Jump to content

தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றிவாய்ப்பு- கருத்துகணிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றிவாய்ப்பு- கருத்துகணிப்பு

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக காங்கிரஸ் கூட்டணி 33 தொகுதிகளில் வெற்றிபெறும் என கருத்துக்கணி;ப்பொன்று தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டை சேர்ந்து; பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது

திமுக கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றிவாய்ப்புள்ளது என பண்பாட்டு மக்கள்  தொடர்பகம் தெரிவித்துள்ளது

அதிமுகவிற்கு 3 முதல் ஐந்து ஆசனங்கள் வரை கிடைக்கலாம் என பண்பாட்டு மக்கள் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

stalin.jpg

இதேவேளை சட்டமன்ற தொகுதிகளிற்கான இடைத்தேர்தலில் திமுகவிற்கு 9 முதல் 11 தொகுதிகளில் வெற்றிவாய்ப்புள்ளது எனவும்  கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது

 

http://www.virakesari.lk/article/53441

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி நக்கீரன் கோபாலின் மீசை துடிக்குமே திமுக தான் அசைக்கமுடியாத சக்தி என்று நிறுவுவார் பாருங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

அப்ப இனி நக்கீரன் கோபாலின் மீசை துடிக்குமே திமுக தான் அசைக்கமுடியாத சக்தி என்று நிறுவுவார் பாருங்க .

துரை முருகனுக்கு.... இறுக்கிய,  ஆப்பு மாதிரி ... 
பெரிசா... ஒண்டு, வைக்க... கன  நேரம் எடுக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

துரை முருகனுக்கு.... இறுக்கிய,  ஆப்பு மாதிரி ... 
பெரிசா... ஒண்டு, வைக்க... கன  நேரம் எடுக்காது. 

இதே லயோலா போன 2016, திமுக வெல்லும் என்கிறார்கள். நாம் தமிழர்  1.5% வாக்குகளால் அம்மாவிடம் தோற்று போனார்கள்.

அதனாலேயே இம்முறை பலமான கூட்டணி போட்டுள்ளனர்.

பணத்தினை எறிய முடியாதவாறு, மத்திய அரசு கண்காணிக்கிறது. அதேவேளை எடப்பாடி பணத்தினை வீசுகிறார்.

ஆகவே எதுவும் உறுதியாக சொல்ல முடியாது.
 

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டில் நல்லதோர் ஆட்சியை எதிர்பார்க்கும் தமிழர்கள் ஏராளம். அந்த மக்கள் விரும்பும் ஆட்சியை பேச்சிலாவது கேட்டு ஆறுதலடைய வைத்துள்ளார் சீமான் அவர்கள். 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

D3htvODUUAE-tCy.jpg:large

கொஞ்சம்  முன்னுக்கு பின்னுக்கு இருந்தால் பரவாயில்லை.
இது... ஏணி  வைத்தாலும் எட்டாத அளவுக்கு... லயோலா கல்லூரியின் கருத்து கணிப்பு இருந்துள்ளது. 
இந்த முறை... இவர்கள் கருத்துக் கணிப்பு நடத்தாமல் இருப்பதே.. உத்தமம்.

Link to comment
Share on other sites

உங்கள் கருத்து....

தேர்தல் பிரசாரத்தில் மக்களிடம் ஸ்கோர் செய்வது யார்? *
எடப்பாடி பழனிசாமி   9%
மு.க.ஸ்டாலின்   22%
தினகரன்   8%
கமல்   8%
சீமான்   54%

 

https://www.vikatan.com/news/election/?fbclid=IwAR0dFslOvE71ExrN0bI7Tu3QrUmZ54YHq8n7wOEC3rf_3x5tOo9XNvfGs8k#poll-new-blk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

கொஞ்சம்  முன்னுக்கு பின்னுக்கு இருந்தால் பரவாயில்லை.
இது... ஏணி  வைத்தாலும் எட்டாத அளவுக்கு... லயோலா கல்லூரியின் கருத்து கணிப்பு இருந்துள்ளது. 
இந்த முறை... இவர்கள் கருத்துக் கணிப்பு நடத்தாமல் இருப்பதே.. உத்தமம்.

மீம்ஸ் ஒன்று பார்த்தேன்.

தேர்தல் என்று வந்துடுத்துன்னா, இந்த சின்ராசுவ கைல பிடிக்கவே ஏலாதப்பா.

சைக்கிள தூக்கிட்டு, தேர்தல் கணிப்பு, அது, இது என்று கிளம்பிடுறாப்போல ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

உங்கள் கருத்து....

தேர்தல் பிரசாரத்தில் மக்களிடம் ஸ்கோர் செய்வது யார்? *
எடப்பாடி பழனிசாமி   9%
மு.க.ஸ்டாலின்   22%
தினகரன்   8%
கமல்   8%
சீமான்   54%

 

https://www.vikatan.com/news/election/?fbclid=IwAR0dFslOvE71ExrN0bI7Tu3QrUmZ54YHq8n7wOEC3rf_3x5tOo9XNvfGs8k#poll-new-blk

கிரேக்க தேசத்து ஏதன்சு நகரிலே....

அட போங்கப்பா... எங்க வைக்கோ எங்கப்பா?

அந்தாள் வை கோபாலசாமி என்று இருக்கும் போது சீறும் புலியாக இருந்தார்.

வைக்கோ என்று மாத்திய பகுத்தறிவு பாசறையாளர், பல்லில்லா புலியாக விட்டாரே.🙄

Link to comment
Share on other sites

இந்த முறை கண்டிப்பாக திமுக + காங்கிரஸ் அணி அதிக ஆசனங்கள் பெற்று வெல்லும். திமுக வுக்கு எதிரான வாக்குகள் பிரிந்து அதிமுக வுக்கும் தினகரன் கட்சிக்கும் போவதால் திமுக கூட்டணியின் வெற்றி இலகுவானதாக அமையும்.


திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தினகரன் கட்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக  யார் அதிகம் வாக்கு வீதம் பெறுவார்கள் என்பதில் கமலின் கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையில் போட்டி இருக்கும்.

தமிழ் சிறி அல்லது யாராவது தமிழக தேர்தல் / இந்திய தேர்தல் தொடர்பாக ஒரு போட்டி அல்லது கருத்துக்கணிப்பு ஒன்றை யாழில் நடத்தலாமே..............?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

தமிழ் சிறி அல்லது யாராவது தமிழக தேர்தல் / இந்திய தேர்தல் தொடர்பாக ஒரு போட்டி அல்லது கருத்துக்கணிப்பு ஒன்றை யாழில் நடத்தலாமே..............?

போட்டி என்டவுடன்தான் நவீனன் ஞாபகம் வருது.இது விளையாட்டு திரிக்கும் பொருந்தும்.விட்டுக்கொடுப்பு இல்லை இரண்டு தரப்பிற்க்கும்.சோ சாட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இந்த முறை கண்டிப்பாக திமுக + காங்கிரஸ் அணி அதிக ஆசனங்கள் பெற்று வெல்லும். திமுக வுக்கு எதிரான வாக்குகள் பிரிந்து அதிமுக வுக்கும் தினகரன் கட்சிக்கும் போவதால் திமுக கூட்டணியின் வெற்றி இலகுவானதாக அமையும்.


திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தினகரன் கட்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக  யார் அதிகம் வாக்கு வீதம் பெறுவார்கள் என்பதில் கமலின் கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையில் போட்டி இருக்கும்.

தமிழ் சிறி அல்லது யாராவது தமிழக தேர்தல் / இந்திய தேர்தல் தொடர்பாக ஒரு போட்டி அல்லது கருத்துக்கணிப்பு ஒன்றை யாழில் நடத்தலாமே..............?

சிதறு தேங்காய்தான் இம்முறை  நிழலி சொல்வது போல் dmk காங்கிரஸ் மறுபடி தழைக்கும் காரணம் அதிகபடியான மோடி எதிர்ப்பு மற்றும்படி கள்ளவிளையாட்டில் பிஜேபி கூட்டம் பங்கு போடும் அன்புமணி மேடையில் வைத்தே களவு செய்வம் என்று சொல்லிவிட்டார் . சீமானை பொறுத்தவரை நாங்கள் அவர் வரனும் என்று கனவும் விருப்பமும் கொண்டாலும் யதார்த்தம் சுட்டு கருக்கும் அந்த கனவை.

அங்குள்ளவர்கள் சிந்தனை அப்படி  எங்களுக்கு இடம்வலம் என்றால் அவர்களுக்கு வலம் இடப்பக்கம் ஆக சிந்திப்பு டிசைன் ஆண்டவன் கொடுத்துள்ளான் போல் உள்ளது மொழி மட்டும் தமிழ் கதைத்து பலன் இல்லை .

மீறி எங்கள் விருப்பம் நிறைவேறினால்  நல்லது பார்ப்பம் அவர்களின் ஓட்டு மிசின்(hacking) தந்திரங்களை தாண்டி வெற்றி பெறனும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2019 at 11:56 AM, பெருமாள் said:

D3htvODUUAE-tCy.jpg:large

Image may contain: 2 people, text

லயோலா கல்லூரி, கருத்துக் கணிப்பு. :grin:

Link to comment
Share on other sites

என்னதான் கருத்துக்கணிப்பு நடைபெற்றாலும் தற்பொழுது யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு  அதிகம் காரணம் ஆட்சி அதிகாரம் அவர்கள்கையில் எதையும் செய்வதற்கு சாதகம் உண்டு

Link to comment
Share on other sites

56575955_10214452921743174_6763263813937

அத்தனை கட்சியினர் சின்னமும் தெளிவாக இருக்க நாம் தமிழர் கட்சியினரின் விவசாயி சின்னத்தை மட்டும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருட்டடிப்பு செய்வது அயோக்கியத்தனம்.. தேர்தல் ஆணையம் உடனடியாக இதை சரி செய்ய வேண்டும்.. 

அல்லது பாஜக கூட்டணி மட்டும் வென்றதாக அறிவித்துவிட்டு தேர்தல் நடத்தாமல் பணத்தை மிச்சம் பிடிக்கலாம்

 

Link to comment
Share on other sites

 

😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.