Jump to content

கீரிமலை விவகாரம்- ஆளுநர் நேரில் ஆராய்வு!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கீரிமலை நகுலேஸ்வர ஆலய பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகளை ஆவணபடுத்தி தருமாறு வடக்கு மாகாண சுரேன் ராகவன் ஆலய நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கீரிமலை நகுலேஸ்வரத்தினை புனித பூமியாக பிரகடனப்படுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று கீரிமலைக்குச் சென்றிருந்தார்.

ஆலய நிர்வாகத்துடன் கலந்துரையாடிய ஆளுநர், அவற்றை ஆவணப்படுத்தி தருமாறு கேட்டுக் கொண்டார்.https://newuthayan.com/story/16/கீரிமலை-விவகாரம்-ஆளுநர்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.