Jump to content

தாயகத் திட்டம்


Recommended Posts

யாழ் கள உறவு துல்பன் (tulpen) யாழிணையம் மூலமாக (விளம்பரம் போடாமலே) தாயக மக்களின் மேம்பாட்டிற்காக உதவி வழங்கியுள்ளார்.

அவருக்கு எமது நன்றிகள். 

தாயக மக்களுக்கு உதவ விரும்புபவர்கள் இதே முறையில் உதவ முன்வரலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, இணையவன் said:

யாழ் கள உறவு துல்பன் (tulpen) யாழிணையம் மூலமாக (விளம்பரம் போடாமலே) தாயக மக்களின் மேம்பாட்டிற்காக உதவி வழங்கியுள்ளார்.

அவருக்கு எமது நன்றிகள். 

தாயக மக்களுக்கு உதவ விரும்புபவர்கள் இதே முறையில் உதவ முன்வரலாம். 

இணையவன்... 
ருல்பன்... உதவிய முறை,  எது... என்று, விபரமாக... சொன்னால் தானே,
நாங்களும், அதே... முறையில் பங்களிக்க முடியும். :rolleyes:

மாதா மாதம், எனது  வங்கியிலிருந்து... நேரடியாகவே,
அந்த வங்கிக்கு... குறிப்பிட்ட  ஒரு  தொகையை.. அனுப்ப வசதி இருந்தால், மிக நல்லது. 

அல்லது,  இதனை விட... வேறு,  இலகுவான வழி இருந்தால்... கூறுங்களேன். 

Link to comment
Share on other sites

13 minutes ago, தமிழ் சிறி said:

இணையவன்... 
ருல்பன்... உதவிய முறை,  எது... என்று, விபரமாக... சொன்னால் தானே,
நாங்களும், அதே... முறையில் பங்களிக்க முடியும். :rolleyes:

முகப்பில் மேலுள்ள 'தாயக மக்களுக்கு உதவிடுவோம்' பன்னரை அழுத்தி கீழ்வரும் பக்கத்தில் 'இணைந்து கொள்ள' என்பதைத் தெரிவு செய்து, வாழ்த்தோ விளம்பரமோ ஏதோவொன்றைத் தெரிவு செய்து, விடயம் / Body text என்பதில் 'யாழிணையம் மூலமான உதவி' என்று எழுதி நீங்கள் விரும்பிய தொகையை அனுப்பிவைக்கலாம் (ஏதாவது ஒரு படத்தையும் தரவேற்றலாம்). இந்த வகையில் விளம்பரமோ வாழ்த்தோ பிரசுரிக்கப் பட மாட்டாது. 
https://yarl.com/order/

நேரடி இணைப்பு : https://yarl.com/order/advert/

விளம்பரம், மரண அறிவித்தல், அஞ்சலி, நினைவஞ்சலி, வாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்து போன்றவற்றைப் பிரசுரிக்க விரும்புபவர்கள் சரியான தகவல்களைத் தரலாம். 

உவகை நிர்வாகியும் இது போன்றுதான் உதவும் நோக்கில் கருத்துக் களத்தில் கொரோனா விளிப்புணர்வு விளம்பரம் ஒன்றிற்கு அனுசரணை வழங்குகின்றார்.

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

இணையவன்... 
ருல்பன்... உதவிய முறை,  எது... என்று, விபரமாக... சொன்னால் தானே,
நாங்களும், அதே... முறையில் பங்களிக்க முடியும். :rolleyes:

மாதா மாதம், எனது  வங்கியிலிருந்து... நேரடியாகவே,
அந்த வங்கிக்கு... குறிப்பிட்ட  ஒரு  தொகையை.. அனுப்ப வசதி இருந்தால், மிக நல்லது. 

அல்லது,  இதனை விட... வேறு,  இலகுவான வழி இருந்தால்... கூறுங்களேன். 

தமிழ்சிறீ நீங்கள் அனுப்பிய பணமும் TNRA அமைப்பிற்குக் கிடைத்துள்ளது.

யாழ் இணைய விளம்பரம் மற்றும் அறிவித்தல் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தும் யாழ் இணையத்தினால் ஒரு திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் சேமிப்பில் வைக்கப்பட்டு இருந்தது. இன்றைய அவரச நிலையினைக் கருத்தில் கொண்டு பணமானது கிழக்கு வாழ் மக்களிற்கு (சிலருக்கு ஒருவித உதவியும் கிடைக்கப் பெறவில்லை என அறிய முடிகின்றது) வரும் திங்கள் அல்லது செவ்வாய் அளவில் உணவுப் பொருட்களாக வழங்கப்படும் என அறியத் தந்துள்ளார்கள். இது தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

முகப்பில் மேலுள்ள 'தாயக மக்களுக்கு உதவிடுவோம்' பன்னரை அழுத்தி கீழ்வரும் பக்கத்தில் 'இணைந்து கொள்ள' என்பதைத் தெரிவு செய்து, வாழ்த்தோ விளம்பரமோ ஏதோவொன்றைத் தெரிவு செய்து, விடயம் / Body text என்பதில் 'யாழிணையம் மூலமான உதவி' என்று எழுதி நீங்கள் விரும்பிய தொகையை அனுப்பிவைக்கலாம் (ஏதாவது ஒரு படத்தையும் தரவேற்றலாம்). இந்த வகையில் விளம்பரமோ வாழ்த்தோ பிரசுரிக்கப் பட மாட்டாது. 
https://yarl.com/order/

நேரடி இணைப்பு : https://yarl.com/order/advert/

விளம்பரம், மரண அறிவித்தல், அஞ்சலி, நினைவஞ்சலி, வாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்து போன்றவற்றைப் பிரசுரிக்க விரும்புபவர்கள் சரியான தகவல்களைத் தரலாம். 

உவகை நிர்வாகியும் இது போன்றுதான் உதவும் நோக்கில் கருத்துக் களத்தில் கொரோனா விளிப்புணர்வு விளம்பரம் ஒன்றிற்கு அனுசரணை வழங்குகின்றார்.

 

1 hour ago, மோகன் said:

தமிழ்சிறீ நீங்கள் அனுப்பிய பணமும் TNRA அமைப்பிற்குக் கிடைத்துள்ளது.

யாழ் இணைய விளம்பரம் மற்றும் அறிவித்தல் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தும் யாழ் இணையத்தினால் ஒரு திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் சேமிப்பில் வைக்கப்பட்டு இருந்தது. இன்றைய அவரச நிலையினைக் கருத்தில் கொண்டு பணமானது கிழக்கு வாழ் மக்களிற்கு (சிலருக்கு ஒருவித உதவியும் கிடைக்கப் பெறவில்லை என அறிய முடிகின்றது) வரும் திங்கள் அல்லது செவ்வாய் அளவில் உணவுப் பொருட்களாக வழங்கப்படும் என அறியத் தந்துள்ளார்கள். இது தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.

93869014_1098520967172229_4546247110726516736_n.jpg?_nc_cat=109&_nc_sid=dbeb18&_nc_ohc=64tzqMas19kAX-y3hJE&_nc_ht=scontent-frt3-1.xx&oh=72bf4cb9ddba6dd5816416942d34a21a&oe=5EC26F32

மோகன் அண்ணாவுக்கும் , இணையவனுக்கும்  நன்றி. :)

முகம் தெரியாத... தமிழருக்கு,  உதவ, பலர் இருக்கின்றார்கள்.
உதவி செய்ய... வேண்டிய, விபரங்களை...

Screen shot  மூலம் காண்பித்தால்... 
இன்னும், இலகுவாக.. இருக்கும் என நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி ருல்பன் உங்கள் உதவிகளுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாராட்டுக்கள். 👍👍

Link to comment
Share on other sites

தாயக மக்களின் மேம்பாட்டிற்காக, யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு பையன்26 $349,00 USD பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள்.

Link to comment
Share on other sites

தாயக மக்களின் மேம்பாட்டிற்காக, யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு நீர்வேலியான்  100 USD பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

96284199_1767418740078270_1646566426925858816_n.jpg?_nc_cat=1&_nc_sid=730e14&_nc_ohc=ZrRJYeDhsAcAX_94_UO&_nc_ht=scontent-frx5-1.xx&oh=3e2c15ad98a488804ebc2543833a4701&oe=5ED773B4

வாவ்...  💖
இன்று உதவிய...  பையனுக்கும், நீர்வேலியானுக்கும்,
முதல் கட்டத்தில்  உதவிய... வல்வை சகாரா,  ருல்ப்பன், உடையார், நிழலி ஆகியோருக்கும் 
சிரம் தாழ்ந்த.... நன்றிகள்.

தாயகத்தில்... இக்கட்டான நிலையில்...
எமது  தமிழருக்கு, உதவி செய்வதன் மூலம்....   
யாழ். கள.  உறுப்பினர் என்ற வகையில்,  பெருமை அடைகின்றேன். 

இந்தத் திட்டத்தை... வகுத்த,  மோகன் அண்ணாவுக்கும், இணையவனுக்கும்... நன்றிகள். 💕

Link to comment
Share on other sites

தாயக மக்களின் மேம்பாட்டிற்காக, tharsan25 யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு 49 USD பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள்.

Link to comment
Share on other sites

தாயக மக்களின் மேம்பாட்டிற்காக, உடையார் யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு 500 USD பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மக்களுக்காக உதவிகள் செய்துவரும் உறவுகளுக்கு பாராட்டுக்கள்.

On 8/5/2020 at 14:17, தமிழ் சிறி said:

பையனுக்கும், நீர்வேலியானுக்கும்,
முதல் கட்டத்தில்  உதவிய... வல்வை சகாரா,  ருல்ப்பன், உடையார், நிழலி ஆகியோருக்கும் 

தமிழ்சிறி தர்சன்25 உடையார் உங்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தொடர்ச்சியாக யாழில் விளம்பரத்தை வழங்குவதன் ஊடாக தாயக மேம்பாட்டிற்காக வல்வை சகாரா பங்களிப்பினை வழங்கி வருகின்றார். அவருக்கு நன்றி.

யாழின் ஊடாக வழங்கப்பட்ட பணம் தாயகத்தில் அவசர தேவைகள் வராதவிடத்து திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என அறியத் தந்துள்ளார்கள். திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதும் அது பற்றிய விபரம் இங்கு இணைக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சகாரா பாராட்டுக்கள் உங்கள் தொடர் உதவிகளுக்கு; 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

யாழ் கள உறவு துல்பன் (tulpen) யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு தாயக மக்களின் மேம்பாட்டிற்காக 105USD வழங்கியுள்ளார். வருக்கு எமது நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

தாயக மக்களின் மேம்பாட்டிற்காக, உடையார் யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு 199 USD பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மோகன் said:

தாயக மக்களின் மேம்பாட்டிற்காக, உடையார் யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு 199 USD பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள்.

பாராட்டுக்கள்  உடையார்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

தந்தையின் நினைவு தினத்தினை முன்னிட்டு "உடையார்" அவர்களினல் யாழ் இணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு 229 அனுப்பியுள்ளார். உடையாருக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மோகன் said:

தந்தையின் நினைவு தினத்தினை முன்னிட்டு "உடையார்" அவர்களினல் யாழ் இணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு 229 அனுப்பியுள்ளார். உடையாருக்கு நன்றிகள்.

உடையார் முன்மாதிரியாக இருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

தாயக மக்களின் மேம்பாட்டிற்காக, உடையார் யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு 549 USD பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

தாயக மக்களின் மேம்பாட்டிற்காக வல்லை சகாரா 49 டொலர்களும் உடையார் 249 டொலர்களும் அனுப்பியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/11/2020 at 15:41, மோகன் said:

தாயக மக்களின் மேம்பாட்டிற்காக வல்லை சகாரா 49 டொலர்களும் உடையார் 249 டொலர்களும் அனுப்பியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி.

வாழ்த்துக்கள் உடையார்,சகாறா அக்கா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது.
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்) அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.