Jump to content

அவர்கள் தாக்கட்டும். தயாராகவே இருக்கிறேன் - கோத்தா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தாக்கட்டும். தயாராகவே இருக்கிறேன் - கோத்தா

தன்  மீது வழக்கு தாக்கல் செய்தவர்கள் உள்நோக்கத்துடன் செய்துள்ளார்கள். 

நான் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறேன் என்கிறார் கோத்தா. இலங்கையில் அரசியல் மாறுதலை உருவாக்கும் தனது உன்னத நோக்கத்தினை அவர்களால் குழப்ப முடியாது.

ஜனாதிபதி தேர்தலில் தான் ஒரு முன்னனி வெற்றி போட்டியாளர் என்பதால், இலங்கைக்கு வெளியே இருக்கும் ஒரு சிலர் அதை தடுக்கும் நோக்கில் இந்த வேலையினை செய்கிறார்கள். இது தோற்கடிக்கப்படும்.

லாஸ் ஏஞ்சலின் வட கிழக்கில் 10 மைல் தொலைவில் உள்ள பசடேனா பகுதியில் இலங்கையர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் 
தனது மகனை பார்க்கவும், ஒரு திருமணத்துக்கும் வந்திருக்கும் கோத்தா தங்கி இருக்கிறார்.

அவரது வக்கீல்கள், முதலில் இந்த வழக்கு, கலிபோர்னியா சட்ட , நீதி பரிபாலனத்துக்கு உள் பட்டது தானா என பரிசீலிப்பர்.

எனினும் 2016ம் ஆண்டில் மட்டும் 610,627 இந்தவகை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, 95% - 96% வீதம், விசாரணைக்கு முன்னர், பண கொடுப்பனவுகள் மூலம் தீர்க்கப் பட்டுள்ளன.

ஆயினும் இந்த வழக்கில் அதன் சாத்தியதன்மை, அரசியல் காரணங்களினால் சொல்ல முடியாத ஒன்றாக இருக்கும். 

 யாழுக்காக எனது மொழிபெயர்ப்பு

Courtesy:Daily FT

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா ஓர் இரும்பு மனிதர் அவரை அசைக்க முடியாது 

Link to comment
Share on other sites

25 minutes ago, ரதி said:

கோத்தா ஓர் இரும்பு மனிதர் அவரை அசைக்க முடியாது 

இரும்பு மனிதர் அல்ல. அயோக்கிய பேர்வழி. நியாயமான ரீதியில் எதிரிகளை எதிர்கொள்ள பயந்து எப்போதும சட்டத்துக்கும் மனித குலத்துக்கும் விரோதமான வழிகளில் எதிர்கொள்ளும் நபர்.

இவரால் ஒரு போதுமே சனநாயக வழிகளில் வெற்றி பெற முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

இரும்பு மனிதர் அல்ல. அயோக்கிய பேர்வழி. நியாயமான ரீதியில் எதிரிகளை எதிர்கொள்ள பயந்து எப்போதும சட்டத்துக்கும் மனித குலத்துக்கும் விரோதமான வழிகளில் எதிர்கொள்ளும் நபர்.

இவரால் ஒரு போதுமே சனநாயக வழிகளில் வெற்றி பெற முடியாது.

நான் அவர் யோக்கியன் என்று எழுதவில்லையே எதற்கு இவ்வளவு ரென்சன் 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கோத்தா ஓர் இரும்பு மனிதர் அவரை அசைக்க முடியாது 

 

35 minutes ago, நிழலி said:

இரும்பு மனிதர் அல்ல. அயோக்கிய பேர்வழி. நியாயமான ரீதியில் எதிரிகளை எதிர்கொள்ள பயந்து எப்போதும சட்டத்துக்கும் மனித குலத்துக்கும் விரோதமான வழிகளில் எதிர்கொள்ளும் நபர்.

இவரால் ஒரு போதுமே சனநாயக வழிகளில் வெற்றி பெற முடியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

 

 

எங்களுக்கு கோத்தா எதிரி என்றால் போல அவர் திரும்பவும் ஜனாதிபதியாய் வர மாட்டார் என்று சொல்வதற்கில்லை...அநேக சிங்கள மக்கள் கோத்தாவை தான் திரும்ப கொண்டு வருவதற்கு முயற்சிப்பார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
3 minutes ago, ரதி said:

எங்களுக்கு கோத்தா எதிரி என்றால் போல அவர் திரும்பவும் ஜனாதிபதியாய் வர மாட்டார் என்று சொல்வதற்கில்லை...அநேக சிங்கள மக்கள் கோத்தாவை தான் திரும்ப கொண்டு வருவதற்கு முயற்சிப்பார்கள் 

என்ன சொல்லுகிறீர்கள்?

அவர் எப்ப ஜனாதிபதியாக இருந்தார், திருப்பி வர?

இவர் வருவதை அவரது அண்ணர் மகிந்தவே விரும்பவில்லை. அவர் தான் மீண்டும் ஜனாதிபதியாக முடியாததால், சட்டத்தினை மாத்தி, பாராளுமன்றுக்கு அதிகாரத்தினை கொண்டுவந்து, தானே அதிகாரமுள்ள பிரதமர் ஆக விரும்புகிறார்.

பதிவிக்காக கொலைகள் செய்தவர்கள் என்பதால், கோத்தாவிடம் பதவி போனால், திரும்பி தனது மகனுக்கு வராது என்று அவருக்கு தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

என்ன சொல்லுகிறீர்கள்?

அவர் எப்ப ஜனாதிபதியாக இருந்தார், திருப்பி வர?

இவர் வருவதை அவரது அண்ணர் மகிந்தவே விரும்பவில்லை. அவர் தான் மீண்டும் ஜனாதிபதியாக முடியாததால், சட்டத்தினை மாத்தி, பாராளுமன்றுக்கு அதிகாரத்தினை கொண்டுவந்து, தானே அதிகாரமுள்ள பிரதமர் ஆக விரும்புகிறார்.

பதிவிக்காக கொலைகள் செய்தவர்கள் என்பதால், கோத்தாவிடம் பதவி போனால், திரும்பி தனது மகனுக்கு வராது என்று அவருக்கு தெரியும்.

மன்னிக்கவும் திரும்பவும் என்பது பிழையாய் எழுதப்பட்டு விட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.