Jump to content

2009 இனவழிப்புப் போரில் ஐ. நா ஆற்றிய பங்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

புலிகளை அழித்துவிட்டோம்.

இப்போது அதன் சாம்பலையும் அதிர்வுகளையும்  சுவடுகளையும் அழிக்கவேண்டும்.

அதுதான் புலிவாந்திகளின்  இன்றைய இலட்சியம்.


சரி எல்லாம் நடந்து முடிந்துவிட்டது எல்லோரும் சம உரிமையுடன் வாழ்வோம் என்று இறுதி 10 வருடங்களில் ஒரு சிங்கள அரசியல்வாதியாவது சொல்லியிருக்கின்றாரா?

 

புலி என்று சொன்னால் மட்டும் எப்படிப்பட்ட திரியானாலும் கொலரை மேலுக்கு இழுத்து விட்டு வியாக்கியானம் புசத்த வந்துவிடுவார்கள்.

ஏன் சிங்களவன் சொல்ல வேண்டும்? அவனுக்கு வேலை முடிந்து விட்டதல்லவா? கொலர் இருப்பவன் இழுத்தும் விடலாம் மடித்தும் விடலாம்! இதுக்கேன் கோபம்? உங்களால் முடிந்தால் இந்த விவாதத்திற்கு வாந்தி பூந்தி என்று பட்டங்கள் சூட்டுவது விடுத்து எழுதியதில் என்ன பிழை என்று சுட்டிக் காட்டுங்கள்! அதைத் தொடர்ந்து உரையாடலாம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Justin said:

ஏன் சிங்களவன் சொல்ல வேண்டும்? அவனுக்கு வேலை முடிந்து விட்டதல்லவா? கொலர் இருப்பவன் இழுத்தும் விடலாம் மடித்தும் விடலாம்! இதுக்கேன் கோபம்? உங்களால் முடிந்தால் இந்த விவாதத்திற்கு வாந்தி பூந்தி என்று பட்டங்கள் சூட்டுவது விடுத்து எழுதியதில் என்ன பிழை என்று சுட்டிக் காட்டுங்கள்! அதைத் தொடர்ந்து உரையாடலாம்! 

உங்களுக்கும்  உங்களைப் போன்றவர்களுக்கும் விடுதலைப்புலிகளை தூற்றவேண்டும். அதுதான் லட்சியம். அப்படிப்பட்டவர்களுடன் கருத்துக்கள் வைப்பதிலோ அல்லது வாதாடுவதிலோ சுவாரசியம் இல்லை.

வாதாடுவதில் பலன் என்று உங்களைப்போன்றவர்களுடன் எதிர்பார்க்க கூடாது.

புலிகளும் தவறு செய்தார்கள் என்பவர்கள் மத்தியில் தான் உங்கள் விரோதங்களை விதைக்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக ஒழுங்கில்(பாதிக்கபட்ட மக்களின் உரிமைகள்) ஐ.நாடுகள் சபை மூல‌ம் தமிழ்மக்களுக்கு ஒர் தீர்வை எடுத்துக்கொடுக்கலாம் என அன்டன் பாலசிங்கம் அவர்கள் நினைத்திருந்தார் அதற்கு ஏற்ற வகையில் புலிகளாலும் ஏனையோராலும், இறுதிப்போரில் மக்கள் அவலப்படும் பல சான்றுகளை ஐ.நா சபைக்கு அனுப்பினார்கள்..

ஆனால் ஐ.நா சபை உண்மையிலயே பாதிக்கப்பட்ட மக்களின் ந‌லனுக்காக செயல்படுகின்றதா அல்லது அதிகாரவர்க்கங்களின் நல‌னுக்காக செயல்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.... 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கும்  உங்களைப் போன்றவர்களுக்கும் விடுதலைப்புலிகளை தூற்றவேண்டும். அதுதான் லட்சியம். அப்படிப்பட்டவர்களுடன் கருத்துக்கள் வைப்பதிலோ அல்லது வாதாடுவதிலோ சுவாரசியம் இல்லை.

வாதாடுவதில் பலன் என்று உங்களைப்போன்றவர்களுடன் எதிர்பார்க்க கூடாது.

புலிகளும் தவறு செய்தார்கள் என்பவர்கள் மத்தியில் தான் உங்கள் விரோதங்களை விதைக்கின்றீர்கள்.

ஓம்! எனக்கு நீங்கள் உழைத்து சோறு போட நான் கணணி முன் இருந்து புலிகளைத் தூற்றி அதில் விருது வாங்கும் இலட்சியத்துடன் உழைக்கிறேன்! அதனால் நான் உங்கள் கருத்துக்கு அஞ்ச வேண்டும் இல்லையா? இங்கே என் கருத்து இருக்கிறது! உங்களுக்கு அறிவு/தகவல் பூர்வமாக அதற்கு எதிர்க்கருத்து இருந்தால் பதியலாம்! அல்லது வான் கோழி போல மண்ணில் தலை புதைத்துக் கொண்டு 'புலி வாந்தி: என்று தூற்றலாம்! இந்த சுதந்திரம் இருக்கிறது, விக்கினமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

உலக ஒழுங்கில்(பாதிக்கபட்ட மக்களின் உரிமைகள்) ஐ.நாடுகள் சபை மூல‌ம் தமிழ்மக்களுக்கு ஒர் தீர்வை எடுத்துக்கொடுக்கலாம் என அன்டன் பாலசிங்கம் அவர்கள் நினைத்திருந்தார் அதற்கு ஏற்ற வகையில் புலிகளாலும் ஏனையோராலும், இறுதிப்போரில் மக்கள் அவலப்படும் பல சான்றுகளை ஐ.நா சபைக்கு அனுப்பினார்கள்..

ஆனால் ஐ.நா சபை உண்மையிலயே பாதிக்கப்பட்ட மக்களின் ந‌லனுக்காக செயல்படுகின்றதா அல்லது அதிகாரவர்க்கங்களின் நல‌னுக்காக செயல்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.... 
 

புலிகள் அந்தச் சான்றுகளுக்காக மக்களை மறித்து வைத்திருந்தார்கள் என்று ஐ.நா வுக்கு பட்டவர்த்தனமாகத் தெரிந்திருக்கும் போது எப்படி அந்த சான்றுகளை வைத்து ஐ.நாவின் துலங்கலை எதிர்பார்க்கிறீர்கள்? இன்னொரு திரியில் பொயற் என்ற ஜெயபாலன் அவர்கள் "மக்களுக்குக் கிடைக்கும் நீதி, தீவிர தேசியர்களின் கைகளில் போய் விட அனுமதிக்க முடியாது" என்று இராஜ தந்திரிகள் இப்போதும் சொல்லி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அது போக, ஐ.நாவிடம் தீர்வு தேட  ஏற்கனவே இருக்கும் தடயங்கள் போதாமலா புலிகள் இப்படி ஒரு பெரும் விலை கொடுத்து சான்றுகளை உருவாக்கி அனுப்பினார்கள்? என் ஊகப் படி, ராஜபக்ஷ வென்றால் அவரது கொடுமையைப் பார்த்து சர்வ தேசமும் ஐ.நாவும் தலையிடும் என்று புலிகள் நம்பினர், அதனாலேயே ரணிலைக் கவிழ்த்தனர். "ராஜபக்ஷ யதார்த்தவாதியாகத் தெரிகிறார்" என்று பிரபாகரனே மாவீரர் உரையில் குறிப்பிட்டு புருவம் உயர வைத்தார். சீனாவையும் இந்தியாவையும் அமெரிக்காவையும் மூட்டி வைத்து ராஜபக்ஷ காரியம் முடித்தார்.  வன்னி மக்களின் அவலங்களையும் உயிரையும் வைத்து எதையோ அடையும் திட்டம் புலிகளால் மாவிலாறுக்கு முதலே உருவாகியிருக்கிறது என்று தெரிகிறது! அது ஏதோ பிழைத்த காரியம் போலவும் கடைசி நேர தற்செயல் நிகழ்வு போலவும் இப்போது சித்திரிக்கப் படுகிறது!

Link to comment
Share on other sites

2 hours ago, putthan said:

உலக ஒழுங்கில்(பாதிக்கபட்ட மக்களின் உரிமைகள்) ஐ.நாடுகள் சபை மூல‌ம் தமிழ்மக்களுக்கு ஒர் தீர்வை எடுத்துக்கொடுக்கலாம் என அன்டன் பாலசிங்கம் அவர்கள் நினைத்திருந்தார் அதற்கு ஏற்ற வகையில் புலிகளாலும் ஏனையோராலும், இறுதிப்போரில் மக்கள் அவலப்படும் பல சான்றுகளை ஐ.நா சபைக்கு அனுப்பினார்கள்..

ஆனால் ஐ.நா சபை உண்மையிலயே பாதிக்கப்பட்ட மக்களின் ந‌லனுக்காக செயல்படுகின்றதா அல்லது அதிகாரவர்க்கங்களின் நல‌னுக்காக செயல்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.... 
 

ஐ நா அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஓரு அமைப்பு. 

Quote

 

“The United States is one of 193 countries in the United Nations, and yet we pay 22 per cent of the entire budget and more,” Trump said.

 

Total revenue by UN Agency 2016


 

 

பல முள்ள நாடுகள் பணக்கார நாடுகளின் நிதியில் இயங்கும் ஐ நா அமைப்பு அவர்களை அனுசரித்தே செயற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. உதாரணமாக 2015 ல் இருந்து சிரியாவில் நடக்கும் யுத்தம். இதில் பிரதானமாக சம்மந்தப்படும் நாடுகள் அமரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் அரசுக்கு எதிரானவர்களோடு கூட்டு ரசியா அரசின் பக்கம். என்னும் பல நாடுகள் இதில் சம்மந்தப்படுகின்றது.

கொல்லப்பட்டவர்கள் ஐந்து லட்சத்துக்கும் மேல்  சொந்த நாட்டுக்கு வெளியே அகதிகளாக ஐந்து மில்லியன் மக்களும் நாட்டுக்குள்ளே இடம்பெயர்ந்து ஆறு மில்லயன் மக்களும் அகதிகாளாக உள்ளனர். இத்தனை மில்லியன் மக்களின் அவல வாழ்விலும் உயிர்ப்பலியிலும் ஐ நா வின் அதிகாரம் என்பது கொடிய போரை தடுப்பதாகவோ மக்களை காப்பதாகவோ இல்லை. அடிச்சு துவைச்சு பாதி செத்த நிலையில் உள்ளவனுக்கு ஓரு கப் யூஸ் கொடுத்துவிட்டு அதிகமாக யார் ஐ நா வுக்கு நிதி உதவி செய்தார்களோ அவர்களுக்கு ஆதரவாக நியாயங்கள் போசுவதுதான். அதையேதான் எல்லா நாடுகளிலும் செய்கின்றார்கள். இலங்கையிலும் செய்தார்கள்.  ஐ நா  வை யார் நடத்துகின்றார்கள் அல்லது எது நடத்துகின்றது என்று தெரியாமல் நாம் தான் நியாயம் தர்மம் அறம் என்ற நினைப்போடு அவர்களை அண்ணாந்து பார்க்கின்றோம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

.  வன்னி மக்களின் அவலங்களையும் உயிரையும் வைத்து எதையோ அடையும் திட்டம் புலிகளால் மாவிலாறுக்கு முதலே உருவாகியிருக்கிறது என்று தெரிகிறது! அது ஏதோ பிழைத்த காரியம் போலவும் கடைசி நேர தற்செயல் நிகழ்வு போலவும் இப்போது சித்திரிக்கப் படுகிறது!

ஜஸ்டின்,

 9/11 வெகு முன்னதாகவே திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படும் காலம் வரை கிடப்பில் போடப்பட்டிருந்தது (என்று பலராலும் நம்பப்படுவது போல)  புலிகளும் முள்ளிவாய்க்கால் / நந்திக்கடலை மிக முன்னதாகவே திட்டமிட்டு 2009  வரை கிடப்பில் போட்டுருந்தார்கள் என்றா சொல்ல வருகிறீர்கள் । 

அதற்கு வன்னி மக்களை தெரிவு செய்திருந்ததும் மிக முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்த ஒன்றா , அப்படியாயின் வன்னி மக்களின் மேல் புலிகளுக்கு என் இந்த காழ்ப்புணர்ச்சி என   நீங்கள் கருதுகிறீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு வலயங்களுக்கு வரசொல்லி அங்கு வைத்து படுகொலைகள் நடத்தப்பட்டதையும், மருத்துவமனைகள் எங்கிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்ட பின் அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் என் கனவில் வந்தது!
வேறு யாருக்கும் கனவில் தெரிஞ்சதோ தெரியல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சாமானியன் said:

ஜஸ்டின்,

 9/11 வெகு முன்னதாகவே திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படும் காலம் வரை கிடப்பில் போடப்பட்டிருந்தது (என்று பலராலும் நம்பப்படுவது போல)  புலிகளும் முள்ளிவாய்க்கால் / நந்திக்கடலை மிக முன்னதாகவே திட்டமிட்டு 2009  வரை கிடப்பில் போட்டுருந்தார்கள் என்றா சொல்ல வருகிறீர்கள் । 

அதற்கு வன்னி மக்களை தெரிவு செய்திருந்ததும் மிக முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்த ஒன்றா , அப்படியாயின் வன்னி மக்களின் மேல் புலிகளுக்கு என் இந்த காழ்ப்புணர்ச்சி என   நீங்கள் கருதுகிறீர்கள் 

இதை ஏன் வன்னி மக்கள் மீதான காழ்ப்புணர்ச்சி என்று கொள்கிறீர்கள்? மகிந்த வந்தால் சர்வதேச தலையீடு வரும் அளவுக்கு நடந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு புலிகளிடம் இருந்ததா இல்லையா? அந்த எதிர் பார்ப்பு ஒரு தீர்வைப் பெறும் வழியாக நோக்கப் பட்டிருக்கலாம் அல்லவா? ஆனால், சர்வதேசம் அப்படி வரமுன்னர் (அவர்கள் வரும் எண்ணத்திலேயே இருக்கவில்லை என்பது வேறு கதை!) வன்னி மக்கள் ஒரு தொகையினராவது சாவார்களே என்ற எண்ணம் புலிகளுக்கு ஏன் வரவில்லை? இதற்கு யாரிடமும் பதில் இல்லை! உங்களிடம் இருக்கிறதா?

என் பதில் அவர்களுக்கு மக்கள் சிலரைப் பலி கொடுத்தாவது ஏதாவது செய்வோம் என்ற எண்ணம் இருந்திருக்கிறது! என் கருத்தில் இந்த மக்களைப் பலியாக்க நினைத்தது தவறு!  இது தவறு என்று ஏற்றுக் கொண்டால் புலிகள் மக்களைத் தடுத்து வைத்ததையும் ஏற்றுக் கொள்ள வேண்டி வரும் என்பதால், பலர் மேலே ஏராளன்  போல  கனவிலேயே இருக்கிறார்கள்.

இருந்து விட்டுப் போகட்டும்! ஆனால், அதற்காக ஒரு systematic ஆக நடந்த பணயம் வைத்தலை ஏதோ தற்செயலான அரிதான சம்பவமாகக் காட்டுவதைத் தான் எதிர்க்கிறேன்.

9 hours ago, ஏராளன் said:

பாதுகாப்பு வலயங்களுக்கு வரசொல்லி அங்கு வைத்து படுகொலைகள் நடத்தப்பட்டதையும், மருத்துவமனைகள் எங்கிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்ட பின் அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் என் கனவில் வந்தது!
வேறு யாருக்கும் கனவில் தெரிஞ்சதோ தெரியல?

இது கனவில்லை ஏராளன்! செய்திகளில் வெளிவந்தது! அந்த மக்கள் சிங்களவனின் அறிவித்தலை நம்பி வலயங்களுக்குப் போகாமல், எதிர் திசையில் நகர்ந்து இராணுவ  முன்னரங்கை நோக்கிப் போயிருக்கலாம்! யார் தடுத்தது அந்த நகர்வை? அது உங்களுக்கு எந்தக் கனவிலும் வராது! ஆனால்,  நடந்த சமகாலத்திலேயே செய்திகளாக வெளி வந்தது! அதற்குப் பிறகு சில நூல்களும் வெளி வந்து விட்டன! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை போல ஒரு சிலருக்கு தான் முழு விபரமும் தெரிஞ்சிருக்கு அண்ணை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் யுத்தம் தொடங்கி முதல் நாளே மக்கள் அரசின் பக்கம் போக வெளிக்கிட்டார்கள்..அப்படிப் போன மக்களை புலிகள் தடுத்தார்கள்...இப்படி ஒவ்வொருவராய் போக வெளிக் கிட்டால் எல்லாச் சனமும் போக வெளிக்கிடும்...அப்படி எல்லாச் சனமும் அங்கால போனால் யுத்தம் இலகுவாய் முடிந்திடும்{புலிகள் மட்டும் இல்லை மக்களுக்காய் போராடும் எந்த அமைப்பாய் இருந்தாலும் இதைத் தான் செய்து இருப்பார்கள்.}. அப்படி போக வெளிக்கிட்ட சனம் தங்கட பிள்ளைகள், உறவினர்கள் இயக்கத்தில் இருந்தால் அவர்களை இழுத்து கொண்டு போக தொடங்கிட்டுது...மக்கள் தங்களோட இருந்தால் புலம் பேர் மக்கள் உலக நாடுகளிட்டை கெஞ்சி,கூத்தாடி யுத்தம் நிறுத்தப்படும் என்று புலிகள் எதிர் பாத்திருக்கலாம்....எல்லாவத்திக்கும் மேலாக இது புலிகளுக்கான யுத்தம் இல்லை,மக்களுக்கான யுத்தம்...மக்கள்,புலிகளோடு இல்லாட்டில் எதற்கு புலிகள் போராட வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

 

அது போக, ஐ.நாவிடம் தீர்வு தேட  ஏற்கனவே இருக்கும் தடயங்கள் போதாமலா புலிகள் இப்படி ஒரு பெரும் விலை கொடுத்து சான்றுகளை உருவாக்கி அனுப்பினார்கள்? என் ஊகப் படி, ராஜபக்ஷ வென்றால் அவரது கொடுமையைப் பார்த்து சர்வ தேசமும் ஐ.நாவும் தலையிடும் என்று புலிகள் நம்பினர், அதனாலேயே ரணிலைக் கவிழ்த்தனர். "ராஜபக்ஷ யதார்த்தவாதியாகத் தெரிகிறார்" என்று பிரபாகரனே மாவீரர் உரையில் குறிப்பிட்டு புருவம் உயர வைத்தார். சீனாவையும் இந்தியாவையும் அமெரிக்காவையும் மூட்டி வைத்து ராஜபக்ஷ காரியம் முடித்தார்.  வன்னி மக்களின் அவலங்களையும் உயிரையும் வைத்து எதையோ அடையும் திட்டம் புலிகளால் மாவிலாறுக்கு முதலே உருவாகியிருக்கிறது என்று தெரிகிறது! அது ஏதோ பிழைத்த காரியம் போலவும் கடைசி நேர தற்செயல் நிகழ்வு போலவும் இப்போது சித்திரிக்கப் படுகிறது!

அவர் மூட்டி வைத்து காறியம் பண்ணிய விளைவுகளை இப்பொழுது அனுபவிக்கின்றார்..புலிகளை அழித்து சிங்கள மக்களின் தயவால் ஆட்சி அமைக்கலாம் என்ற நினைப்புக்கு சிறுபான்மை மக்களும் சிங்கள மக்களின் 40% மானவ‌ர்களும் எதிர்ப்பு தெரிவித்து விட்டதின் பயன் அவர் ஆட்சி யமைக்க முடியாமல் போய்விட்டது...
அதாவது ஜனாதிபதியாக இறக்கும்வரை செயல் படலாம் என்று நினைத்த‌து பிழைத்து போய்விட்டது...இனிமேல் ஜனாதிபதியாக வ‌ந்தாலும் தொடர்ந்து இருதடவைகள்  செயற்பட எனைய கட்சிகள் விட மாட்டார்கள்.
ப‌யங்கரவாதத்தை கையாள்வது இலகு ஆனால் சர்வதேச‌த்தின் (அமெரிக்கா,சீனா,இந்தியா ,அரபியதேசங்களின் மதபிரச்சாரம்) விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் அரசு நட‌த்துவது மிகவும் கடினமானது....உய்யவும் விடமாட்டார்கள்,அழியவிடமாட்டார்கள்....

சிறிலங்கா என்ற தேசத்தை என்ன காரண‌த்திற்காக‌ உருவாக்கினார்களோ அந்த காரணத்தை இலகுவில் விட்டுகொடுக்கமாட்டார்கள்....பொர்ட் சிற்றி போன்ற இன்னோரு தீவை உருவாக்க முடியாத நாடுகள் சிறிலங்கா முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கத்தான் விரும்புவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

உங்களை போல ஒரு சிலருக்கு தான் முழு விபரமும் தெரிஞ்சிருக்கு அண்ணை!

எது உங்களுக்கு தெரியாது எண்டு அண்ணையிட்டை  கேட்டுப்பாருங்கோ........அதுவும் அவருக்கு தெரியாது :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஏராளன் said:

உங்களை போல ஒரு சிலருக்கு தான் முழு விபரமும் தெரிஞ்சிருக்கு அண்ணை!

ஏராளன், உங்கள் கருத்தில் இருக்கும் எள்ளலை உதாசீனம் செய்து விடுகிறேன்!

இது உகந்த திரி என்பதால் புலிகள் செய்த தவறு, அதனால் தமிழர்கள் இறந்தது என்பன பற்றிப் பேசினேன். நீங்கள் செய்ய வேண்டியது எனவென்றால், நான் சொன்ன குறிப்பிட்ட சம்பவங்களில் எது நடக்கவில்லை, எது பிழை என்று சுட்டிக் காட்ட வேண்டியது தான்! அதைச் செய்தால் நான் சொல்வது வெறும் புலிவாந்தியா அல்லது உண்மையான சம்பவங்களின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகளா என்பது தெரிந்து விடும் அல்லவா? 

எனவே, குறிப்பிட்டுச் சொல்லி எது நான் சொன்னதில் பிழை என்று பட்டியல் இடுங்கள்! அதற்கு ஆதாரங்களும் தாருங்கள்! செய்ய முடியுமா உங்களால்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

வன்னியில் யுத்தம் தொடங்கி முதல் நாளே மக்கள் அரசின் பக்கம் போக வெளிக்கிட்டார்கள்..அப்படிப் போன மக்களை புலிகள் தடுத்தார்கள்...இப்படி ஒவ்வொருவராய் போக வெளிக் கிட்டால் எல்லாச் சனமும் போக வெளிக்கிடும்...அப்படி எல்லாச் சனமும் அங்கால போனால் யுத்தம் இலகுவாய் முடிந்திடும்{புலிகள் மட்டும் இல்லை மக்களுக்காய் போராடும் எந்த அமைப்பாய் இருந்தாலும் இதைத் தான் செய்து இருப்பார்கள்.}. அப்படி போக வெளிக்கிட்ட சனம் தங்கட பிள்ளைகள், உறவினர்கள் இயக்கத்தில் இருந்தால் அவர்களை இழுத்து கொண்டு போக தொடங்கிட்டுது...மக்கள் தங்களோட இருந்தால் புலம் பேர் மக்கள் உலக நாடுகளிட்டை கெஞ்சி,கூத்தாடி யுத்தம் நிறுத்தப்படும் என்று புலிகள் எதிர் பாத்திருக்கலாம்....எல்லாவத்திக்கும் மேலாக இது புலிகளுக்கான யுத்தம் இல்லை,மக்களுக்கான யுத்தம்...மக்கள்,புலிகளோடு இல்லாட்டில் எதற்கு புலிகள் போராட வேண்டும் 

புலிகள் தங்கள் அமைப்பையும் தலைமையும் காப்பாற்ற சில பத்து அல்லது சில நூறு உயிர்களை (மக்களின் உயிர்களை)க் காவு கொடுக்க தயாராக இருப்போர் தான்! உள்வீட்டுப் பிரச்சினைகளான மாத்தையா வேலை, கிட்டு கொலை முயற்சி போன்ற சம்பவங்களின் போது இது தெளிவாகத் தெரிந்தது! நீங்கள் கேட்ட கடைசிக் கேள்வி ஜனவரி 2009 இல் மக்கள் குறு நிலப்பரப்பில் இருந்து இரகசிய வழிகள் தேடி தப்பி ஓட முயன்ற போது புலிகளுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்! மக்கள் வேண்டாமென்றால் போராடி மடிய நாங்கள் யார் என்ற முடிவுக்கு புலிகள் வந்திருந்தால் யுத்தம் நின்றிருக்கும். புலிகளுக்கு என்ன ஆகியிருக்கும் என்று சொல்வது கடினம். ஆனால் வன்னி மக்கள் பல்லாயிரம் பேர் தப்பியிருப்பர்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2019 at 11:11 PM, குமாரசாமி said:

எது உங்களுக்கு தெரியாது எண்டு அண்ணையிட்டை  கேட்டுப்பாருங்கோ........அதுவும் அவருக்கு தெரியாது :grin:

எல்லாம் தெரிந்தவர் என்று எவரும் இல்லை! அப்படி எல்லாவற்றையும் சேர்த்து வைக்க எங்கள் மூளை கட்டமைக்கப் படவும் இல்லை!

ஆனால், "இது தெரியாது, தேடித் தெரிந்து கொள்வோம்!" என்ற ஊக்கம் மட்டுமே தேவை! அந்த ஊக்கம் இருந்தால் நீங்கள் அறிவாளி!அது இல்லா விட்டால் தேடலற்ற சோம்பேறி! ஊக்கமும் இல்லாமல் ஊக்கம் உடையோரை எள்ளி நகையாடுபவராக இருந்தால் தன் அறிவின்மையையே பெருமை என நினைக்கும் *****! இதில் எது நீங்கள் என்று உங்களுக்குப் புரிகிறதா?😉 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

ஏராளன், உங்கள் கருத்தில் இருக்கும் எள்ளலை உதாசீனம் செய்து விடுகிறேன்!

இது உகந்த திரி என்பதால் புலிகள் செய்த தவறு, அதனால் தமிழர்கள் இறந்தது என்பன பற்றிப் பேசினேன். நீங்கள் செய்ய வேண்டியது எனவென்றால், நான் சொன்ன குறிப்பிட்ட சம்பவங்களில் எது நடக்கவில்லை, எது பிழை என்று சுட்டிக் காட்ட வேண்டியது தான்! அதைச் செய்தால் நான் சொல்வது வெறும் புலிவாந்தியா அல்லது உண்மையான சம்பவங்களின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகளா என்பது தெரிந்து விடும் அல்லவா? 

எனவே, குறிப்பிட்டுச் சொல்லி எது நான் சொன்னதில் பிழை என்று பட்டியல் இடுங்கள்! அதற்கு ஆதாரங்களும் தாருங்கள்! செய்ய முடியுமா உங்களால்?

ஏற்கனவே சில கருத்துகளை சொன்னேன், நீங்கள் என்னுடைய கருத்துக்களை புறந்தள்ளி உங்கள் கருத்து மட்டுமே சரி என வாதிடுவதால் தொடர்ந்து கருத்தாட விரும்பவில்லை.
இது நீதிமன்றம் இல்லை தானே குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்க. கருத்துகளத்தில உங்கள் கருத்துகளை உள்வாங்கினேன், ஆனால் என் அறிவிற்கு உங்கள் கருத்துகளில் பாதிக்கப்பட்ட தோற்கடிக்கப்பட்ட தரப்பினரை மட்டும் தாக்கி அவர்கள் மட்டும் தவறு செய்தது போல் எழுதுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது.
த.வி.பு வினரின் தோல்வி ஒட்டு மொத்த தமிழர்களின் வாழ்வுரிமை சார்ந்த தோல்வியாக நான் பார்க்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளும் இனி வரும் காலங்களும் அதை தெளிவாக எல்லோருக்கும் உணர்த்தும்.
அங்கு இருந்த மக்களோடு நானும் உரையாடியுள்ளேன், யாரும் இவ்வளவு மோசமாக குற்றம் சாட்டவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஏற்கனவே சில கருத்துகளை சொன்னேன், நீங்கள் என்னுடைய கருத்துக்களை புறந்தள்ளி உங்கள் கருத்து மட்டுமே சரி என வாதிடுவதால் தொடர்ந்து கருத்தாட விரும்பவில்லை.
இது நீதிமன்றம் இல்லை தானே குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்க. கருத்துகளத்தில உங்கள் கருத்துகளை உள்வாங்கினேன், ஆனால் என் அறிவிற்கு உங்கள் கருத்துகளில் பாதிக்கப்பட்ட தோற்கடிக்கப்பட்ட தரப்பினரை மட்டும் தாக்கி அவர்கள் மட்டும் தவறு செய்தது போல் எழுதுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது.
த.வி.பு வினரின் தோல்வி ஒட்டு மொத்த தமிழர்களின் வாழ்வுரிமை சார்ந்த தோல்வியாக நான் பார்க்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளும் இனி வரும் காலங்களும் அதை தெளிவாக எல்லோருக்கும் உணர்த்தும்.
அங்கு இருந்த மக்களோடு நானும் உரையாடியுள்ளேன், யாரும் இவ்வளவு மோசமாக குற்றம் சாட்டவில்லை.

ஏராளன், நான் சில நடந்த , நன்கு பதிவு செய்யப் பட்டு அவதானிகளால் ஏற்றுக் கொள்ளப் பட்ட சம்பவங்களைக் குறிப்பிட்டேன்! அவற்றின் அடிப்படையில் என் அபிப்பிராயம் என்ன என்பதையும் குறிப்பிட்டேன். என் அபிப்பிராயம் சரியாக இருக்க வேண்டுமென்பதில்லை! ஆனால், நீங்கள் கேள்வி கேட்டது என் அபிப்பிராயத்தை அல்ல! நடந்த சம்பவங்கள் நடந்தனவா? என்று 10 ஆண்டுகளின் பின் கேட்டீர்கள்! அதற்கே என் மறுதலிப்பு. அபிப்பிராயம் என்பது ஒருவரது சார்பு எதிர்ப்பு அரசியல் சார்ந்தும், அனுபவங்கள் சார்ந்தும் இருக்கலாம்! ஆனால், சில சம்பவங்களின் விளைவை வைத்து நாம் அது சரியா பிழையா என்று சொல்ல முடியும்! அதற்கு அரசியலும் அனுபவமும் சார்பும் எதிர்ப்பும் அவசியமில்லை! 

ஆனால், இங்கே நீங்கள் உட்பட சிலர் எதிர்பார்ப்பது, சம்பவங்களின் விளைவுகள் என்னவாக இருந்தாலும் சார்ந்திருக்கும் சார்பு எதிர்ப்பு அரசியல் ஊடாக அவற்றைப் பார்த்து சிறுப்பித்து, பெருப்பித்து , வளைத்து வரலாற்றை  எழுத வேண்டும் என்பதாக இருக்கிறது. அதில் எனக்கு உடன்பாடில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

புலிகள் தங்கள் அமைப்பையும் தலைமையும் காப்பாற்ற சில பத்து அல்லது சில நூறு உயிர்களை (மக்களின் உயிர்களை)க் காவு கொடுக்க தயாராக இருப்போர் தான்! உள்வீட்டுப் பிரச்சினைகளான மாத்தையா வேலை, கிட்டு கொலை முயற்சி போன்ற சம்பவங்களின் போது இது தெளிவாகத் தெரிந்தது! நீங்கள் கேட்ட கடைசிக் கேள்வி ஜனவரி 2009 இல் மக்கள் குறு நிலப்பரப்பில் இருந்து இரகசிய வழிகள் தேடி தப்பி ஓட முயன்ற போது புலிகளுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்! மக்கள் வேண்டாமென்றால் போராடி மடிய நாங்கள் யார் என்ற முடிவுக்கு புலிகள் வந்திருந்தால் யுத்தம் நின்றிருக்கும். புலிகளுக்கு என்ன ஆகியிருக்கும் என்று சொல்வது கடினம். ஆனால் வன்னி மக்கள் பல்லாயிரம் பேர் தப்பியிருப்பர்! 

புலிகளும் எம்மவர்கள் தானே ...தாங்கள்,தங்களுடைய மக்களுக்காய் போராடும் போது அந்த மக்கள் தம்மை விட்டு போவது பிழை என்று அவர்கள் நினைத்திருக்கலாம் ...தவிர புலிகளும் தாங்கள் இப்படி வந்து இறுகுவோம் என்று எதிர் பார்த்திருக்கவில்லை என்று நினைக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2019 at 1:26 PM, சண்டமாருதன் said:

ஐ நா அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஓரு அமைப்பு. 

 

.  ஐ நா  வை யார் நடத்துகின்றார்கள் அல்லது எது நடத்துகின்றது என்று தெரியாமல் நாம் தான் நியாயம் தர்மம் அறம் என்ற நினைப்போடு அவர்களை அண்ணாந்து பார்க்கின்றோம். 

 

வாழ்வாதார ,மற்றும் மனித உரிமைகள் பறிக்கபப்பட்ட மனிதர்கள் எங்கு தான் முறையிடுவது என்ற கேள்வி இந்த உலகில் இன்னும் தொக்கி நிற்கின்றது .....

Link to comment
Share on other sites

7 hours ago, putthan said:

வாழ்வாதார ,மற்றும் மனித உரிமைகள் பறிக்கபப்பட்ட மனிதர்கள் எங்கு தான் முறையிடுவது என்ற கேள்வி இந்த உலகில் இன்னும் தொக்கி நிற்கின்றது .....

பலமானவர்கள் பலவீனமானவர்களை வேட்டையாடிக்கொள்வதுதான் மனித இயல்பு. ஏனெனில் மனிதன் அடிப்படையில் ஒரு வேட்டை விலங்கு, எவ்வளவுதான் பண்பட்டாலும், நாகரீகம் அடைந்தாலும் அறிவு  விஞ்ஞானம் தொழில்நுட்பம்  மருத்துவம் என பல நூறு துறைகள் வளர்ந்தாலும் இவை அனைத்தும்  சக மனிதனை அழிக்க அக்கிரமிக்க  வியாபார ரீதியில் சுரண்ட  என பல வடிவங்களில் வேட்டையாடும் கருவிகளாகவும்  பயன்படுகின்றது. எம்மைப்போல் சிறிய இனக்கூட்டம் சிறிய தேசம் சமூக முரண்பாடுகளால் பிளவுபட்ட மக்கள் கூட்டம் இலகுவாக வேட்டையாடப்படும்.  எமக்கு நடந்த அனுபவங்களும் இதுதான். ஆனாலும் அனுபவத்தில் இருந்தும்  எதையும் நாங்கள் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான் எமது அவல வாழ்வின் பிரதான உண்மை. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று பாலர் வகுப்பிலேயே சொல்லித் தருகின்றார்கள் இருந்தும் எம்மால் அதை ஏற்க முடிவதில்லை. ஐ நா வோ இல்லை வேறு ஒரு நாடோ எம்மை காப்பாற்றுவார்கள் அல்லது எமது உரிமைகளை பெற்றுத் தருவார்கள் என நம்புகின்றோம். அவர்கள் ஏன் அதைசெய்ய வேண்டும் அதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்ற கேள்விகள் குறித்து சிந்திப்பதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சண்டமாருதன் said:

. ஐ நா வோ இல்லை வேறு ஒரு நாடோ எம்மை காப்பாற்றுவார்கள் அல்லது எமது உரிமைகளை பெற்றுத் தருவார்கள் என நம்புகின்றோம். அவர்கள் ஏன் அதைசெய்ய வேண்டும் அதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்ற கேள்விகள் குறித்து சிந்திப்பதில்லை. 

உரிமைகள் திட்டமிட்டு பரிக்கப்படுகின்றது இதை ஒன்றுபட்டாலும் கிடைக்கப்போவதில்லை போராடியும் கிடைக்கப்போவதில்லை என்பதை அனுபவரீதியாக நாங்கள் உணர்ந்து விட்டோம்..பாதிக்க பட்ட தனிமனிதன் நீதிமன்றம் செல்வது போன்று,இன‌க்குழுமமும் தனது குறைகளை கூற ஒர் நீதிமன்றம் தேவைதானே....

Link to comment
Share on other sites

1 hour ago, putthan said:

உரிமைகள் திட்டமிட்டு பரிக்கப்படுகின்றது இதை ஒன்றுபட்டாலும் கிடைக்கப்போவதில்லை போராடியும் கிடைக்கப்போவதில்லை என்பதை அனுபவரீதியாக நாங்கள் உணர்ந்து விட்டோம்..பாதிக்க பட்ட தனிமனிதன் நீதிமன்றம் செல்வது போன்று,இன‌க்குழுமமும் தனது குறைகளை கூற ஒர் நீதிமன்றம் தேவைதானே....

எதிர்பார்த்தாலும் நடமுறையில் அ;ப்படி ஒரு நீதி மன்ற மும் இல்லை.  ஐ நா போன்ற அமைப்புகள் இருந்தாலும் அவை பாதிக்கப்பட்டவனுக்கு சார்பாக இல்லை. பலமானவன் சொல்வதை கேட்கும் நிலையிலேயே  இருக்கின்றது. உலகில் போர்களும் அதனால் பல மில்லியன் மக்கள் கொல்லப்படுவதும் உடமைகளை இழந்து அகதியாவதற்கும் காரணமாக இருப்பதில் முதலிடத்தில் இருப்பது அமரிக்கா. அமரிக்காவுக்கு எதிராக உலக நீதி மன்றம் எதை செய்ய முடியும்? ஒரு இனக் குழுமம் ஒன்றுபட்ட சக்தியாக பலமாக இருக்கும் போது பேரம் பேசும் தகுதியை பெறுகின்றது. புலிகள் பலமாக இருந்தவரை தான் ஏனைய நாடுகள் எமது பிரச்சனைகளை சொற்பமேனும் காதுகொடுத்து கேட்க நேர்ந்தது. புலிகளுக்கு முன்பும் பின்பும் எமது பிரச்சனைகளை யாரும் கண்டுகொள்ள வில்லை என்பது மட்டுமில்லாமல் இன அழிப்பு குற்றச் சாட்டில் இருந்து சிங்கள அரசை காப்பாற்றும் நோக்கிலேயே உள்ளது. பலமான நாடுகள் சிங்கள அரசை பகைக்க விரும்பவில்லை. அதனால் லாபம்  இல்லை. ஐ நா பலமான நாடுகளை  அனுசரித்தே செல்கின்றது. ஈழம் தமிழகம் மற்றும் உலகநாடுகளில் உள்ள தமிழர்கள் ஒரு பெருவட்டமாக ஐக்கியப் படுவதும் ஒன்றுபட்ட அமைப்புகள் உருவாகுவதும் வியாபாரங்களில் வளர்வதும் போன்ற நிலை ஏற்படும்போது சில அனுகூலங்கள் ஏற்பட வாய்புள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சண்டமாருதன் said:

 ஈழம் தமிழகம் மற்றும் உலகநாடுகளில் உள்ள தமிழர்கள் ஒரு பெருவட்டமாக ஐக்கியப் படுவதும் ஒன்றுபட்ட அமைப்புகள் உருவாகுவதும் வியாபாரங்களில் வளர்வதும் போன்ற நிலை ஏற்படும்போது சில அனுகூலங்கள் ஏற்பட வாய்புள்ளது. 

இப்படியான ஒன்றபடுதலையும் இந்திய இலங்கை அரசுகள் விரும்பாது தானே?
தமிழர்களின் பொருளாதார வளர்ச்சியும் கல்வி அறிவியல் வளர்ச்சியும் தான் அவர்களின் எதிர்கால இருப்பை சாத்தியப்படுத்தும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.