Jump to content

புதிய காத்தான்குடியில் மிகப்பெரிய, ஜூம்ஆ பள்ளிவாசல் உருவாகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Unknown.jpg

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் இன்று -10- மட்டக்களப்புக்கு வருகை தந்த சவுதி நாட்டுக்குழுவினர் புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலின் கட்டிட அபிவிருத்திப்பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

Unknown.jpg

http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_684.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா அற்புதம் எவ்வளவு அழகாக இருக்கின்றது...மாசாஅல்லா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

மட்டக்களப்பில் சவுதி நாட்டு குழுவினர் - பல்வேறு வைபவங்களிலும் பங்கேற்பு

Unknown.jpg

Unknown.jpg

சவுதி நாட்டு பிரதிநிதிகள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பில் இன்று மட்டக்களப்புக்கு விசேட விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டனர்.
 
சிறீலங்கா ஹிறா பௌன்டேசனின் ஏற்பாட்டில் இதுவரை குடிநீரினை பெறாத 100 வறிய குடும்பங்களுக்கு நீர்வழங்கள் வடிகால் அமைப்பு சபையின் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ளும் வகையில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கி வைக்கும் வைபவம் ஆளுநரின் காத்தான்குடி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.ஹிறா பௌன்டேசனின் தலைவர்,கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில்
சவுதி நாட்டின் மன்னர் மதிப்பிற்குரிய சல்மானின் ஆலோசகர் ஹாலித் இப்னு நாஸிர் அஸ் ஸித்ரி தலைமையிலான குழுவினர் வருகை தந்து இவ் உதவிக்காசோலைகளை வழங்கிவைத்தனர்.
 
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் இன்று மட்டக்களப்புக்கு வருகை தந்த சவுதி நாட்டுக்குழுவினர் காத்தான்குடி பூர்வீக நூதனசாலைக்கும் வருகைதந்து பார்வையிட்டனர்.
Unknown.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயல்வு. தூண்களில் தமிழர் கட்டிட கலை போலுள்ளது. நன்று.

கூடவே மக்களுக்கு பயன் தரம், வைத்தியசாலை, பாடசாலை கலையும் சேக்குகளை பிடித்து அமைத்துக் கொள்ளுங்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

நல்ல முயல்வு. தூண்களில் தமிழர் கட்டிட கலை போலுள்ளது. நன்று.

கூடவே மக்களுக்கு பயன் தரம், வைத்தியசாலை, பாடசாலை கலையும் சேக்குகளை பிடித்து அமைத்துக் கொள்ளுங்கள்.
 

அவர்களுக்கு அவர்கள் இனம் வாழ வேண்டும் வளரவேண்டும் என்ற நினைப்பு 

 

தமிழ் அரசியல் வாதிகளுக்கு தான் மட்டும் தன் குடும்பங்கள் வாழ்ந்தால் போதும் என்ற நினைப்பு இப்படி இருக்க அவர்கள் ஊர் கலை கலாச்சாரத்தில் மிளிராத என்ன இதில் எனக்கு சதோஷம் என்னவென்றால் வெளிநாட்டுக்காரர்களையும் வரவழைத்து நேரடி பார்வையில் உதவி செய்து விட்டு போகிறார்கள் அது போக இன்னுமொரு பள்ளிவாசல் கட்டப்பட்டு வருகிறது அதுவும் நல்ல பெரிதாக இருக்கிறது காத்தான்குடியில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மசூதி என்டவுடன் இங்க கொஞ்ச பேர் பேசாமல் இருக்கினம்😥 இதே கோயிலாய் இருந்தால் பொங்கி எழுந்திருப்பினம் 😠
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

மசூதி என்டவுடன் இங்க கொஞ்ச பேர் பேசாமல் இருக்கினம்😥 இதே கோயிலாய் இருந்தால் பொங்கி எழுந்திருப்பினம் 😠
 

ஓமோம் வீணா காச செலவழிக்கினும் என்று அப்படித்தானே மூட நம்பிக்கை அதுவும்மா இல்லையா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஓமோம் வீணா காச செலவழிக்கினும் என்று அப்படித்தானே மூட நம்பிக்கை அதுவும்மா இல்லையா

அதே தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2019 at 8:19 PM, ரதி said:

மசூதி என்டவுடன் இங்க கொஞ்ச பேர் பேசாமல் இருக்கினம்😥 இதே கோயிலாய் இருந்தால் பொங்கி எழுந்திருப்பினம் 😠
 

 

6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஓமோம் வீணா காச செலவழிக்கினும் என்று அப்படித்தானே மூட நம்பிக்கை அதுவும்மா இல்லையா

கிழக்கில் தானே என்ற ஒரு காரணமாகவும் இருக்கலாம்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையில் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.