Jump to content

படலைக்கு படலை


Recommended Posts

சாஸ்த், படங்கள் தெரியவில்லையே? ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் படலைக்கு படலை பார்க்க நல்ல விருப்பம். :rolleyes:

இவர்களது முயற்சி மேலும் மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

யாருடைய படலையைத் தட்டினால் படலைக்குப்படலை பார்க்கலாம்?

ரி.ரி.என் . தொலைக்காட்சியின்ரை படலையை தட்டினால் பார்க்கலாம் :rolleyes:

சாஸ்த், படங்கள் தெரியவில்லையே? ஏன்?

கண்ணடியை எடுத்து மாட்டிகொண்டு பாருங்கோ இல்லாட்டி இந்த இணைப்பி http://www.tamilnews24.com/twr/radio/padalai.htm பாருங்கோ வர வர தூயாவின் நிலைமை கவலைக்கிடமாதான் போகுது :D:):o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறைகள் என்று சொல்லவதுக்கு எதுவும் இல்லை.

பெரியவர்களில இருந்து சிறியவர்கள் வரை எல்லோரையும் இந்த தொடர் கவர்ந்து இருக்கு என்று நினைக்கிறன்.

படலைக்கு படலையின் கலைஞர்களுக்கும் தயாரிப்பாளாருக்கும் எனது வாழ்த்துக்களும். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தீவிர ரசிகன். சிட்னியில் பலர் சிகரம், தரிசனம் தொலைக்காட்சியினூடாக இத்தொடருக்கு ரசிகர்களானார்கள். இத்தொடரில் நடிப்பவர்கள் இயல்பாகவே நடிக்கிறார்கள். ஐரோப்பா, கனடா, அவுஸ்திரெலியா, நியூசிலாந்தில் பிரபல்யம் பெற்ற இத்தொடரில் நடிப்பவர்களுக்கும் ரி.ரி.என் தொலைக்காட்சியினருக்கும் வாழ்த்துக்கள். இப்படியான சிறந்த தொடரைப் பாக்காமல் , ஆதரவு அளிக்காமல் எமது வாழ்க்கைக்கு சம்பந்தப்பாடதா தொடர்களைத் தரும் தமிழகத் தொலைக்காட்சிகளுக்கும் சிலர் ஆதரவு தெரிவிப்பது கவலைக்குரிய விடயமாகும்.

Link to comment
Share on other sites

இன்று நடைபெற்ற படலைக்கு படலை நகைச்சுவையாக போனது. றெஸ்ரோறண்டுக்கு சென்று இருட்டில் சாப்பிட்டுவிட்டுவீடு வந்த பின்னர் நடைபெற்ற நிகழ்வுகள் நகைச்சுவையாக இருந்தது. இறுதியாக அந்த றெஸ்ரோண்டில் வேலை செய்யும் ஒருவர் " நேற்று இரவு இரண்டு சிறிலங்கன் சாப்பிட வந்து இருட்டுக்க இருந்து சாப்பிடும் பொழுது மெழுகுதிரியையும் சேர்த்து சாப்பிட்டுப்போட்டு போட்டாங்க" எண்டு சொன்னபொழுது அங்கிளின் அக்சன் சூப்பராக இருந்தது. அதற்கேற்றால் போல் பாக்கிறவுண்ட் மீயுசிக்கை போட்டு வயிறுகுழுங்க சிரிக்க வைத்துவிட்டார்கள். :):(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடைபெற்ற படலைக்கு படலை நகைச்சுவையாக போனது. றெஸ்ரோறண்டுக்கு சென்று இருட்டில் சாப்பிட்டுவிட்டுவீடு வந்த பின்னர் நடைபெற்ற நிகழ்வுகள் நகைச்சுவையாக இருந்தது. இறுதியாக அந்த றெஸ்ரோண்டில் வேலை செய்யும் ஒருவர் " நேற்று இரவு இரண்டு சிறிலங்கன் சாப்பிட வந்து இருட்டுக்க இருந்து சாப்பிடும் பொழுது மெழுகுதிரியையும் சேர்த்து சாப்பிட்டுப்போட்டு போட்டாங்க" எண்டு சொன்னபொழுது அங்கிளின் அக்சன் சூப்பராக இருந்தது. அதற்கேற்றால் போல் பாக்கிறவுண்ட் மீயுசிக்கை போட்டு வயிறுகுழுங்க சிரிக்க வைத்துவிட்டார்கள். :lol::lol:

சோமாலியாவிலும் ரிரிஎன் வேலை செய்யுதோ??????????? :rolleyes:

Link to comment
Share on other sites

சோமாலியாவிலும் ரிரிஎன் வேலை செய்யுதோ??????????? :rolleyes:

கள்ளக்காட் போட்டால் சோமாலியாவில இல்லை, அங்கோலாவிலையும் வேலை செய்யுமளேய்ய்..... :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்காட் போட்டால் சோமாலியாவில இல்லை, அங்கோலாவிலையும் வேலை செய்யுமளேய்ய்..... :angry: :angry:

என்ன எடுத்த எடுப்பிலை கள்ளக்காட்டு எண்டு அப்பிடி இப்பிடி சொல்லிப்போட்டியள் இஞ்சை ஒரு காட்டுமில்லாமல் ரிரிஎன் சும்மாய் ஓசியாய் வேலை செய்யுதே????? :lol:

Link to comment
Share on other sites

ஜம்மு தாத்தா இருக்கிரதே மப்பிலதான் அதுக்குள்ள நீங்கள் வேற தாத்தாவ தெளிவா குழப்புறீங்கள் :lol:

அப்பாவது அவருக்கு மப்பு தெளியுதா என்று பார்போம்

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுல நானும் நாடிச்சேன் அதுவே எனக்கு போதும் அனால் தோடர் ந்து நடிக்கேலாமல் போச்சு மீண்டும் நாடிப்பேன் நாம்பிக்கை இருக்கு

:D:D:D:(:D:D:D:D

Link to comment
Share on other sites

இதுல நானும் நாடிச்சேன் அதுவே எனக்கு போதும் அனால் தோடர் ந்து நடிக்கேலாமல் போச்சு மீண்டும் நாடிப்பேன் நாம்பிக்கை இருக்கு

ம்ம் ... :unsure: ஏன் தொடர்ந்து நடிக்கேலாமல் போச்சு ? :P ;)

Link to comment
Share on other sites

ம்ம் ... :( ஏன் தொடர்ந்து நடிக்கேலாமல் போச்சு ? :P ;)

அதுதான் நாடிச்சேன்.. நாடிப்பேன்.. நாம்பிக்கை இருக்கு என்கிறாரே.. அதிலிருந்து ் புரிய வேண்டாமா ஏன் இவர் நடிக்க முடியாமல் போனதென்று

B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படலைக்கு படலை இயக்குனர் மற்றும் நடிகர்களும் யாழின் வாசகர்களாக இருப்பதால் இனிவரும் காலங்களில் படலைக்கு படலை பற்றிய உங்கள் விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களையும் தொடர்ந்து இந்த பகுதியில் நீங்கள் வைக்கும் பொழுது அதுஅவர்களை சென்றடைந்து அவர்களின் படைப்பையும் மற்றும் வேறு விடயங்களையும் மெருகூட்ட உதவும் என்று நினைக்கிறேன்

யாழ்கள உறுப்பினர்களில் இவர்களும் இருக்கிறார்களா?. யாழ்கள உறுப்பினர்கள் யாராவது ரிரிஎன்,கனடா ரிவிஜ, இலண்டன் தீபம், ஐபிசி போன்றவற்றிலும் இருக்கிறார்களா?.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள உறுப்பினர்களில் இவர்களும் இருக்கிறார்களா?. யாழ்கள உறுப்பினர்கள் யாராவது ரிரிஎன்,கனடா ரிவிஜ, இலண்டன் தீபம், ஐபிசி போன்றவற்றிலும் இருக்கிறார்களா?.

நீங்களும் நடிக்கிறனீங்க என்று கேள்விபட்டனாங்க உண்மையா

:unsure:

Link to comment
Share on other sites

யாழ்கள உறுப்பினர்களில் இவர்களும் இருக்கிறார்களா?. யாழ்கள உறுப்பினர்கள் யாராவது ரிரிஎன்,கனடா ரிவிஜ, இலண்டன் தீபம், ஐபிசி போன்றவற்றிலும் இருக்கிறார்களா?.

கனடா ரி.வி.ஐ சார்ந்த பலர் பார்வையாளர்களாகவும், சிலர் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ரி.வி.ஐ சார்ந்த கருத்துகள் யாழ் களத்தில் வெளி வரும்போது உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அறிகிறேன்.

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலத்தின் கோலம் நான் இப்போ நாடு மாறிட்டேன் ஆனால் மீண்டும் போவேன்

:):rolleyes::):(:mellow::mellow::mellow::mellow::mellow:

Link to comment
Share on other sites

காலத்தின் கோலம் நான் இப்போ நாடு மாறிட்டேன் ஆனால் மீண்டும் போவேன்

:):rolleyes::):(:mellow::mellow::mellow::mellow::mellow:

மீண்டும் நடிக்க வாழ்த்துகள்

:D

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இண்ணிக்கும் படலைக்குப்படலை மீண்டும் ஒளிபரப்பாச்சு.

நான் ரொம்ப எதிர் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

ஒவ்வொரு கதையிலும் புலர்பெயர் நாட்டில் தமிழரின் விடயங்களை எடுத்து சொல்லும் விதமே தனி.

ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமான நடிப்பு. உண்மையாவே பாராட்டக்கூடியது.

Link to comment
Share on other sites

தரிசனத்தில் தற்போது ஏற்கனவே ஒளிபரப்பாகிய படலைக்கு படலையே தற்காலிகமாக

ஒளிபரப்பாகின்றது.

விரைவில் புதிய அங்கம் புதுப் பொலிவுடன் ஒளிபரப்பாகும் என

நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் ஆதரவு தொடரட்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.