Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அய்யாவின் எழுத்து, வர்ணனை ,சம்பவமெல்லாம் சும்மா நேர இருந்து பார்த்ததை போல இருக்கு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

putthan

"பல தடவைகள் தாயகம் சென்று வந்த சுரேஸுக்கு இந்த தடவை போவது ஒரு வித புத்துணர்ச்சியை அவனுக்கு கொடுத்தது.சில சமய‌ங்களில் அவனை அறியாமலயே சிரிப்பதும் உண்டு.ஏன் சிரித்தேன் என்று எண்ணும் பொழுது அவனுக்கே வெட்க

putthan

"கலா என்ற பெயரில் யாராவது படிப்பிக்கின‌மே" அவள் யோசித்துவிட்டு அந்த பெயரில் ஒருத்தரும் இல்லை அண்ணே என்றாள். "அவ‌ருக்கு எத்தனை வய‌சு இருக்கும் அண்ணே " "அவருக்கு அவ்வளவு வயசு இருக்காது என

ரதி

எனக்கும்  என்னவோ புத்தன் முடிவை வேண்டும் என்று மாத்தி எழுதின மாதிரி தெரியுது. பெருமாள்,எங்கிருந்தாலும் சபைக்கு வரவும்...வந்தால் 72ம் ஆண்டின் தத்துவத்தினை விளங்கிக் கொள்ளலாம் 😃  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அடக்கி வைத்திருந்த சிரிப்பை படலை தாண்டியவுடன் சிரித்தாள்

"ஏன் இப்படி சிரிக்கின்றீர்"

"சீலையை நினைச்சேன் சிரிச்சேன்,காணதா விமலை சுகம் விசாரிக்கின்றாள் கண்ட உங்களை யார் என்று கேட்கிறாள்"

சுரேசை  மனைவியுடன் கண்ட கலா சகல பழைய நினைவுகளையும் மனதுக்குள் அடக்கிவைத்துவிட்டு விமலை மட்டும் சுகம் விசாரித்து  தமக்குள் இருந்த காதலை அப்படியே மூடி மறைத்துவிட்டார்..

இதனை சுரேசின் மனைவியும் நம்பிவிட்டார்.

எனினும் கலா  அவர்களுடன் சர்வசாரணமாக  உரையாடிய பின்........அவர்கள் வெளியேறியதும் தனக்குள் அடக்கி வைத்திருந்த  பழைய நினைவுகளை கண்ணீர் துளிகள் மூலம் மீண்டும் அசைபோட்டு பார்த்தார்.:grin:

no crying gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

சுரேசை  மனைவியுடன் கண்ட கலா சகல பழைய நினைவுகளையும் மனதுக்குள் அடக்கிவைத்துவிட்டு விமலை மட்டும் சுகம் விசாரித்து  தமக்குள் இருந்த காதலை அப்படியே மூடி மறைத்துவிட்டார்..

இதனை சுரேசின் மனைவியும் நம்பிவிட்டார்.

எனினும் கலா  அவர்களுடன் சர்வசாரணமாக  உரையாடிய பின்........அவர்கள் வெளியேறியதும் தனக்குள் அடக்கி வைத்திருந்த  பழைய நினைவுகளை கண்ணீர் துளிகள் மூலம் மீண்டும் அசைபோட்டு பார்த்தார்.:grin:

இதுதான் உன்மையா என்ன?

  • Like 1
Link to comment
Share on other sites

14 minutes ago, குமாரசாமி said:

சுரேசை  மனைவியுடன் கண்ட கலா சகல பழைய நினைவுகளையும் மனதுக்குள் அடக்கிவைத்துவிட்டு விமலை மட்டும் சுகம் விசாரித்து  தமக்குள் இருந்த காதலை அப்படியே மூடி மறைத்துவிட்டார்..

இதையே தான் நானும் நினைத்தேன். இப்படித் தான் நிறையக் காதல்கள் மூடி மறைக்கப்படுகின்றனவோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்,
நன்றாக இருந்தது. இது வெறும் கதை இல்லை என்று நினைக்கிறன். மேல குமாரசாமி அண்ணை சொன்ன மாதிரிதான் உண்மையான situation இருந்திருக்கும் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தனியப் போயிருக்கவேணும் புத்தன். மனிசியைக் கூட்டிக்கொண்டு போனா உப்பிடித்தான்.😅

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் தனியப் போயிருக்கவேணும் புத்தன். மறிசியைக் கூட்டிக்கொண்டு போனா உப்பிடித்தான்.😅

"மறிசியைக் கூட்டிக்கொண்டு போனா" 


 சுமே அக்கா... டக்கென்று வாசிக்கும் போது "மசிரை கூட்டிக்கொண்டு போனால்" எண்டு தான் வந்தது. 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Sasi_varnam said:

"மனிசியைக் கூட்டிக்கொண்டு போனா" 


 சுமே அக்கா... டக்கென்று வாசிக்கும் போது "மசிரை கூட்டிக்கொண்டு போனால்" எண்டு தான் வந்தது. 😂

ஐயோ கவனிக்கேல்ல😊😋

 

 

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
Link to comment
Share on other sites

கதை அப்பிடி இப்பிடி  திரும்பும் என்று 96 பட ஸ்டைலில் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ( நான் உட்பட ) "சப்" என்று முடிந்து விட்டது கதை. வேறு மாதிரி எழுதத் தொடங்கி "சொந்தச் செலவில் சூனியம் வைக்கிற" கதையாக மாறிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வோடு "alternate ending"  குடுத்திட்டார் போல   எழுத்தாளர்..

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்  என்னவோ புத்தன் முடிவை வேண்டும் என்று மாத்தி எழுதின மாதிரி தெரியுது.


பெருமாள்,எங்கிருந்தாலும் சபைக்கு வரவும்...வந்தால் 72ம் ஆண்டின் தத்துவத்தினை விளங்கிக் கொள்ளலாம் 😃
 

  • Like 2
Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

சுரேசை  மனைவியுடன் கண்ட கலா சகல பழைய நினைவுகளையும் மனதுக்குள் அடக்கிவைத்துவிட்டு விமலை மட்டும் சுகம் விசாரித்து  தமக்குள் இருந்த காதலை அப்படியே மூடி மறைத்துவிட்டார்..

இதனை சுரேசின் மனைவியும் நம்பிவிட்டார்.

எனினும் கலா  அவர்களுடன் சர்வசாரணமாக  உரையாடிய பின்........அவர்கள் வெளியேறியதும் தனக்குள் அடக்கி வைத்திருந்த  பழைய நினைவுகளை கண்ணீர் துளிகள் மூலம் மீண்டும் அசைபோட்டு பார்த்தார்.:grin:

no crying gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

கு.சா பெரிய விண்ணன் ... புத்தன் கதையை இப்படி முடித்ததற்கான காரணத்தை மட்டுமல்ல  இப்படியான "revolution"  ஆன "gif" ஐயும்  சிச்சுவேசனுக்குத் தகுந்தாப் போல தேடிக் கண்டு பிடித்திட்டாரே மனிசன்...😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதுதான் உன்மையா என்ன?

யோவ்...... சும்மா இரப்பா......அது நான் சும்மா பகிடிக்கு எழுதினது.....☹️

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2019 at 10:33 PM, ஏராளன் said:

வீட்டுக்காரியின் நக்கலிலையே மிச்ச வாழ்க்கை போகபோது சுரேசிற்கு.

பாவம் சுரேஸ் ....நான் நினைக்கிறேன் இனிமேல்  பழைய காய்களை ச‌ந்திப்பதை நிறுத்திவிடுவான் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2019 at 11:14 PM, suvy said:

கதவை தட்டி ஹலோ டீச்சர் நான்தான் சுரேஷ் ஞாபகம் இருக்கா என்று கேட்பதற்கு ஆன செலவு 5000 டொலர்.....!  👍

நல்ல சுவாரஸ்யமான கதை புத்ஸ்.....!   😁 

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்...5000 டொலருக்கு கியுபாவுக்கு போய்விட்டு வ‌ந்திருக்கலாம் என்று இப்ப சுரேஸ் நினைச்சிருக்கலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2019 at 11:38 PM, மல்லிகை வாசம் said:

இந்த இடத்தில் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை... 😃😀🤣 ஒருகாலத்தில் கதாநாயகன் ஜோடியாக நடித்த நடிகைகள் எல்லாம் பின்னாளில் அவருக்கே அம்மாவாக நடிக்கும் கொடுமை இதனால் தானோ! 

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்...சுரேஸ் பிள்ளைய‌ருக்கு இப்பவும் காதாநாயகன் என்ற நினைப்பு போல கிடக்கு....அதுதான் பழசை பார்க்க வெளிகிட்டிருக்கிறார்...

On 4/12/2019 at 12:15 AM, Sasi_varnam said:

புத்தன் அய்யாவின் எழுத்து, வர்ணனை ,சம்பவமெல்லாம் சும்மா நேர இருந்து பார்த்ததை போல இருக்கு.

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்...என்ன இந்த பக்கம் வருவது கொஞ்சம் குறைவா இருக்கு வேலை பளுவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2019 at 12:41 AM, குமாரசாமி said:

சுரேசை  மனைவியுடன் கண்ட கலா சகல பழைய நினைவுகளையும் மனதுக்குள் அடக்கிவைத்துவிட்டு விமலை மட்டும் சுகம் விசாரித்து  தமக்குள் இருந்த காதலை அப்படியே மூடி மறைத்துவிட்டார்..

இதனை சுரேசின் மனைவியும் நம்பிவிட்டார்.

no crying gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்...அப்படி இருக்குமோ ...நான் நினைக்கவில்லை ..சுரேஸின் மனைவி பயங்கர‌ சுழிச்சி ..சுரேசை தனியாக அனுப்பவில்லை ...அவளுக்கு  தெரிந்திருக்கும் உவர் பழசுகளிட்ட போய் இப்ப தன்னுடைய காதாநாய‌க விளையாட்டுக்களை காட்ட ஏலாது என்று..

 

அருமையான படம் 
I love it....

On 4/12/2019 at 1:39 AM, நீர்வேலியான் said:

புத்தன்,
நன்றாக இருந்தது. இது வெறும் கதை இல்லை என்று நினைக்கிறன். மேல குமாரசாமி அண்ணை சொன்ன மாதிரிதான் உண்மையான situation இருந்திருக்கும் 

கு.சா அண்ணே சும்மா சொல்லுறார்  ...உண்மை இது வெறும் கதை தான் ,வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும் நன்றிகள் ...

நான் நீர்வேலிக்கு இந்த தடவை போய் வந்தேன் இது தான் என்னுடைய முதல் விசிட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2019 at 12:54 AM, தனிக்காட்டு ராஜா said:

இதுதான் உன்மையா என்ன?

சத்தியமா இது உண்மையில்லை  ....வருகைக்கும் கேள்விற்க்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்...சுரேஸ் பிள்ளைய‌ருக்கு இப்பவும் காதாநாயகன் என்ற நினைப்பு போல கிடக்கு....அதுதான் பழசை பார்க்க வெளிகிட்டிருக்கிறார்...

நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்...என்ன இந்த பக்கம் வருவது கொஞ்சம் குறைவா இருக்கு வேலை பளுவோ?

யாருக்கும் சொல்லாதீர்கள் புத்தன் ஐயா, காதும் காதும் வைத்தால் போல 
நான் ஸ்ரீலங்கா போயிட்டு வந்திட்டன்.
சென்.பற்றிக்ஸ் பொடியன்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு ரீ யூனியன் வச்சவையள்.
இவ்வளவு தூரம் போயிட்டு எங்கட யாழ்கள நட்புகள் சிலரை பார்க்காதது மனதுக்குள் ஒரு குறையாகவே இருக்கிறது. நேரம் கிடைத்தால் என்னுடைய பயணம் பற்றி கொஞ்சம் கிறுக்கலாம் என இருக்கிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2019 at 10:10 AM, putthan said:

"பல தடவைகள் தாயகம் சென்று வந்த சுரேஸுக்கு இந்த தடவை போவது ஒரு வித புத்துணர்ச்சியை அவனுக்கு கொடுத்தது.சில சமய‌ங்களில் அவனை அறியாமலயே சிரிப்பதும் உண்டு.ஏன் சிரித்தேன் என்று எண்ணும் பொழுது அவனுக்கே வெட்கமா இருந்தது.

"இஞ்சாரும் ஊருக்கு போற நாள் வந்திட்டுது டிக்கட் அலுவல் எல்லாம் பார்த்தாச்சோ"

"காசு டிரான்சவர் பண்ண வேணும் அதுக்கு இப்ப கனகாசு போகப்போகுது"

"போகவெளிக்கிட்டால் காசு போகத்தானே செய்யும்"

"என்ன இந்த முறை ஊருக்கு போறது என்றவுடன் என்னை விட நீங்கள் உசாரா இருக்கிறீயள் போல"

"இஞ்சாருமப்பா இந்த தடவை சிறிலங்கா போகும் பொழுது கொழும்பில் ஒரு நாள் நின்று போட்டு அடுத்த நாள் ஊருக்கு போவம்"

"இதென்ன புதுக்கதையா இருக்கு நீங்கள் தானே வழமையா . ஒரு கிழமைஅக்காவுடன் நிற்கவேணும் என்று சொல்லுறனீங்கள்"

"போனவருசம் போய் நின்டனாங்கள் தானே,,திரும்பி வந்து நிற்க்கலாம் "

"எனக்கு பிரச்சனை இல்லை எல்லோரும் தூரத்து சொந்தங்கள்,

கொழும்பில் ஒரு நாள் நிற்கிறதைப்பற்றி கவலை படுகிறீயள்,  இரண்டு கிழமை இந்தியாவில நிற்க வேண்டி வரப்போகுதே "

"நான் சொன்னனான் அல்ல இந்தியாவுக்கு வரும் பொழுது போவம் என்று"

" இந்தியாவில சொப்பிங்  செய்து கொண்டு போனால் தானே,, உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க வசதியாக இருக்கும் "

"இங்க வாங்கி கொண்டு போகலாம் தானே"

"டோலரில் வாங்கி கொடுக்கிறதிலும் பார்க்க இந்தியன் ருப்பீஸ்ஸில் வாங்கி கொடுத்தால் மலிவா விசயம் முடிஞ்சுடுமல்ல"

"அவுஸ்ரேலியாவில இருந்து போறனாங்கள் அவுஸ்ரேலியன் பொருட்களை கொடுத்தால் ந‌ல்லம் "

"சும்மா போங்கப்பா உவங்க‌ளிட்ட என்ன கிடக்கு ,எல்லாம் சீனாக்காரனின்ட சமான்கள் ,அதுக்கு காசு கொடுக்கிறதிலும் பார்க்க ,அந்த காசில இந்தியாவில நல்ல சீலைகளை வாங்கி கொடுக்கலாம்"--------

புத்தன் ஜீ....  "கலா"  என்ற, இரண்டு எழுத்து தலைப்புடன்.... 
ஆரம்பித்த கதையை மிகவும் ரசித்து வாசித்தேன். அதிலும்...  பிறந்த இடத்திற்கு,  உறவுகளை, பார்க்கப்  போகும் போது,  என்ன பொருள் கொடுப்பது என்பதில்... பலருக்கும், தலையே வெடித்து விடும் அளவிற்கு...  யோசனைகள்  வரும்.

அதனை...  உங்கள் கதையில்.. 
அழகிய... யாழ்ப்பாணத்து தமிழில், 
வெளிப்படையாக..... எழுதிய, புத்தனுக்கு பாராட்டுக்கள்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/13/2019 at 6:54 AM, Sasi_varnam said:

யாருக்கும் சொல்லாதீர்கள் புத்தன் ஐயா, காதும் காதும் வைத்தால் போல 
நான் ஸ்ரீலங்கா போயிட்டு வந்திட்டன்.
சென்.பற்றிக்ஸ் பொடியன்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு ரீ யூனியன் வச்சவையள்.
இவ்வளவு தூரம் போயிட்டு எங்கட யாழ்கள நட்புகள் சிலரை பார்க்காதது மனதுக்குள் ஒரு குறையாகவே இருக்கிறது. நேரம் கிடைத்தால் என்னுடைய பயணம் பற்றி கொஞ்சம் கிறுக்கலாம் என இருக்கிறேன்.

உங்கள் பயண அனுபவத்தையும் எழுதுங்கோ வாசிக்க காத்திருக்கின்றோம்

On 4/13/2019 at 7:06 AM, தமிழ் சிறி said:

புத்தன் ஜீ....  "கலா"  என்ற, இரண்டு எழுத்து தலைப்புடன்.... 
ஆரம்பித்த கதையை மிகவும் ரசித்து வாசித்தேன். அதிலும்...  பிறந்த இடத்திற்கு,  உறவுகளை, பார்க்கப்  போகும் போது,  என்ன பொருள் கொடுப்பது என்பதில்... பலருக்கும், தலையே வெடித்து விடும் அளவிற்கு...  யோசனைகள்  வரும்.

அதனை...  உங்கள் கதையில்.. 
அழகிய... யாழ்ப்பாணத்து தமிழில், 
வெளிப்படையாக..... எழுதிய, புத்தனுக்கு பாராட்டுக்கள்.  :grin:

 நன்றிகள் சிறி வருகைக்கும் கருத்து பகிர்விற்க்கும்....உங்களது கருத்துக்கள் எங்களை மீண்டும் மீண்டும் எழுத தூண்டுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2019 at 8:23 AM, putthan said:

சீலையை நினைச்சேன் சிரிச்சேன்,காணதா விமலை சுகம் விசாரிக்கின்றாள் கண்ட உங்களை யார் என்று கேட்கிறாள்"

சீ இதுக்குப் பிறகும் சுரேஸ் உயிரோடு இருக்கணுமா புத்தன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

சீ இதுக்குப் பிறகும் சுரேஸ் உயிரோடு இருக்கணுமா புத்தன்?

அதுதானே ....சுரேஸ்  நாக்கை பிடுங்கி சாகலாம் என்று சொல்லுறீங்கள்
😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஈழப்பிரியன் said:

சீ இதுக்குப் பிறகும் சுரேஸ் உயிரோடு இருக்கணுமா புத்தன்?

அதில்லை.....சுரேஸ் பிள்ளை!.......கலாவுக்கு சீலை குடுத்திருந்தால்.....சீலை கிழியக்கு முதல் சுரேசின்ரை கதை கிழிஞ்சிருக்கும். :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

அதில்லை.....சுரேஸ் பிள்ளை!.......கலாவுக்கு சீலை குடுத்திருந்தால்.....சீலை கிழியக்கு முதல் சுரேசின்ரை கதை கிழிஞ்சிருக்கும். :grin:

சீலை கொடுக்க முதலே சுரேசின்ரை கதை கிழிஞ்சிருக்கும்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

சீ இதுக்குப் பிறகும் சுரேஸ் உயிரோடு இருக்கணுமா புத்தன்?

நாங்களெல்லாம் இருக்கேல்லையா.... பாவம் அவரும் ஒரு ஓரமா இருந்திட்டு போகட்டும்.....!  😄

Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் ”நாம் வாழும் இந்த பூமிக்கு இதற்கு முன்னதாக நாம் வந்திருக்கிறோமா என்று நமக்கு தெரியாது, இதற்கு பிறகு மற்றொரு முறை வருவோமா என்பதும் நமக்கு தெரியாது. எனவே இருக்கும் இந்த ஒரு வாழ்வை அனுபவித்து வாழ வேண்டும். நம்மை ஈர்க்கும் அனைத்து விஷயங்களுக்குள்ளும் இறங்கி முயற்சித்து விட வேண்டும்” என்கின்றனர் முத்துபாண்டியும், அவரது மகள் ஹரிணியும்.   சென்னை, ரெட் ஹில்ஸ் பகுதிக்கு 12 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் பண்டிக்காவனூர் ஊராட்சியில், `ஆனந்த இல்லம்’ என்ற பெயரில் ஹெச்.ஐ.வி., குழந்தைகளுக்கான காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தை கவனித்துகொள்ளும் பொறுப்பில் 30ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார் முத்துபாண்டி. ஒரு காப்பகத்தைக் கவனித்துகொள்ளும் பொறுப்பில் இருந்துகொண்டே இதுவரை அவர் 5000 பாம்புகளை மீட்டிருக்கிறார்; அவரது மகள் ஹரிணி 19 வயதில் 500 பாம்புகளை மீட்டிருக்கிறார். யார் இவர்கள்? இது எப்படி சாத்தியமானது?     மனம் போன போக்கில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன் ”எனது சொந்த ஊர் தூத்துக்குடி. ஆனால் சென்னை வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்போது நான் சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தேன். அதேசமயத்தில் சிறு சிறு பத்திரிக்கைகளுக்கு நேர்காணல்கள் எடுத்துகொடுக்கும் வேலைகளும் செய்து வந்தேன். அப்படி நேர்காணலுக்காக நான் சென்ற ஒரு இடம்தான் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” என்று பிபிசியிடம் பேசத் துவங்குகிறார் முத்துபாண்டி.   அவர் தொடர்ந்து பேசுகையில், “அது 1993ஆம் ஆண்டு. தமிழ்நாட்டில் அப்போதுதான் ஹெச்.ஐ.வி., பற்றி மக்களுக்கு அறிமுகமாகிறது. அனைவரும் அந்த நோய் குறித்து அச்சமும், வெறுப்பும் அடைந்திருந்த நிலையில் மனோரமா என்ற மருத்துவர் ஒருவர் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, சிகிச்சையளிக்க வேண்டுமென முயற்சி செய்தார். அவரை நேர்காணல் செய்வதற்காகத்தான் நான் சென்றிருந்தேன். ஆனால் அந்த நேர்காணலில் அவரது கருத்தை உள்வாங்கிய எனக்கு, அவருடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக பயணிக்க வேண்டுமென தோன்றியது.   அந்த நேர்காணல் முடிந்த பிறகு, `பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீங்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சியில், நான் உங்களுக்கு இறுதிவரை துணையாக இருப்பேன்` என்று வாக்குறுதியளித்தேன். அதன் அடிப்படையிலேயே இன்றுவரை எனது பயணம் தொடர்கிறது” என்று கூறுகிறார் முத்துபாண்டி.   “ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகள் அமைதியான சூழலில் வளர்வதற்கு, புறநகர் பகுதியில் காப்பகத்தை அமைப்பதற்கு முடிவு செய்து, பண்டிக்காவனூர் ஊராட்சியை தேர்ந்தெடுத்தோம். குழந்தைகள் நிம்மதியாக, அவர்களுக்கு பிடித்த வகையில் சுதந்திரமாக இருந்தனர். ஆனால் அது புறநகர் பகுதி என்பதால், அங்கே பாம்புகள் வந்தன. குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நானே பாம்புகளை மீட்டு வெளியே கொண்டுபோய் விட ஆரம்பித்தேன். தொடர்ந்து அடிக்கடி பாம்புகள் வர ஆரம்பித்தன. அதனால் பாம்புகளை பிடிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய நுட்பமான விஷயங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். எங்கள் காப்பகத்திற்கு வரும் பாம்புகளை நான் கையாள்வதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவர்களது வீடுகளுக்குள் வரும் பாம்புகளையும் மீட்பதற்காக அழைத்தனர். அப்படியே 30கிமீ சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாம்புகளை கண்டால், என் மீது நம்பிக்கை வைத்து என்னை தொடர்புகொள்ள ஆரம்பித்தனர். எனக்கும் இதில் ஈடுபாடு இருந்ததால், இதை ஒரு சேவையாக செய்து வருகிறேன். இதுவரை 5000க்கும் அதிகமான பாம்புகளை பிடித்திருக்கிறேன். கண்ணாடி விரியன், கட்டுவிரியன் போன்ற அதிக விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளும் இதில் அடக்கம்” என்று கூறுகிறார் முத்துபாண்டி.   ”ஏதோ ஒரு சின்ன சின்ன புள்ளியில் துவங்கும் விஷயங்கள் என்னை தொடர்ச்சியாக அடுத்தடுத்த தளங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. என் மனம் போகும் போக்கில் நானும் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.   அப்பாவை போல் பாம்பு மீட்பரான மகள்   தனது தந்தை பாம்புகளை கையாள்வதை சிறு வயதிலிருந்தே கவனித்து வந்த ஹரிணிக்கும், அதன் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. தான் சிறுமியாக இருக்கும்போதே, பாம்புகளை கைகளில் பிடித்து பார்க்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டதாக கூறுகிறார் ஹரிணி.   பிபிசியிடம் பேசிய அவர், “சில நேரம் பாம்புகளை மீட்பதற்காக என் தந்தை செல்லும் இடங்களில், அன்பளிப்பாக பணம் வழங்குவார்கள். ஆனால் அவர் அதை மறுத்துவிடுவார். இந்த வேலையை அவர் ஒரு சேவையாக செய்து வருகிறார். ஒரே நாட்களில் வெவ்வேறு இடங்களில் 2, 3 பாம்புகளைக் கூட அவர் மீட்டிருக்கிறார். அதேபோல் மீட்கப்படும் பாம்புகளை பத்திரமாக எடுத்துச்சென்று, அடர்காட்டுப் பகுதிகளிலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் விட்டுவிடுவார். இதெல்லாம் பார்த்து வளர்ந்த எனக்கு பாம்புகள் பிடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. அவரை பார்த்து நானும் கற்றுக்கொள்ள துவங்கினேன்.   முதலில் விஷமற்ற தண்ணீர் பாம்பு, பச்சை பாம்பு ஆகியவற்றை எனது கைகளில் கொடுத்து பழக்கினார். பாம்புகளை பிடிக்கும் போது கழுத்து பகுதிகளில் பிடித்து லாக் செய்ய வேண்டும், எப்போதும் பாம்பிற்கும் நமக்கும் குறிப்பிட்ட இடைவேளை இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். அப்படியே நானும் பாம்புகளை மீட்பதில் முழுவீச்சில் செயல்பட ஆரம்பித்துவிட்டேன்” என்று கூறுகிறார் ஹரிணி.   “எனக்கு பாம்புகளை கையாள்வதில் ஒருபோதும் பயம் ஏற்பட்டதில்லை. சிலர் பாம்புகளை பார்த்து அறுவறுப்பு கொள்வார்கள். ஆனால் சிறுவயதிலிருந்தே எனக்கு அப்படியான உணர்வு ஏற்பட்டதில்லை. இதுவரை அப்பாவின் வழிகாட்டுதலுடன் 500 பாம்புகளை மீட்டிருக்கிறேன். அப்பா இல்லாத சமயங்களில் நான் மட்டுமே கூட சென்றிருக்கிறேன்” என்று பிரமிப்புடன் கூறுகிறார் ஹரிணி.   `என்னை விட என் மகளுக்கு துணிச்சல் அதிகம்` ”என்னுடைய மகளால் நஞ்சுள்ள பாம்புகளை எளிதாக கையாள முடியும். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நல்ல பாம்பை மீட்கும்போது, அது என்னை கடித்துவிட்டது. அப்போது சற்று உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அந்தசமயத்தில் அவளுக்கு 12 வயதுதான். என்னிடம் வந்த அவள், “அப்பா பாம்பு கடித்துவிட்டதற்காக, இனி பாம்புகளை மீட்கும் பணியை விட்டுவிடக்கூடாது. நீ மீண்டும் முயற்சி செய்யவேண்டும். பாம்புகளை மீட்க வேண்டும். குறைந்தது ஒரு பாம்பையாவது நீ மீட்க வேண்டும். அதன்பின் உனக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடு. ஏனென்றால் இப்போது நீ பாம்புகள் மீட்பதை விட்டுவிட்டால், அது உன் வாழ்வில் ஒரு அச்சமாக மாறிவிடும்” என்று அறிவுரை வழங்கினாள்.   அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த சிறு வயதில், இவளுக்குள் எப்படி இத்தனை அளவு பக்குவம் வந்தது என பிரமிப்பாக இருந்தது.   அந்த சம்பவத்திற்கு பின் மீண்டும் நான் பாம்புகளை மீட்கும் பணியில் நம்பிக்கையுடன் வந்ததற்கு என் மகள்தான் முக்கிய காரணம். அதேசமயம், தற்போது பல தற்காப்பு உபகரணங்களுடன் இந்த பணியை கவனமாக செய்து வருகிறோம்” என்று கூறுகிறார் முத்துபாண்டி.   “நாங்கள் பாம்புகளை மீட்கச் செல்லும் இடங்களில் என் மகளை ஒரு கதாநாயகி போல அனைவரும் பார்க்கிறார்கள். ஒரு தந்தையாக எனக்கு அது மிகவும் பெருமையாக இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிடுகிறார். மனிதத்தையும், இந்த பூமியையும் நேசிக்கிறோம் ”நான் இப்போது எம்.பி.ஏ படிப்பதற்கு முயற்சி செய்து வருகிறேன். அதன்பின் சுயமாக சம்பாதிக்க வேண்டும். ஏனென்றால் எனக்கு விலங்குகளுக்காக தனி காப்பகம் அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்று கூறுகிறார் ஹரிணி.   அவரைத் தொடர்ந்து பேசிய முத்துபாண்டி, “இப்போது எனக்கு 60 வயதாகிறது. இதுவரை எனக்கு என்ன தோன்றியதோ அதை மட்டுமே செய்து வந்திருக்கிறேன். மனிதர்கள் மீது எவ்வளவு அன்பு இருக்கிறதோ, அதே அளவு நேசம், மற்ற உயிரினங்கள் மீதும் இருக்கிறது. ஏனென்றால் ‘இந்த உலகில் மனிதர்கள்தான் கடைசியாகத் தோன்றிய உயிரினம். எனவே மனிதர்களை விட விலங்குகளுக்குத்தான் இந்த பூமியின் மீது அதிக உரிமை இருக்கிறது. அதன் காரணமாகவே அவைகளின் மீது அன்பும், மரியாதையும் எங்களுக்கு இருக்கிறது’.   ஆனால் என் குடும்பத்திற்காக நான் இதுவரை எதுவும் செய்யவில்லை. என்னுடைய முடிவுகள் அனைத்திற்கும் என் மனைவி துணையாகயிருந்தார். குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் இப்போது எதிர்காலம் குறித்த அச்சம் எட்டிப்பார்க்கிறது. அதனால் மீண்டும் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறேன். விரைவில் வெளியாகவிருக்கும் ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.   எனக்கு இந்த வாழ்க்கையின் மீதும், மனிதத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை உண்டு. மீதமிருக்கும் என் வாழ்நாளில் இந்த பிரபஞ்சம் எனக்கு துணையாக வரும் என்று என் பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறேன்” என்கிறார் முத்துபாண்டி. https://www.bbc.com/tamil/articles/cz4rpnqn4gxo
    • குடி/தூள்/கசிப்பு/கஞ்சா செய்யும் வேலை. கொலை, தற்கொலை, பாலியல் வதைகளுக்கான பிரதான காரணங்கள் இவை. 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.