Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அய்யாவின் எழுத்து, வர்ணனை ,சம்பவமெல்லாம் சும்மா நேர இருந்து பார்த்ததை போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அடக்கி வைத்திருந்த சிரிப்பை படலை தாண்டியவுடன் சிரித்தாள்

"ஏன் இப்படி சிரிக்கின்றீர்"

"சீலையை நினைச்சேன் சிரிச்சேன்,காணதா விமலை சுகம் விசாரிக்கின்றாள் கண்ட உங்களை யார் என்று கேட்கிறாள்"

சுரேசை  மனைவியுடன் கண்ட கலா சகல பழைய நினைவுகளையும் மனதுக்குள் அடக்கிவைத்துவிட்டு விமலை மட்டும் சுகம் விசாரித்து  தமக்குள் இருந்த காதலை அப்படியே மூடி மறைத்துவிட்டார்..

இதனை சுரேசின் மனைவியும் நம்பிவிட்டார்.

எனினும் கலா  அவர்களுடன் சர்வசாரணமாக  உரையாடிய பின்........அவர்கள் வெளியேறியதும் தனக்குள் அடக்கி வைத்திருந்த  பழைய நினைவுகளை கண்ணீர் துளிகள் மூலம் மீண்டும் அசைபோட்டு பார்த்தார்.:grin:

no crying gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

சுரேசை  மனைவியுடன் கண்ட கலா சகல பழைய நினைவுகளையும் மனதுக்குள் அடக்கிவைத்துவிட்டு விமலை மட்டும் சுகம் விசாரித்து  தமக்குள் இருந்த காதலை அப்படியே மூடி மறைத்துவிட்டார்..

இதனை சுரேசின் மனைவியும் நம்பிவிட்டார்.

எனினும் கலா  அவர்களுடன் சர்வசாரணமாக  உரையாடிய பின்........அவர்கள் வெளியேறியதும் தனக்குள் அடக்கி வைத்திருந்த  பழைய நினைவுகளை கண்ணீர் துளிகள் மூலம் மீண்டும் அசைபோட்டு பார்த்தார்.:grin:

இதுதான் உன்மையா என்ன?

Link to comment
Share on other sites

14 minutes ago, குமாரசாமி said:

சுரேசை  மனைவியுடன் கண்ட கலா சகல பழைய நினைவுகளையும் மனதுக்குள் அடக்கிவைத்துவிட்டு விமலை மட்டும் சுகம் விசாரித்து  தமக்குள் இருந்த காதலை அப்படியே மூடி மறைத்துவிட்டார்..

இதையே தான் நானும் நினைத்தேன். இப்படித் தான் நிறையக் காதல்கள் மூடி மறைக்கப்படுகின்றனவோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்,
நன்றாக இருந்தது. இது வெறும் கதை இல்லை என்று நினைக்கிறன். மேல குமாரசாமி அண்ணை சொன்ன மாதிரிதான் உண்மையான situation இருந்திருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தனியப் போயிருக்கவேணும் புத்தன். மனிசியைக் கூட்டிக்கொண்டு போனா உப்பிடித்தான்.😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் தனியப் போயிருக்கவேணும் புத்தன். மறிசியைக் கூட்டிக்கொண்டு போனா உப்பிடித்தான்.😅

"மறிசியைக் கூட்டிக்கொண்டு போனா" 


 சுமே அக்கா... டக்கென்று வாசிக்கும் போது "மசிரை கூட்டிக்கொண்டு போனால்" எண்டு தான் வந்தது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Sasi_varnam said:

"மனிசியைக் கூட்டிக்கொண்டு போனா" 


 சுமே அக்கா... டக்கென்று வாசிக்கும் போது "மசிரை கூட்டிக்கொண்டு போனால்" எண்டு தான் வந்தது. 😂

ஐயோ கவனிக்கேல்ல😊😋

 

 

 

Link to comment
Share on other sites

கதை அப்பிடி இப்பிடி  திரும்பும் என்று 96 பட ஸ்டைலில் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ( நான் உட்பட ) "சப்" என்று முடிந்து விட்டது கதை. வேறு மாதிரி எழுதத் தொடங்கி "சொந்தச் செலவில் சூனியம் வைக்கிற" கதையாக மாறிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வோடு "alternate ending"  குடுத்திட்டார் போல   எழுத்தாளர்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்  என்னவோ புத்தன் முடிவை வேண்டும் என்று மாத்தி எழுதின மாதிரி தெரியுது.


பெருமாள்,எங்கிருந்தாலும் சபைக்கு வரவும்...வந்தால் 72ம் ஆண்டின் தத்துவத்தினை விளங்கிக் கொள்ளலாம் 😃
 

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

சுரேசை  மனைவியுடன் கண்ட கலா சகல பழைய நினைவுகளையும் மனதுக்குள் அடக்கிவைத்துவிட்டு விமலை மட்டும் சுகம் விசாரித்து  தமக்குள் இருந்த காதலை அப்படியே மூடி மறைத்துவிட்டார்..

இதனை சுரேசின் மனைவியும் நம்பிவிட்டார்.

எனினும் கலா  அவர்களுடன் சர்வசாரணமாக  உரையாடிய பின்........அவர்கள் வெளியேறியதும் தனக்குள் அடக்கி வைத்திருந்த  பழைய நினைவுகளை கண்ணீர் துளிகள் மூலம் மீண்டும் அசைபோட்டு பார்த்தார்.:grin:

no crying gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

கு.சா பெரிய விண்ணன் ... புத்தன் கதையை இப்படி முடித்ததற்கான காரணத்தை மட்டுமல்ல  இப்படியான "revolution"  ஆன "gif" ஐயும்  சிச்சுவேசனுக்குத் தகுந்தாப் போல தேடிக் கண்டு பிடித்திட்டாரே மனிசன்...😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதுதான் உன்மையா என்ன?

யோவ்...... சும்மா இரப்பா......அது நான் சும்மா பகிடிக்கு எழுதினது.....☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2019 at 10:33 PM, ஏராளன் said:

வீட்டுக்காரியின் நக்கலிலையே மிச்ச வாழ்க்கை போகபோது சுரேசிற்கு.

பாவம் சுரேஸ் ....நான் நினைக்கிறேன் இனிமேல்  பழைய காய்களை ச‌ந்திப்பதை நிறுத்திவிடுவான் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2019 at 11:14 PM, suvy said:

கதவை தட்டி ஹலோ டீச்சர் நான்தான் சுரேஷ் ஞாபகம் இருக்கா என்று கேட்பதற்கு ஆன செலவு 5000 டொலர்.....!  👍

நல்ல சுவாரஸ்யமான கதை புத்ஸ்.....!   😁 

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்...5000 டொலருக்கு கியுபாவுக்கு போய்விட்டு வ‌ந்திருக்கலாம் என்று இப்ப சுரேஸ் நினைச்சிருக்கலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2019 at 11:38 PM, மல்லிகை வாசம் said:

இந்த இடத்தில் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை... 😃😀🤣 ஒருகாலத்தில் கதாநாயகன் ஜோடியாக நடித்த நடிகைகள் எல்லாம் பின்னாளில் அவருக்கே அம்மாவாக நடிக்கும் கொடுமை இதனால் தானோ! 

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்...சுரேஸ் பிள்ளைய‌ருக்கு இப்பவும் காதாநாயகன் என்ற நினைப்பு போல கிடக்கு....அதுதான் பழசை பார்க்க வெளிகிட்டிருக்கிறார்...

On 4/12/2019 at 12:15 AM, Sasi_varnam said:

புத்தன் அய்யாவின் எழுத்து, வர்ணனை ,சம்பவமெல்லாம் சும்மா நேர இருந்து பார்த்ததை போல இருக்கு.

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்...என்ன இந்த பக்கம் வருவது கொஞ்சம் குறைவா இருக்கு வேலை பளுவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2019 at 12:41 AM, குமாரசாமி said:

சுரேசை  மனைவியுடன் கண்ட கலா சகல பழைய நினைவுகளையும் மனதுக்குள் அடக்கிவைத்துவிட்டு விமலை மட்டும் சுகம் விசாரித்து  தமக்குள் இருந்த காதலை அப்படியே மூடி மறைத்துவிட்டார்..

இதனை சுரேசின் மனைவியும் நம்பிவிட்டார்.

no crying gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்...அப்படி இருக்குமோ ...நான் நினைக்கவில்லை ..சுரேஸின் மனைவி பயங்கர‌ சுழிச்சி ..சுரேசை தனியாக அனுப்பவில்லை ...அவளுக்கு  தெரிந்திருக்கும் உவர் பழசுகளிட்ட போய் இப்ப தன்னுடைய காதாநாய‌க விளையாட்டுக்களை காட்ட ஏலாது என்று..

 

அருமையான படம் 
I love it....

On 4/12/2019 at 1:39 AM, நீர்வேலியான் said:

புத்தன்,
நன்றாக இருந்தது. இது வெறும் கதை இல்லை என்று நினைக்கிறன். மேல குமாரசாமி அண்ணை சொன்ன மாதிரிதான் உண்மையான situation இருந்திருக்கும் 

கு.சா அண்ணே சும்மா சொல்லுறார்  ...உண்மை இது வெறும் கதை தான் ,வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும் நன்றிகள் ...

நான் நீர்வேலிக்கு இந்த தடவை போய் வந்தேன் இது தான் என்னுடைய முதல் விசிட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2019 at 12:54 AM, தனிக்காட்டு ராஜா said:

இதுதான் உன்மையா என்ன?

சத்தியமா இது உண்மையில்லை  ....வருகைக்கும் கேள்விற்க்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்...சுரேஸ் பிள்ளைய‌ருக்கு இப்பவும் காதாநாயகன் என்ற நினைப்பு போல கிடக்கு....அதுதான் பழசை பார்க்க வெளிகிட்டிருக்கிறார்...

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்...என்ன இந்த பக்கம் வருவது கொஞ்சம் குறைவா இருக்கு வேலை பளுவோ?

யாருக்கும் சொல்லாதீர்கள் புத்தன் ஐயா, காதும் காதும் வைத்தால் போல 
நான் ஸ்ரீலங்கா போயிட்டு வந்திட்டன்.
சென்.பற்றிக்ஸ் பொடியன்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு ரீ யூனியன் வச்சவையள்.
இவ்வளவு தூரம் போயிட்டு எங்கட யாழ்கள நட்புகள் சிலரை பார்க்காதது மனதுக்குள் ஒரு குறையாகவே இருக்கிறது. நேரம் கிடைத்தால் என்னுடைய பயணம் பற்றி கொஞ்சம் கிறுக்கலாம் என இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2019 at 10:10 AM, putthan said:

"பல தடவைகள் தாயகம் சென்று வந்த சுரேஸுக்கு இந்த தடவை போவது ஒரு வித புத்துணர்ச்சியை அவனுக்கு கொடுத்தது.சில சமய‌ங்களில் அவனை அறியாமலயே சிரிப்பதும் உண்டு.ஏன் சிரித்தேன் என்று எண்ணும் பொழுது அவனுக்கே வெட்கமா இருந்தது.

"இஞ்சாரும் ஊருக்கு போற நாள் வந்திட்டுது டிக்கட் அலுவல் எல்லாம் பார்த்தாச்சோ"

"காசு டிரான்சவர் பண்ண வேணும் அதுக்கு இப்ப கனகாசு போகப்போகுது"

"போகவெளிக்கிட்டால் காசு போகத்தானே செய்யும்"

"என்ன இந்த முறை ஊருக்கு போறது என்றவுடன் என்னை விட நீங்கள் உசாரா இருக்கிறீயள் போல"

"இஞ்சாருமப்பா இந்த தடவை சிறிலங்கா போகும் பொழுது கொழும்பில் ஒரு நாள் நின்று போட்டு அடுத்த நாள் ஊருக்கு போவம்"

"இதென்ன புதுக்கதையா இருக்கு நீங்கள் தானே வழமையா . ஒரு கிழமைஅக்காவுடன் நிற்கவேணும் என்று சொல்லுறனீங்கள்"

"போனவருசம் போய் நின்டனாங்கள் தானே,,திரும்பி வந்து நிற்க்கலாம் "

"எனக்கு பிரச்சனை இல்லை எல்லோரும் தூரத்து சொந்தங்கள்,

கொழும்பில் ஒரு நாள் நிற்கிறதைப்பற்றி கவலை படுகிறீயள்,  இரண்டு கிழமை இந்தியாவில நிற்க வேண்டி வரப்போகுதே "

"நான் சொன்னனான் அல்ல இந்தியாவுக்கு வரும் பொழுது போவம் என்று"

" இந்தியாவில சொப்பிங்  செய்து கொண்டு போனால் தானே,, உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க வசதியாக இருக்கும் "

"இங்க வாங்கி கொண்டு போகலாம் தானே"

"டோலரில் வாங்கி கொடுக்கிறதிலும் பார்க்க இந்தியன் ருப்பீஸ்ஸில் வாங்கி கொடுத்தால் மலிவா விசயம் முடிஞ்சுடுமல்ல"

"அவுஸ்ரேலியாவில இருந்து போறனாங்கள் அவுஸ்ரேலியன் பொருட்களை கொடுத்தால் ந‌ல்லம் "

"சும்மா போங்கப்பா உவங்க‌ளிட்ட என்ன கிடக்கு ,எல்லாம் சீனாக்காரனின்ட சமான்கள் ,அதுக்கு காசு கொடுக்கிறதிலும் பார்க்க ,அந்த காசில இந்தியாவில நல்ல சீலைகளை வாங்கி கொடுக்கலாம்"--------

புத்தன் ஜீ....  "கலா"  என்ற, இரண்டு எழுத்து தலைப்புடன்.... 
ஆரம்பித்த கதையை மிகவும் ரசித்து வாசித்தேன். அதிலும்...  பிறந்த இடத்திற்கு,  உறவுகளை, பார்க்கப்  போகும் போது,  என்ன பொருள் கொடுப்பது என்பதில்... பலருக்கும், தலையே வெடித்து விடும் அளவிற்கு...  யோசனைகள்  வரும்.

அதனை...  உங்கள் கதையில்.. 
அழகிய... யாழ்ப்பாணத்து தமிழில், 
வெளிப்படையாக..... எழுதிய, புத்தனுக்கு பாராட்டுக்கள்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/13/2019 at 6:54 AM, Sasi_varnam said:

யாருக்கும் சொல்லாதீர்கள் புத்தன் ஐயா, காதும் காதும் வைத்தால் போல 
நான் ஸ்ரீலங்கா போயிட்டு வந்திட்டன்.
சென்.பற்றிக்ஸ் பொடியன்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு ரீ யூனியன் வச்சவையள்.
இவ்வளவு தூரம் போயிட்டு எங்கட யாழ்கள நட்புகள் சிலரை பார்க்காதது மனதுக்குள் ஒரு குறையாகவே இருக்கிறது. நேரம் கிடைத்தால் என்னுடைய பயணம் பற்றி கொஞ்சம் கிறுக்கலாம் என இருக்கிறேன்.

உங்கள் பயண அனுபவத்தையும் எழுதுங்கோ வாசிக்க காத்திருக்கின்றோம்

On 4/13/2019 at 7:06 AM, தமிழ் சிறி said:

புத்தன் ஜீ....  "கலா"  என்ற, இரண்டு எழுத்து தலைப்புடன்.... 
ஆரம்பித்த கதையை மிகவும் ரசித்து வாசித்தேன். அதிலும்...  பிறந்த இடத்திற்கு,  உறவுகளை, பார்க்கப்  போகும் போது,  என்ன பொருள் கொடுப்பது என்பதில்... பலருக்கும், தலையே வெடித்து விடும் அளவிற்கு...  யோசனைகள்  வரும்.

அதனை...  உங்கள் கதையில்.. 
அழகிய... யாழ்ப்பாணத்து தமிழில், 
வெளிப்படையாக..... எழுதிய, புத்தனுக்கு பாராட்டுக்கள்.  :grin:

 நன்றிகள் சிறி வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்....உங்களது கருத்துக்கள் எங்களை மீண்டும் மீண்டும் எழுத தூண்டுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2019 at 8:23 AM, putthan said:

சீலையை நினைச்சேன் சிரிச்சேன்,காணதா விமலை சுகம் விசாரிக்கின்றாள் கண்ட உங்களை யார் என்று கேட்கிறாள்"

சீ இதுக்குப் பிறகும் சுரேஸ் உயிரோடு இருக்கணுமா புத்தன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

சீ இதுக்குப் பிறகும் சுரேஸ் உயிரோடு இருக்கணுமா புத்தன்?

அதுதானே ....சுரேஸ்  நாக்கை பிடுங்கி சாகலாம் என்று சொல்லுறீங்கள்
😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஈழப்பிரியன் said:

சீ இதுக்குப் பிறகும் சுரேஸ் உயிரோடு இருக்கணுமா புத்தன்?

அதில்லை.....சுரேஸ் பிள்ளை!.......கலாவுக்கு சீலை குடுத்திருந்தால்.....சீலை கிழியக்கு முதல் சுரேசின்ரை கதை கிழிஞ்சிருக்கும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

அதில்லை.....சுரேஸ் பிள்ளை!.......கலாவுக்கு சீலை குடுத்திருந்தால்.....சீலை கிழியக்கு முதல் சுரேசின்ரை கதை கிழிஞ்சிருக்கும். :grin:

சீலை கொடுக்க முதலே சுரேசின்ரை கதை கிழிஞ்சிருக்கும்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

சீ இதுக்குப் பிறகும் சுரேஸ் உயிரோடு இருக்கணுமா புத்தன்?

நாங்களெல்லாம் இருக்கேல்லையா.... பாவம் அவரும் ஒரு ஓரமா இருந்திட்டு போகட்டும்.....!  😄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.