைகளால் அல்லாது நிஜவீரம் கூறும் நீ வாழ்க, உன் யாழ் களமும் வாழ்க!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சொல்லிஅடிப்பேன்....புத்தனின் சரணங்கள்.....

Link to comment
Share on other sites

குடியிருந்த கோவில் அது,

படியினில் குந்தியிருந்து என்னை உயர் தெய்வம் போல் வரவேற்ற லிசான்,

கூடி கூடி இருந்திட்ட உம் உறவுகள்,

கோடி கோடி இன்பம் பெற்று வாழும் இந்த கள,

பூமியிலே தேடியே என்னை, நாடியே என் கவலை போக்கி,

களிப்பூட்டி அரவணைக்கும் உமது அன்புக்கரங்களுக்கு என் அடியேனின் தமிழ்முத்துக்கள். :lol:

Link to comment
Share on other sites

நாடாளப் பிறந்தவன் நீ,

காவியுடை உடுத்தியும் நீ,

காடடைந்து வெள்ளரச மரநிழல் தானமர்ந்து நீ,

நீடுஇன்பம் பெறவிழைந்து நிட்டையில் இருந்தனன் நீ,

ஈடுஇலாப் புத்தனாய் இறைவனும் ஆகியுமே நாதியில்லா வந்த என்னை நீ,

நாடி வந்து வரவேற்றதேனோ? நன்றிகள் :lol:

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்க,

வரவேற்கிறோம் ...! :D

யாரை சொல்லி அடிக்கப் போறீங்க? உங்கள் பெயரை எப்படி சொல்வது ?

சொல்லி அடிப்பன் - சொல்லி அடிப்பான் அல்லது சொல்லி அடிப்பேன். :lol:

Link to comment
Share on other sites

தமிழால் எழுதி சொல்லி அடிக்கப்போகும் தமிழ்ப்பேனாமுனை,

என்று கொள் என் அனிதாவே!

பூகம்பம் போல் என் தமிழ்நெஞ்சம்தனை தாக்கும் யாவரையுமே,

என் தேகம் நோக வைத்திடாது,மீண்டும்......

அவரை தட்டி எழுப்பி தமிழினுடு வைத்திடவே,

மேகம் போல திரண்டெழும் தாயக உணர்வு கூடியே, நீதியாய் மீண்டும் இருந்திடவே,

நாகம் போல்சீறி எழுகின்றேன் தமிழ் வேகம் கொள்கின்றேன்.....

கல்லால் அடிக்க மாட்டேன் ஆனால் சொல்லால் நிச்சயம் அடிப்பேன் தமிழ்,

பேனாமுனையினூடு தான் அதுவும் அடிப்பேன்..... :lol:

Link to comment
Share on other sites

வாங்க சொல்லி அடிப்பேன் யாரையோ சொல்லி அடிக்கத்தான் வந்திருக்கிறீர்கள் போளுள்ளது.

Link to comment
Share on other sites

வாணவில்லில் தெரிவதோ ஏழு அரை நிறவட்டம்,

சக்கரத்தின் வடிவமோ வட்டம்,

காற்றில் பறப்பதோ பட்டம்,

எனது செயலுக்கு தேவையானதோ ஒரு திட்டம்,

மதிக்கப்படவேண்டியது களசட்டம்,

வியாபாரிக்கு வந்ததோ பெரு நட்டம்,

நான் கொண்டுவந்த அளவுகோலுக்கோ ஒரு அடி "மட்டம்",

இதனால் கயவர் வாய் அடக்கவேண்டியது என் கொட்டம்,

அதனால் நடிப்பில் பல பல கட்டம்............... :lol:

Link to comment
Share on other sites

வாணவில்லில் தெரிவதோ ஏழு அரை நிறவட்டம்,

சக்கரத்தின் வடிவமோ வட்டம்,

காற்றில் பறப்பதோ பட்டம்,

எனது செயலுக்கு தேவையானதோ ஒரு திட்டம்,

மதிக்கப்படவேண்டியது களசட்டம்,

வியாபாரிக்கு வந்ததோ பெரு நட்டம்,

நான் கொண்டுவந்த அளவுகோலுக்கோ ஒரு அடி "மட்டம்",

இதனால் கயவர் வாய் அடக்கவேண்டியது என் கொட்டம்,

அதனால் நடிப்பில் பல பல கட்டம்............... :D

அப்பு ராசா நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை :lol:

Link to comment
Share on other sites

வானவில்லது இங்கே வர்ணஜாலம் வேறு காட்டுது,

மேனியில் ஏழுநிறங்கள் வரிவரியாய் தெரியுது,

அதன் நிறமும் தேய்ந்து போகுது,

மழையும் பெலக்கப்போகுது,

அதனால் அது மறைந்து மறந்து போனது. :lol:

Link to comment
Share on other sites

சொல்லி அடிப்பன் என்று வந்து விட்டு பல்லி அடிக்கிறது தெரியுது.

இருந்தாலும் வாப்பா வர வரவேர்க்கிறன். :lol:

Link to comment
Share on other sites

வாங்க வாங்க,

ஒரு விகடகவி இல்லையேன்னு ரொம்பநாளா ஒரு குறை. நீங்க வந்தவுடனே அந்த குறை போயிடுத்து.

உங்கள் வரவு நல்வரவு ஆகுக.

Link to comment
Share on other sites

தமிழை தமிழால் சொல்லி அடிக்க வந்தேன்

கால் கடுக்க நடந்து வந்தான், கல்லு முள்ளும் ஏறிவந்தான், எத்தனையோ நரிகளினை அன்போடு திருத்திவிட்டு, அடி மேல் அடி வாத்தான், ஆனாலும் மீண்டும் விழுந்துவிட்டான். ஆழுதழுது கண்கள் வீங்கி, ஆர்வத்தோடு சொல்லவந்தான்,

அட உங்களினை நோக்கி ஓடி வந்தான் வெட்கமில்லாமல் அட அவன் யார்?

யாருக்காக இது யாருக்காக இந்த யாழ்களம் , புதுமையான களம்,

கருத்துக்கள் என்ற ஓவியம் கலைந்திடாத களம்.....யாழ்களம். அமா உங்கட யாழ்களம்...அதுதானுங்க உங்கட யாழ்களம்..

:lol:

*************************************

வணக்கம் சொல்லி அடிப்பன் மன்னிக்கவும் சூல்லி அடிப்பன் உங்களை வருக வருக என பெருமையுடன் வரவேற்க்கிறேன். நீங்கள் தமிழில் சொல்லி அடியுங்கள் அது பெருமைப்படவேண்டியது தான் ஆனால் தமிழை சொல்லால் அடியாதீர்கள். இந்த தளத்தில் தமிழ்த்தேசியவாதிகள் நிறையப்பேர் இருக்கிறாங்க ஜாக்கிரதை. தமிழில் பிழை விடுவது தப்பில்லை இருந்தாலும் அதையே ஒரு பாணியாக நாங்கள் பயன்படுத்தக்கூடாது அல்லவா? நகைச்சுவையாக இருக்கலாம் ஆனால் மற்றவர்கள் உங்களைப்பார்த்து நகைக்கக்கூடாது அல்லவா? வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் பணியை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையால சொல்லி சொல்லி எழுதுறதை பார்த்தா யாரையோ நினைவுபடுத்துற மாதிரி இருக்கே

Link to comment
Share on other sites

வாங்க வாங்க,

ஒரு விகடகவி இல்லையேன்னு ரொம்பநாளா ஒரு குறை. நீங்க வந்தவுடனே அந்த குறை போயிடுத்து.

உங்கள் வரவு நல்வரவு ஆகுக.

யாழில் ஏற்கனவே ஒரு விகடகவி உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்!! வாழ்த்துக்கள்!!!.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்தனம்.வந்து அடியும் வரவேற்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லி அடிப்பவருக்கு அரோகரா.வாருங்கோ

Link to comment
Share on other sites

அடியுங்கோவன்...யாழ்களத்தை நாறடிக்கிறவங்களை ஒருக்கால் கவனியுங்கோ :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.