Jump to content

மலரும் நினைவுகள் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

188285500_812830736315581_52405044191527

சுடுதண்ணீர் போத்தல் யாரெல்லாம் இதை பாவித்தின்களோ தெரியாது
இதன் மூடி ,முதலில் ஒரு சக்கையால் இறுக்கி பின்னர்,ஒரு கப்பால் மூடுவது  நீண்ட நேரம் சூடாக இருக்கும்
..

Link to comment
Share on other sites

  • Replies 827
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

சின்னனில் தெருகூத்து கலைஞர்கள் வேடம் கட்டுவதை ஒளிந்து வேடிக்கை பார்த்த குசும்பர்கள் யார் யார்.?

☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவிடம் அழுது புரண்டு அம்மாவின்ர பேங்க்ல இருந்து "கேஷ் வித்றா" செய்து தொடம் பழ இனிப்பு வாங்கியோர் எத்தனை பேர்.? ☺️.😊

anjarai-petti.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாயத்து நடக்குமிடம்.👍

53632222_403817187103371_342583820790267

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-08-01-11-46-59-303-org-m

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-08-05-11-35-32-503-com-a

திண்ணையில் பெருசுகளின் கதா காலட்செபம் பார்த்ததுண்டா.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு காலத்தில் மிகப் பிரபல்யம்
பொதுவா ஒரு போட்டொ எடுத்ததும்
ஒரு பல்ப் மாத்துவார்கள் என நினைக்கின்றேன்
பெரும் வெளிச்சமாக  இருக்கும் ,


இது போன்ற கேமராக்களில் வெளியில் ,கோவில்களில் நடைபெறும் திருமணம் போன்ற நிகழ்வுகளில் அதிகம் பாவிப்பார்கள்..

170412786_779084623023526_82976552491111

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பிலிமில் தங்கள் ஆதர்ச நாயகனை பார்த்து உற்சாகம் அடைந்தவர் எத்தனை பேர்.?

220px-Filmstrip_S-J-Bosco_3.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

174785762_788247465440575_11049746451733

இந்த பழம்  சாப்பிடத்ததுண்டா,,இந்த பழத்தோட பெயர் தெரியுமா,,
எனக்கு இதன் சுவையே மறந்து போய்விட்ட்து

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீட்டு எடுக்கும் மட்டும் 2 நெல்மணி போடுவினம்.😢

7699177620_c63ddb30b3_b.jpg

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.