Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Brexit 

நரிகளோடு நாடகம் ஆடும் தெரேசா மே 
Dances with wolves.

 பிரித்தானியாவிலஇன்று அனைவராலும்பேசப்படும்  ஒரு மிக முக்கியமான செய்தியாக பிரெக்ஸிட் இருப்பதை காண முடிகின்றது .சுமார்  இரண்டு வருடத்திற்கு முன்பு பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து தனித்து இருக்கவேண்டுமா அல்லது சேர்ந்து இருக்க வேண்டுமா என்ற பொது வாக்கு எடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து இருக்க வேண்டும் என்று பெரும் பான்மை மக்களால் தீர்ப்பு வழங்கபட்டது .

இதை தொடர்ந்து எந்த வித பொருளாதார ஒப்பந்தமும் செய்யப்படாமல் ஒரு இழுபறி நிலைமையே காணப்படுகின்றது .இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் பழமைவாத தேசிய நரிகளோடு நாடகம் ஆடிக்கொண்டு இருக்கின்றார் .

50 ஆண்டு வரை  ஐ .யூ உடன் சேர்ந்து  இருந்த பிரித்தானிய முழுமையான ஓர் விவாகரத்தை வேண்டி நிற்கிறது .தெரேசா அம்மையார் தனது மந்திரி சபையுடன் ஒரு முழுமையான யுத்தம் நடாத்தி கொண்டு இருக்கிறார் .ஐ .யூ .ஓடு சேர்ந்து இருக்க வேண்டும் என்று ஒரு சாராரும் இல்லை நாம் முழுமையாக வெளியேற வேண்டும் என்று இன்னும் சில மந்திரிமாரும் தொடர்ந்து கொடுத்து வரும் அழுத்தங்களால் இன்னும் ஒரு தீர்வு எட்டாமல் இழுபறி நிலையே காணப்படுகின்றது .

ஐ .யூ உடன் இருந்து பிரித்தானிய பிரிந்து போகும் இடத்து பிரித்தானியப் பொருளாதாரம் ஒரு பின்னடைவை  சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .ஐ .யூ ஊடாக பிரித்தானியாவுக்கு வரும் எந்த வித பொருள்களுழும் வரி விலக்குடனே தான் வந்து சேருகின்றன .ஐ .யூ .இருந்து பிரித்தானிய எந்த விதமான ஒப்பந்தமும் இல்லாமல் விலகுமிடத்து பிரித்தானியாவுக்கள் வந்து சேரும் அனைத்து பொருளுக்கும் பிரித்தானிய வரி செலுத்தியாகவேண்டும் .

இதனால் அங்கு வாழும் மக்கள் பெரிதும் பொருளாதாரரீதியாக மிகவும் பின் தள்ளப்படுவர் .எல்லா வித நுகர்வுப் பொருட்களின் விலை முன்பை விட அதிகரித்தே காணப்படும் .இந்த நிலையில் நடுத்தர வர்க்க மக்கள் பெரிதும் பாதிப்பு அடைவர் .இது மட்டும் இன்றி பல தொழிற்சாலைகள் தாங்கள் இறக்குமதி செய்யும் உற்பத்தி சாதனங்களுக்கு முன்பை விட கூடுதலான பணம் செலுத்த வேண்டும் . இது மாத்திரம் இன்றி தொழிளாரர்  பற்றா குறையும் ஏற்பட்ட வாய்ப்புகள் அதிகம் .

இது இப்படி காணப்படும் இடத்து பிருத்தானியா ஏதோ ஒரு வழியில் ஐ .யு உடன் ஒரு ஒப்பந்தத்துக்கு போக வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது .
ஐ .யூ உ டன் அங்கத்துவம் பெறும் எந்த ஐரோப்பிய நாடுகளும் அதன் சட்ட வரைபுக்கு உட்பட்டே ஆக வேண்டிய தேவை இருக்கிறது .பின் வரும் முக்கிய காரணிகளை முழுமையாக அவரகள் உடன் பட வேண்டும் அப்பொழுது தான் அவரகள் single market எனப்படும் ஒற்ரை சந்தையிலோ அல்லது customs union ஒரு வரி விலக்கு சந்தையிலோ தம்மை இணைத்து கொள்ள முடியும் .

ஐ .யூ .நின் நான்கு முக்கிய ஒப்பந்தங்களாக 

The free movement of goods ,services,capital,and persons within the e.u.are the famous four freedoms set out in the treaty of Rome.அதாவது ஐ.யூ நாடுகளுடையேபொருட்கள், சேவைகள், மூலதனம் ,மக்கள் ,இலகுவாக போய் வர வேண்டும் .ஆனால் பிரித்தானிய முதல் மூன்று சேவைகளுக்கு மாத்திரமே தாங்கள் உடன் படுவதாகவும் நான்காவதான ஐரோப்பிய மக்களின் சுதந்திரமாக  பிரித்தானியாவுக்குள் வந்து  குடி உரிமை  தொழில் வாய்ப்புகள் என்பன முழுமையாக தடை செய்யப்படும் என்றும் அவர்கள் தங்கள் நாட்டிற்கு நுழைவதற்கான இறுதி திகதி அதாவது cutt-off date for EU nationals 31.12.2020 எனறும் அறிவித்து இருக்கிறது .

ஐ .யூ .பிரித்தானியாவின் தீர்மானத்தில் குடி வரவுகளின் இறுதி திகதியை அங்கீகரித்தாலும் இவர்களது ஒப்பந்தத்தை தொடர்ந்து நிராகரித்து கொண்டே வருகின்றது .தனக்கு தேவையான பிரித்தானிய நலன் கருதிய பொருளாதார காரணிகளை எடுத்துக் கொண்டு தன் நாட்டுக்குள் நுழையும் ஐரோப்பிய யூனியன் மக்களை தடை செய்வதானது ஒரு cherry picking போன்றது என்று ஐ .யூ தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது .

பிரித்தானிய பிரதமர் அடிக்கடி கூறி வருகின்றார் No deal is better than a bad deal என்றெ .ஐ .யூ உடனான நல்ல ஒப்பந்தம் இல்லாது விடத்து எந்த வித ஒப்பந்தமும் இல்லாமல் வெளி ஏறுவது சிறந்தது என்றே கூறி வருகிறார் .எது எப்படி இருப்பினும் பிரித்தானிய கட்டாயமாக ஒரு ஒப்பந்தத்தை செய்தே ஆக வேண்டிய நிலை தான் காணப்படுகிறது .இதுவே பிரித்தானியாவின் நீண்ட காலா பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் .அப்படி ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுமா அல்லது மீண்டும் ஒரு மக்கள் தீர்ப்புக்கு வழி சமைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .

பா .உதயகுமார் /Oslo

Link to comment
Share on other sites

பிரித்தானியாவின் காலனி ஆட்சிக்குள் அகப்பட்ட அல்லது அகப்பட்டு மீண்ட நாடுகள் எதிலுமே மக்கள் இன்றும் நிம்மதியாக இல்லை.

தெய்வம் நின்று கொல்லும். 

Link to comment
Share on other sites

2 hours ago, Paanch said:

பிரித்தானியாவின் காலனி ஆட்சிக்குள் அகப்பட்ட அல்லது அகப்பட்டு மீண்ட நாடுகள் எதிலுமே மக்கள் இன்றும் நிம்மதியாக இல்லை.

தெய்வம் நின்று கொல்லும். 

ஆனால் உலகிற்கு அவர்கள் தான் நாகரீகம் பரவ செய்தவர்களாம்...

Link to comment
Share on other sites

3 hours ago, மியாவ் said:

ஆனால் உலகிற்கு அவர்கள் தான் நாகரீகம் பரவ செய்தவர்களாம்...

எப்படி இப்படியா...?? 👇

7 hours ago, uthayakumar said:

நரிகளோடு நாடகம் ஆடும் தெரேசா மே 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, uthayakumar said:

Brexit 

நரிகளோடு நாடகம் ஆடும் தெரேசா மே 
Dances with wolves.

 பிரித்தானியாவிலஇன்று அனைவராலும்பேசப்படும்  ஒரு மிக முக்கியமான செய்தியாக பிரெக்ஸிட் இருப்பதை காண முடிகின்றது .சுமார்  இரண்டு வருடத்திற்கு முன்பு பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து தனித்து இருக்கவேண்டுமா அல்லது சேர்ந்து இருக்க வேண்டுமா என்ற பொது வாக்கு எடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து இருக்க வேண்டும் என்று பெரும் பான்மை மக்களால் தீர்ப்பு வழங்கபட்டது .

இதை தொடர்ந்து எந்த வித பொருளாதார ஒப்பந்தமும் செய்யப்படாமல் ஒரு இழுபறி நிலைமையே காணப்படுகின்றது .இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் பழமைவாத தேசிய நரிகளோடு நாடகம் ஆடிக்கொண்டு இருக்கின்றார் .

50 ஆண்டு வரை  ஐ .யூ உடன் சேர்ந்து  இருந்த பிரித்தானிய முழுமையான ஓர் விவாகரத்தை வேண்டி நிற்கிறது .தெரேசா அம்மையார் தனது மந்திரி சபையுடன் ஒரு முழுமையான யுத்தம் நடாத்தி கொண்டு இருக்கிறார் .ஐ .யூ .ஓடு சேர்ந்து இருக்க வேண்டும் என்று ஒரு சாராரும் இல்லை நாம் முழுமையாக வெளியேற வேண்டும் என்று இன்னும் சில மந்திரிமாரும் தொடர்ந்து கொடுத்து வரும் அழுத்தங்களால் இன்னும் ஒரு தீர்வு எட்டாமல் இழுபறி நிலையே காணப்படுகின்றது .

ஐ .யூ உடன் இருந்து பிரித்தானிய பிரிந்து போகும் இடத்து பிரித்தானியப் பொருளாதாரம் ஒரு பின்னடைவை  சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .ஐ .யூ ஊடாக பிரித்தானியாவுக்கு வரும் எந்த வித பொருள்களுழும் வரி விலக்குடனே தான் வந்து சேருகின்றன .ஐ .யூ .இருந்து பிரித்தானிய எந்த விதமான ஒப்பந்தமும் இல்லாமல் விலகுமிடத்து பிரித்தானியாவுக்கள் வந்து சேரும் அனைத்து பொருளுக்கும் பிரித்தானிய வரி செலுத்தியாகவேண்டும் .

இதனால் அங்கு வாழும் மக்கள் பெரிதும் பொருளாதாரரீதியாக மிகவும் பின் தள்ளப்படுவர் .எல்லா வித நுகர்வுப் பொருட்களின் விலை முன்பை விட அதிகரித்தே காணப்படும் .இந்த நிலையில் நடுத்தர வர்க்க மக்கள் பெரிதும் பாதிப்பு அடைவர் .இது மட்டும் இன்றி பல தொழிற்சாலைகள் தாங்கள் இறக்குமதி செய்யும் உற்பத்தி சாதனங்களுக்கு முன்பை விட கூடுதலான பணம் செலுத்த வேண்டும் . இது மாத்திரம் இன்றி தொழிளாரர்  பற்றா குறையும் ஏற்பட்ட வாய்ப்புகள் அதிகம் .

இது இப்படி காணப்படும் இடத்து பிருத்தானியா ஏதோ ஒரு வழியில் ஐ .யு உடன் ஒரு ஒப்பந்தத்துக்கு போக வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது .
ஐ .யூ உ டன் அங்கத்துவம் பெறும் எந்த ஐரோப்பிய நாடுகளும் அதன் சட்ட வரைபுக்கு உட்பட்டே ஆக வேண்டிய தேவை இருக்கிறது .பின் வரும் முக்கிய காரணிகளை முழுமையாக அவரகள் உடன் பட வேண்டும் அப்பொழுது தான் அவரகள் single market எனப்படும் ஒற்ரை சந்தையிலோ அல்லது customs union ஒரு வரி விலக்கு சந்தையிலோ தம்மை இணைத்து கொள்ள முடியும் .

ஐ .யூ .நின் நான்கு முக்கிய ஒப்பந்தங்களாக 

The free movement of goods ,services,capital,and persons within the e.u.are the famous four freedoms set out in the treaty of Rome.அதாவது ஐ.யூ நாடுகளுடையேபொருட்கள், சேவைகள், மூலதனம் ,மக்கள் ,இலகுவாக போய் வர வேண்டும் .ஆனால் பிரித்தானிய முதல் மூன்று சேவைகளுக்கு மாத்திரமே தாங்கள் உடன் படுவதாகவும் நான்காவதான ஐரோப்பிய மக்களின் சுதந்திரமாக  பிரித்தானியாவுக்குள் வந்து  குடி உரிமை  தொழில் வாய்ப்புகள் என்பன முழுமையாக தடை செய்யப்படும் என்றும் அவர்கள் தங்கள் நாட்டிற்கு நுழைவதற்கான இறுதி திகதி அதாவது cutt-off date for EU nationals 31.12.2020 எனறும் அறிவித்து இருக்கிறது .

ஐ .யூ .பிரித்தானியாவின் தீர்மானத்தில் குடி வரவுகளின் இறுதி திகதியை அங்கீகரித்தாலும் இவர்களது ஒப்பந்தத்தை தொடர்ந்து நிராகரித்து கொண்டே வருகின்றது .தனக்கு தேவையான பிரித்தானிய நலன் கருதிய பொருளாதார காரணிகளை எடுத்துக் கொண்டு தன் நாட்டுக்குள் நுழையும் ஐரோப்பிய யூனியன் மக்களை தடை செய்வதானது ஒரு cherry picking போன்றது என்று ஐ .யூ தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது .

பிரித்தானிய பிரதமர் அடிக்கடி கூறி வருகின்றார் No deal is better than a bad deal என்றெ .ஐ .யூ உடனான நல்ல ஒப்பந்தம் இல்லாது விடத்து எந்த வித ஒப்பந்தமும் இல்லாமல் வெளி ஏறுவது சிறந்தது என்றே கூறி வருகிறார் .எது எப்படி இருப்பினும் பிரித்தானிய கட்டாயமாக ஒரு ஒப்பந்தத்தை செய்தே ஆக வேண்டிய நிலை தான் காணப்படுகிறது .இதுவே பிரித்தானியாவின் நீண்ட காலா பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் .அப்படி ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுமா அல்லது மீண்டும் ஒரு மக்கள் தீர்ப்புக்கு வழி சமைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .

பா .உதயகுமார் /Oslo

உதயகுமார் அவர்களே.... பிரெக்சிற் பற்றிய உங்களது, அழகிய தமிழ் விளக்கத்திற்கு நன்றி.
இன்று காலையில்...  இதனைப் பற்றி, கிருபனிடம் ஒரு விளக்கம் கேட்போம் என நினைத்தேன்.
ஆனால்... என்ன அதிசயம் என்று தெரியவில்லை, மாலையில் உங்கள் கட்டுரை வந்திருந்தது மகிழ்ச்சி. :)

சின்ன... ஒரு,  கேள்வி உதயகுமார்.    
ஐரோப்பிய யூனியனுடன், பிரித்தானியா... சேர்ந்து, 50 வருடங்கள் என்று குறிப்பிட்டமை,  
தவறான தகவல் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ் சிறி 
நீங்கள் கூறுவது சரியானதே இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவுவுக்கு 
வந்த பின் ஐரோப்பிய நாடுகள் தங்கள் எதிர்கால அமைதி பொருளாதாரம் 
பற்ரி சித்திக்க தொடக்கி சில ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு 
பொருளாதார சந்தையை உருவாக்கினர் .இதன் பின் படிப்படியாகா 
பல நாடுகள் சேர்ந்து 1957 இல் ஒரு ஐரோப்பிய பொருளாதார சமூகத்தை
உருவாக்கினார் இதில் பல ஐரோப்பிய நாடுகள் இணைந்தனர் .
பெரிய பிரித்தானிய இதில் இணைய இரு முறை விண்ணப்பித்தும் 
பிரான்ஸ் அதிபர் டீ கூலே இனால் நிராகரிக்கப்பட்டு மீண்டும்
1973 ம் ஆண்டு ஐரோப்பிய சந்தயில் இணைந்து கொண்டனர் .
பின்பு முன்னாள் பிரதமர் மார்கிரட் தக்சர் புதிதாக பல ஒப்பந்தங்களை 
கொண்டு வந்தார் .

நல்ல கருத்துக்கள் கூறிய உறவுகளுக்கு நன்றிகள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதயகுமார், சுருக்கமான எளிமையான விளக்கத்திற்கு நன்றி. இவை இன்று அவசியமான விளக்கங்கள். எனக்கிருக்கும் சில கேள்விகளை இங்கு கேட்கலாமா? வெளியேறும் முடிவுக்கு மிகச் சிறிய பெரும்பான்மை வெற்றி கிடைத்தது (1% ?). இந்த ஆதரித்து வாக்களித்த வாக்காளர்கள் என்ன வகையினர்? வயது, தொழில், கல்வி நிலை என்ற ரீதியில்? பிறெக்சிற் வெற்றியும் அமெரிக்காவில் ட்ரம்பின் வெற்றியும் ஒரே மாதிரியான குடிவரவு எதிர்ப்பு மனநிலையின் விளைவுகள் என நான் நினைக்கிறேன். இது உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2019 at 2:03 PM, மியாவ் said:

ஆனால் உலகிற்கு அவர்கள் தான் நாகரீகம் பரவ செய்தவர்களாம்...

நாகரிகம் என்றால் வரையறை எதுவென்று எமக்கே இன்னும் தெரியாதபோது அவர்கள் அப்படித்தானே சொல்வார்கள்

17 hours ago, Justin said:

உதயகுமார், சுருக்கமான எளிமையான விளக்கத்திற்கு நன்றி. இவை இன்று அவசியமான விளக்கங்கள். எனக்கிருக்கும் சில கேள்விகளை இங்கு கேட்கலாமா? வெளியேறும் முடிவுக்கு மிகச் சிறிய பெரும்பான்மை வெற்றி கிடைத்தது (1% ?). இந்த ஆதரித்து வாக்களித்த வாக்காளர்கள் என்ன வகையினர்? வயது, தொழில், கல்வி நிலை என்ற ரீதியில்? பிறெக்சிற் வெற்றியும் அமெரிக்காவில் ட்ரம்பின் வெற்றியும் ஒரே மாதிரியான குடிவரவு எதிர்ப்பு மனநிலையின் விளைவுகள் என நான் நினைக்கிறேன். இது உண்மையா?

இது மக்களிடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு அல்ல. பாராளுமன்றக் கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

உதயகுமார், சுருக்கமான எளிமையான விளக்கத்திற்கு நன்றி. இவை இன்று அவசியமான விளக்கங்கள். எனக்கிருக்கும் சில கேள்விகளை இங்கு கேட்கலாமா? வெளியேறும் முடிவுக்கு மிகச் சிறிய பெரும்பான்மை வெற்றி கிடைத்தது (1% ?). இந்த ஆதரித்து வாக்களித்த வாக்காளர்கள் என்ன வகையினர்? வயது, தொழில், கல்வி நிலை என்ற ரீதியில்? பிறெக்சிற் வெற்றியும் அமெரிக்காவில் ட்ரம்பின் வெற்றியும் ஒரே மாதிரியான குடிவரவு எதிர்ப்பு மனநிலையின் விளைவுகள் என நான் நினைக்கிறேன். இது உண்மையா?

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாகரிகம் என்றால் எதுவென்று எமக்கே இன்னும் தெரியாதபோது அவர்கள் அப்படித்தானே சொல்வார்கள்

இது மக்களிடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு அல்ல. ஐரோப்பியப் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு.

இது எப்ப நடந்தது??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இது எப்ப நடந்தது??????

இரு வாரங்களுக்கு முன் என நினைக்கிறேன். ஆனால் ஐரோப்பியப் பாராளுமன்றில் அல்ல. UK பாராளுமன்றில். 432 உறுப்பினர்களில் 230 பேர் எதிராக வாக்களித்ததாகச் செய்திகளில் கூறினர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய வெளியேற வேண்டும் என்ற மக்கள் தீர்ப்பு வாக்கு எடுப்பில் (ரெபிரண்டம் )பெரும்பான்மையாக 70 வயதுக்கு மேலான மக்கள் விலகுவதற்கு வாக்களித்தார்கள் .இளம் வயதினை உடைய படித்த பலர் பெரிய பிரித்தானிய சேர்ந்து இருக்க வேண்டும் என்றே வாக்களித்தனர் .ஸ்கோஇட்லண்ட் லண்டன் போன்ற இடங்ககஇல் பெரும்பான்மை மக்கள் சேர்ந்து இருக்க வாக்களித்தனர் .சிறிய விகுத்தசாரத்தில் தான் பிரிந்துபோக வாக்கு அளித்தனர் 
இறுதியாக நடந்த அமெரிக்க ஜனாபதி தேர்தலும் பிரெகசீட்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலவே அரசியல் பொருளாதார சமூக காரணங்களே இப்படி ஒரு தாக்கத்தை இரு நாடுகளிலும் கொண்டு வந்தது .
முக்கியமாக குடி வரவினரால்பெரும் பய உணர்வே முக்கிய காரணமாகும் (ஸேனோபோபியோ )என்று ஆங்கிலத்தி கூறுவார்கள் .
வெளி நாட்டவர்கள் தங்கள் வேலைகளை தங்கள் பணத்தை இவர்கள் திருடிடுவதாகவே இவர்களுக்கு மிகவும் வெறுப்பும் பயமும் முக்கிய காரணமாக அமைந்தது .அதே போல் உலக ஒழுங்கில் எட்டப்படும் மாறுதல்கள் எல்லாமே  காரணமாக இருக்கின்றன .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2019 at 6:52 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாகரிகம் என்றால் வரையறை எதுவென்று எமக்கே இன்னும் தெரியாதபோது அவர்கள் அப்படித்தானே சொல்வார்கள்

இது மக்களிடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு அல்ல. பாராளுமன்றக் கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு. 

சுமே, நான் கேட்டது ஆரம்பத்தில் நடந்த மக்கள் கருத்தறியும் வாக்களிப்பை. அதில் 51.8% பேர் விலகவும் , 48.11% பேர் சேர்ந்திருக்கவும் வாக்களித்திருந்தனர். அதன் அடிப்படையிலேயே விலகும் நடவடிக்கை ஆரம்பித்தது! 

17 hours ago, uthayakumar said:

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய வெளியேற வேண்டும் என்ற மக்கள் தீர்ப்பு வாக்கு எடுப்பில் (ரெபிரண்டம் )பெரும்பான்மையாக 70 வயதுக்கு மேலான மக்கள் விலகுவதற்கு வாக்களித்தார்கள் .இளம் வயதினை உடைய படித்த பலர் பெரிய பிரித்தானிய சேர்ந்து இருக்க வேண்டும் என்றே வாக்களித்தனர் .ஸ்கோஇட்லண்ட் லண்டன் போன்ற இடங்ககஇல் பெரும்பான்மை மக்கள் சேர்ந்து இருக்க வாக்களித்தனர் .சிறிய விகுத்தசாரத்தில் தான் பிரிந்துபோக வாக்கு அளித்தனர் 
இறுதியாக நடந்த அமெரிக்க ஜனாபதி தேர்தலும் பிரெகசீட்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலவே அரசியல் பொருளாதார சமூக காரணங்களே இப்படி ஒரு தாக்கத்தை இரு நாடுகளிலும் கொண்டு வந்தது .
முக்கியமாக குடி வரவினரால்பெரும் பய உணர்வே முக்கிய காரணமாகும் (ஸேனோபோபியோ )என்று ஆங்கிலத்தி கூறுவார்கள் .
வெளி நாட்டவர்கள் தங்கள் வேலைகளை தங்கள் பணத்தை இவர்கள் திருடிடுவதாகவே இவர்களுக்கு மிகவும் வெறுப்பும் பயமும் முக்கிய காரணமாக அமைந்தது .அதே போல் உலக ஒழுங்கில் எட்டப்படும் மாறுதல்கள் எல்லாமே  காரணமாக இருக்கின்றன .

 

இதே போலத்தான் ட்ரம்பின் தெரிவும். புளோரிடா மாநிலம் "God's waiting room" என்று கூறப்படும் அளவுக்கு ஒய்வு பெற்றுச் சென்று  வசிக்கும் வயசாளிகளால் நிரம்பிய ஒரு மாநிலம். அங்கே ட்ரம்பிற்குப் பெரு வெற்றி! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.