Jump to content

இன்று தமிழ்ப்புத்தாண்டா? அது உண்மையா?


Recommended Posts

இன்று தமிழப்புத்தாண்டு என்று எல்லோரும் வாழ்தது சொல்கிறோம்.  இந்த 60 ஆண்டுகளில் ஒரு பெயர் கூட தமிழில் இல்லை.  பிளைகளுக்கு தமிழ்பெயர் வையுங்கள். தமிழில் பேசுங்கள்  என்று புலம்பெயர் நாடுகளில் அறிவுரை கூறும் தமிழ் அபிமானிகள் கூட இதைப்பற்றி சிந்திப்பதே இல்லை   

பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய 
சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ 
பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன், அக்ஷய  

ஒரு தமிழ் பெயரும் இல்லாத தமிழ்புத்தாண்டு. இது எப்படி சாத்தியப்பட்டது. 

 

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
1 hour ago, tulpen said:

ஒரு தமிழ் பெயரும் இல்லாத தமிழ்புத்தாண்டு. இது எப்படி சாத்தியப்பட்டது. 

என்ன செய்வது... ஆங்கிலக் கலண்டர், மேலைத்தேய உடை இப்படியானவை எல்லாம் எப்படி நம்மால் தவிர்க்க முடியாத விடயங்கள் ஆகிவிட்டனவோ இவ்வாறான பண்டிகைகளும் அப்படியே.

காலங்காலமாக நிகழ்ந்த கலாச்சாரக் கலப்புகளின் விளைவே இன்றைய நமது கலாச்சாரம் ஆகிவிட்டது. பல நூற்றாண்டுகளாகப் படிப்படியாக நிகழ்ந்த இந்த கலாச்சார மாற்றங்களை ஆராய்வதே இடியப்பச்சிக்கலான விடயம். நூல்நூலாக இழுத்து ஆராய நம் ஆயுள் போதாது.

பண்டிகைகளைக் கொண்டாடி வாழ்த்தி மகிழாமல் எதிர்வினையாற்றுதல் எதிர்மறையான, ஆரோக்கியமற்ற அதிர்வலைகளை மனிதர்களிடையே விதைத்துவிடும் என்பது என் அபிப்பிராயம். 😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மாதங்களாக நாம் எண்ணுபவை வடமொழிப் பெயர்களால் ஆனவை. சித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டு சோழ மன்னர் காலத்தில் ஆரியர்களால் உருவாக்கப்பட்டதாகத்தான் கூறுகின்றனர். கோயில்களில் மருத்து நீர் வாங்குவது தொடங்கி எல்லாம் அவர்களின் முறைதான். ஆதித் தமிழர்கள்  இயற்கையை வணங்கினார்கள் என்பதுதானே வரலாறு. நான் கோயில்களுக்குச் செல்வதுமில்லை. இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவதுமில்லை.

Link to comment
Share on other sites

இங்கு நம் மொழியையும் மதவிழாக்களையும் தவறாகக் கலந்து குழப்பிக்கொள்கிறோம். சித்திரைப் புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டா என்ற விவாதம் ஒருபுறமிருக்க, சித்திரைப் புத்தாண்டைத் தமிழர்களாகிய நாம் கொண்டாடுவது தவறு என்பது தமிழ்க் கிறிஸ்தவ நண்பர்கள் ஆங்கிலப்புத்தாண்டு, நத்தார், ஈஸ்டர் பண்டிகைகளைக் கொண்டாடுவது தவறு என்று சொல்வதற்கு ஒப்பானது. அதைத் தவறாக நான் கருதவில்லை - அந்த நம்பிக்கையை நான் மதிக்கிறேன்.

ஆனால், நமது தமிழ் கலாச்சாரத்தில் இவ்வாறான மேலைத்தேய மதப் பண்டிகைகள் கொண்டாடப்படுவதை ஆதரிக்கும் நாம் அதற்கு முதலே பலநூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வந்த சித்திரைப் புத்தாண்டை, தீபாவளியைக் கொண்டாடுவது தவறு என்று சொல்வது நம்மை நாமே இழிவுபடுத்தும் செயலாகும். ஏன் இந்த முரண்பாடு? 

(மீண்டும் சொல்கிறேன், நான் பிற மதங்களுக்கு எதிரானவன் அல்ல. எல்லாப் பண்டிகைகளையும் மதிப்பவன். ஆனால், நமது கலாச்சார விழுமியங்களைக் கேள்வி கேட்கும் போது ஓர் நடுநிலைப் பார்வை அவசியம் என நம்புகிறேன்.) 😊

Link to comment
Share on other sites

3 hours ago, tulpen said:

பிள்ளைகளுக்கு தமிழ்பெயர் வையுங்கள்

நியாயமான கோரிக்கை தான். ஆனால் இந்துக்கள் அல்லாத தமிழர்கள் ஆங்கிலேய மற்றும் பிற ஐரோப்பிய நாட்டு மத / கலாச்சார வழி வந்த பெயர்களை வைத்தால் அவர்கள் தமிழர் இல்லையா? வடமொழிப்பெயர்கள் மட்டுமே தமிழரிடையே கலந்து காணப்படுகிறது என்கிறீர்களா? 😊

பண்டிகைகளைக் கொண்டாடுவதில் குறைபிடிப்பது அதைக் கொண்டாடுபவர்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவதாகும். நம்மில் அனேகர் பல்லினக் கலாச்சார நாடுகளில் வாழ்கிறோம் என நினைக்கிறேன். அங்கெல்லாம் மதங்களுக்கிடையே, மக்களிடையே நல்லிணக்கம் இருக்கிறதென்றால் பரஸ்பரம் மத நம்பிக்கைகளை மதித்து நடத்தலால் தான் என நம்புகிறேன். பாரபட்சமாகக் குறைகண்டுபிடித்தலால் அல்ல! 😊

Link to comment
Share on other sites

1 hour ago, மல்லிகை வாசம் said:

இங்கு நம் மொழியையும் மதவிழாக்களையும் தவறாகக் கலந்து குழப்பிக்கொள்கிறோம். சித்திரைப் புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டா என்ற விவாதம் ஒருபுறமிருக்க, சித்திரைப் புத்தாண்டைத் தமிழர்களாகிய நாம் கொண்டாடுவது தவறு என்பது தமிழ்க் கிறிஸ்தவ நண்பர்கள் ஆங்கிலப்புத்தாண்டு, நத்தார், ஈஸ்டர் பண்டிகைகளைக் கொண்டாடுவது தவறு என்று சொல்வதற்கு ஒப்பானது. அதைத் தவறாக நான் கருதவில்லை - அந்த நம்பிக்கையை நான் மதிக்கிறேன்.

ஆனால், நமது தமிழ் கலாச்சாரத்தில் இவ்வாறான மேலைத்தேய மதப் பண்டிகைகள் கொண்டாடப்படுவதை ஆதரிக்கும் நாம் அதற்கு முதலே பலநூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வந்த சித்திரைப் புத்தாண்டை, தீபாவளியைக் கொண்டாடுவது தவறு என்று சொல்வது நம்மை நாமே இழிவுபடுத்தும் செயலாகும். ஏன் இந்த முரண்பாடு? 

(மீண்டும் சொல்கிறேன், நான் பிற மதங்களுக்கு எதிரானவன் அல்ல. எல்லாப் பண்டிகைகளையும் மதிப்பவன். ஆனால், நமது கலாச்சார விழுமியங்களைக் கேள்வி கேட்கும் போது ஓர் நடுநிலைப் பார்வை அவசியம் என நம்புகிறேன்.) 😊

நீங்கள் குறிப்பிட்டவாறு கிறிஸ்தவர்கள் ஆங்கிலப் புத்தாண்டு, நத்தார், ஈஸ்டர் என்பனவற்றை மத பண்டிகைகளாகவே கொண்டாடுகின்றனர். தம் இனத்தின் கொண்டாட்டமாக அல்ல.

இங்கு நாம் சித்திரை புத்தாண்டு என்று கொண்டாடப்படுவது தமிழர் பண்டிகை என்ற அடிப்படையில் என்று ஏனைவர்கள் குறிப்பிடும் போதுதான் அது தமிழ் பண்டிகையா என கேள்வி எழுகின்றது. தமிழர் பண்டிகை என்றால் அது என்றிலிருந்து கொண்டாடப்பட்டு வருகின்ற என்ற கேள்வி எழுகின்றது? ஏன் அதற்கு தமிழ் அல்லாத பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றது என ஆராய வேண்டி வருகின்றது. அவ்வாறு ஆராயும் போது அப்பெயர்கள் எல்லாம் வக்கிரமான காரணங்களினூடாக கதைகளினூடாக வருகின்றது என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது. நாம் இப்படியான வக்கிரமான கதைகளினூடாகவா எம் கலாச்சாரத்தினை பேணுகின்றோம் என அதிர்ச்சிக்குள்ளாகும் போது 'இல்லை' இது இடையில் புகுத்தப்பட்டது என கண்டறியப்படுகின்றது. இடையில் யாரால் / எவரா/ ஏன் / எதற்காக / எப்படி என்று கேள்விகளினூடாக அணுகும் போது நாம் / தமிழர்கள் ஆரியர்களாலும் அடிமைகளாக்கப்பட்டதன் வரலாறு முன்னால் விரிகின்றது.

தமிழர் வரலாறு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் என்று ஆதிச்சநல்லூர் அகழ்வாராச்சி அண்மையில் கூட விஞ்ஞான பூர்வமாக நிறுவிக் கொண்டு இருக்கும் காலகட்டத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் புகுத்தப்பட்ட ஒன்றை கேள்வி கேட்பது தவறாகாது.

அவ்வாறு கேள்வி கேட்கும் போது அதை கொண்டாடுகின்றவர்களின் மனம் புண்படும் என்பது சிறுபிள்ளைத்தனமானது. அந்தளவுக்கு பூஞ்சையான மனதா அவர்களிடம் இருக்கின்றது? விமர்சனங்களை கண்டு மனம் புண்படும் என்பது ஆரோக்கியமான ஒரு சமூகத்திடம் இருக்க முடியாத ஒரு பண்பு. அப்படிப்பட்ட பண்பு இருக்குமாயின் அதுவும் களைந்தெடுக்கப்பட வேண்டியதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இப்படி கொள்ளுபட கோவில்கள் பக்கம் கொஞ்சம் எட்டி பார்த்தால் சப்பாத்துக்கள் கழட்டி வைக்கும் ராக்குகள் நிரம்பி வழிகின்றன வெம்பிளி ஈழபதீஸ்வரர்க்கு அய்யர் மார் விழுந்து விழுந்து மணி அடிச்சு பூசை செய்வது வெளியில் இருந்தே பார்க்க கூடியதாக இருக்கு .

நாங்கள் என்ன குத்தி முறிந்தாலும் சனம் கோவிலுக்கு தீபாவளிக்கும் போகுதுகள்  ஆங்கில வருடபிறப்புக்கும் போகுதுகள் தைபொங்கலுக்கும் போகினம் சித்திரை வருசமான இன்றும் அய்யர் கூட்டத்தின் கல்லாவை நிரப்ப அடிபட்டுக்கொண்டு வரிசையில் நிக்குதுகள் . இதுகளை திருத்த நூறு சீமான் வந்தாலும் காணாது . போற போக்கிலை குருக்கள் எனும் ஐயரிடம் தைப்பூசம் எண்ணத்துக்கு கொண்டாடுறாங்கள் என்று கேட்டு துலைக்க ஐயர் எஸ்கேப் எனக்கும் உண்மயில் எனக்கும் தெரியாது இங்கு யாருக்கும் தெரியுமா ?

மொரிசியஸ் தமிழை மறந்த தமிழர் ஒவ்வொரு வருடமும் ஆர்ச்வே முருகனுக்கு காவடி எடுப்பார் அவரிடமும் கேட்டன் அவரும் தனக்கு தெரியாது தன் பெற்றோர் தைபூசம் நாளில் கும்பிடுறவை நானும் கும்பிடுறன் என்கிறார் . இப்படித்தான் எங்கடை எதிர்கால சந்ததியும் இருக்கும் போல் தென்படுது . உங்களின் வருடபிறப்பு எப்ப என்று கேட்டால் முழித்துகொண்டு நிக்க வேண்டியது தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரம்பரியங்களை வரலாற்றை தொலைத்த சமூகமாக மாறிவிட்டோம், தமிழ் முதல் மாதம் தை முதலாம் நாளில் வருவதே தமிழர்களின் புத்தாண்டு என்று நான் கருதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தமிழ் மாதங்களாக நாம் எண்ணுபவை வடமொழிப் பெயர்களால் ஆனவை. சித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டு சோழ மன்னர் காலத்தில் ஆரியர்களால் உருவாக்கப்பட்டதாகத்தான் கூறுகின்றனர். கோயில்களில் மருத்து நீர் வாங்குவது தொடங்கி எல்லாம் அவர்களின் முறைதான். ஆதித் தமிழர்கள்  இயற்கையை வணங்கினார்கள் என்பதுதானே வரலாறு. நான் கோயில்களுக்குச் செல்வதுமில்லை. இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவதுமில்லை.

இது எல்லோராலும் முடியாது, குறிப்பாக தமிழ் பெண்கள் மத்தியில். பச்சை முடிந்துவிட்டது.  

Link to comment
Share on other sites

3 hours ago, மல்லிகை வாசம் said:

ஆனால், நமது தமிழ் கலாச்சாரத்தில் இவ்வாறான மேலைத்தேய மதப் பண்டிகைகள் கொண்டாடப்படுவதை ஆதரிக்கும் நாம் அதற்கு முதலே பலநூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வந்த சித்திரைப் புத்தாண்டை, தீபாவளியைக் கொண்டாடுவது தவறு என்று சொல்வது நம்மை நாமே இழிவுபடுத்தும் செயலாகும். ஏன் இந்த முரண்பாடு? 

(மீண்டும் சொல்கிறேன், நான் பிற மதங்களுக்கு எதிரானவன் அல்ல. எல்லாப் பண்டிகைகளையும் மதிப்பவன். ஆனால், நமது கலாச்சார விழுமியங்களைக் கேள்வி கேட்கும் போது ஓர் நடுநிலைப் பார்வை அவசியம் என நம்புகிறேன்.) 😊

மல்லிகை வாசம் நீங்கள்  எமது  கலாச்சாரம் விழுமியங்கள் என்று  ஒரு விடயத்தை கூறும் போது அதன் வரலாறு என்ன என்று தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் உலகில் வாழும் எல்லா இனங்களும் தமது கலாச்சாரத்திற்கு ஏதோ ஒரு வரலாற்றை வைத்திருக்கிறார்கள். அப்படி எமக்கும் ஒரு வரலாறு நிச்சயம் இருந்திருக்கும். 

 தற்போது கொண்டாடப்பட்டு வரும் தமிழ் புத்தாண்டு எந்த வருடத்தில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது?

அதன் வரலாறு என்ன? ஆண்டு காலம் என்ன?

அதை கவலை பட தேவையில்லை . ஏதே நாம் வாழும் காலத்தில் இப்படி தான் சொல்லி கொடுக்க பட்டிருக்கிறது. அதை கேள்வி கேக்காமல் நாமும் பின்பற்றுவோம் என்று நீங்கள் சொல்லுவீர்களாக இருந்தால் கலாச்சார விழுமியங்கள் என்ற வார்த்தைகளை பிரயோகிகாகமல் தமிழராகிய எமக்கு சொந்தமாக எந்த கலாச்சார வரலாறும் இல்லை என்று ஏற்று கொள்ள வேண்டி இருக்கும். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம் இன்று சமஸ்கிரத புத்தாண்டு என்டால் அதை வட இந்தியர்களும்,,சமஸ்கிரதம் பேசுபவர்கள் புத்தாண்டாய் கொண்டாடுகிறார்களா  ?

Link to comment
Share on other sites

14 minutes ago, ரதி said:

எனக்கு ஒரு சந்தேகம் இன்று சமஸ்கிரத புத்தாண்டு என்டால் அதை வட இந்தியர்களும்,,சமஸ்கிரதம் பேசுபவர்கள் புத்தாண்டாய் கொண்டாடுகிறார்களா  ?

 புத்தாண்டின் பெயர்களில் ஒரு தமிழ் பெயர் கூட இல்லை என்பதால் நகைச்சசுவையான அப்படி குறிப்பிட்டேன்.  ஆதி காலத்தில் எமது முன்னோர்கள் சிறந்த நாகரீகத்துடன் வாழ்ந்தார்கள் என்று அகழ்வு ஆராய்ச்சிகளில் எடுக்கபட்ட பொருட்களில் இருந்து கூறபட்டாலும் இடைக்காலத்தில் வாழ்ந்த எமது முன்னோர்கள் வடிகட்டிய முட்டாள்களாக இருந்த‍தால் தமது பெருமை மிக்க கலாச்சார பெருமையை மறந்து அதன் வரலாற்றை கூட பாதுகாக்கமால்  ஆரியரின் கலாச்சசாரத்தை  அப்படியே ஏற்றுகொண்ளுள்ளார்கள் என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

நாம் யாதும் ஊரே யாவரும் கேளீர் என பெரிய மனதுடன் செயற்பட இடையில் வந்தவர்கள் எம் தலை மீது மிளகாய் அரைத்து விட்டார்கள். விழித்தெழ் வேண்டியவர்கள் நாங்கள் தான்.

Link to comment
Share on other sites

1832  ம் ஆண்டு கலண்டர். 1832 ம் ஆண்டு பிராமணிய புது வருடமாக கொண்டாடப் பட்ட புதுவருடம் இன்று தமிழ் புதுவருடமாக மாறியது ஏன்? 

 

8-F7-F8-E1-B-4-E87-4-D73-8-C35-A0-AB0-A2-BB850.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தமிழ் மாதங்களாக நாம் எண்ணுபவை வடமொழிப் பெயர்களால் ஆனவை. சித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டு சோழ மன்னர் காலத்தில் ஆரியர்களால் உருவாக்கப்பட்டதாகத்தான் கூறுகின்றனர். கோயில்களில் மருத்து நீர் வாங்குவது தொடங்கி எல்லாம் அவர்களின் முறைதான். ஆதித் தமிழர்கள்  இயற்கையை வணங்கினார்கள் என்பதுதானே வரலாறு. நான் கோயில்களுக்குச் செல்வதுமில்லை. இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவதுமில்லை.

வருடா வருடம் நீங்கள் கொண்டாடும் பண்டிகைகளை சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

20 hours ago, நிழலி said:

நீங்கள் குறிப்பிட்டவாறு கிறிஸ்தவர்கள் ஆங்கிலப் புத்தாண்டு, நத்தார், ஈஸ்டர் என்பனவற்றை மத பண்டிகைகளாகவே கொண்டாடுகின்றனர். தம் இனத்தின் கொண்டாட்டமாக அல்ல.

இந்து தமிழரும் மதக் கொண்டாடமாகத் தான் தமிழ் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்தவக் கொண்டாட்டங்கள் தவறில்லை என்றால் இதுவும் தவறில்லை. 

Link to comment
Share on other sites

20 hours ago, நிழலி said:

இங்கு நாம் சித்திரை புத்தாண்டு என்று கொண்டாடப்படுவது தமிழர் பண்டிகை என்ற அடிப்படையில் என்று ஏனைவர்கள் குறிப்பிடும் போதுதான் அது தமிழ் பண்டிகையா என கேள்வி எழுகின்றது. 

கி.பி 1505க்கு முன்னர் ஐரோப்பியர் ஈழத்தில் தமது மதத்தைத் திணிக்கும் முன்னர் அங்கு வாழ்ந்த இந்துத் தமிழர் கொண்டாடிய புத்தாண்டு என்பதால் தமிழ்ப் புத்தாண்டு என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. அக் காலத்தில் இப்போது நாமெல்லாம் வாயைப் பொத்திக்கொண்டு பின்பற்றும் ஆங்கில கலண்டரின் சனவரி 1ஆம் திகதியைக் கொண்டா டியது இல்லை தானே? இப்போது அதையும் கொண்டாடுவதால் அன்றைய தமிழர் கொண்டாடிய புத்தாண்டை தமிழ்ப் புத்தாண்டு என்று வேறுபடுத்திக் காட்டவேண்டியிருக்கிறது.

Link to comment
Share on other sites

20 hours ago, நிழலி said:

நாம் இப்படியான வக்கிரமான கதைகளினூடாகவா எம் கலாச்சாரத்தினை பேணுகின்றோம் என அதிர்ச்சிக்குள்ளாகும் போது 'இல்லை' இது இடையில் புகுத்தப்பட்டது என கண்டறியப்படுகின்றது. இடையில் யாரால் / எவரா/ ஏன் / எதற்காக / எப்படி என்று கேள்விகளினூடாக அணுகும் போது நாம் / தமிழர்கள் ஆரியர்களாலும் அடிமைகளாக்கப்பட்டதன் வரலாறு முன்னால் விரிகின்றது.

இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் சிக்கலான முடிவு காணமுடியா ஆராய்ச்சிகள். (ஆராய்ச்சி தவறு என்று சொல்லவில்லை). ஆரியர்கள் மட்டுமே தமிழரை அடிமைப்படுத்தினார்களா? 

கி.பி 1505-1948 வரை ஈழத்தை ஆக்கிரமித்த ஐரோப்பியர் அப்போது இந்துக்களாக இருந்த ஈழத் தமிழரை அடிமைப்படுத்தவில்லையா? அவர்கள் செய்த அட்டூழியங்கள் மறைக்கப்படுகின்றனவா? மக்களின் மதச் சுதந்திரம் பறிக்கப்பட்டு அவர்களின் மதம் திணிக்கப்பட அவர்கள் செய்த கொடுமைகள் எத்தனை. இவை எல்லாம் அண்மைய வரலாறுகள். நமது பாட்டன், முப்பாட்டனைக் கேட்டாலும் சொல்வார்கள். இப்படியான அந்நியர் பரப்பிய மத விழாக்களைக் கொண்டாடுவதும் தவறு என்று சொல்லுவீீீ்ர்களா? பழைய ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டி இந்துமதப் பண்டிகைகளை எதிர்க்கும் நீங்கள் இவற்றை மட்டும் நியாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

20 hours ago, நிழலி said:

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் புகுத்தப்பட்ட ஒன்றை கேள்வி கேட்பது தவறாகாது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது. ஐரோப்பியர் மதம் பரப்ப வந்த காலத்துக்கும் மிக மிக மிகத் தொன்மையானது.

Link to comment
Share on other sites

20 hours ago, நிழலி said:

அவ்வாறு கேள்வி கேட்கும் போது அதை கொண்டாடுகின்றவர்களின் மனம் புண்படும் என்பது சிறுபிள்ளைத்தனமானது. அந்தளவுக்கு பூஞ்சையான மனதா அவர்களிடம் இருக்கின்றது? விமர்சனங்களை கண்டு மனம் புண்படும் என்பது ஆரோக்கியமான ஒரு சமூகத்திடம் இருக்க முடியாத ஒரு பண்பு. அப்படிப்பட்ட பண்பு இருக்குமாயின் அதுவும் களைந்தெடுக்கப்பட வேண்டியதே.

ஒருவரது / ஒரு குழுவினது மத நம்பிக்கையை அவமதிப்பது நாகரீகமடைந்த முன்னேறிய சமுதாயத்தின் நற்பண்பு அல்ல. அது மிருகத்தனமானது. மற்றவர்கள் சுதந்திரத்தில் அநாவசியமாக மூக்கை நுழைப்பது. அன்று ஆரியர் செய்வதாக நீங்கள் கூறும் அநியாயத்துக்கு ஒப்பானது. அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் செய்த கொடுமையை சீர்திருத்தம் என்று போர்வையில் இந்து தமிழர்களின் நம்பிக்கையை புண்படுத்துவது கேவலமானது. எனவே களையப்பட வேண்டியது உங்களைப் போன்றவர்களின் மூக்கு நுழைத்தல்கள் தான்!😊

Link to comment
Share on other sites

நான் முன்பு குறிப்பிட்ட படி சிக்கலான முடிவு காண முடியா ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டி தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது தவறு என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. கொண்டாடுவது அவர்களின் உரிமை. வரலாற்று ஆராய்ச்சிகளில் இருந்து நாம் கற்க வேண்டியது, காலம் காலமாக பேணிய நல்ல கலாச்சார அம்சங்களை தூக்கியெறிவதல்ல. கொண்டாடுவதும், வாழ்த்தி மகிழ்தலும் நல்ல பண்புகள்.

நாம் கற்க வேண்டியது என்னவென்றால் எந்த மதங்களிலுமுள்ள நற்பண்புகளை மட்டும் இனங்கண்டு மதிப்பதே ஆகும். அதை விடுத்து இவ்வாறான குற்றச்சாட்டுகள்தேவையற்ற மதத் துவேஷங்களுக்கே வழிகோலும். 

எம்மதமும் சம்மதமே! 😊

கொண்டாடிய அனைவருக்கும் மீண்டும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! நன்றி 😊

Link to comment
Share on other sites

2 hours ago, மல்லிகை வாசம் said:

இந்து தமிழரும் மதக் கொண்டாடமாகத் தான் தமிழ் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்தவக் கொண்டாட்டங்கள் தவறில்லை என்றால் இதுவும் தவறில்லை. 

உங்களின் பிரச்சனை என்னவெனில் கிறித்தவ மதத்துக்கு எதிரான மனனிலையுடன் என் கருத்துக்களை அணுகுவதே.

மல்லிகை வாசம் இதை இந்து மதம் சார்ந்து கொண்டாடுகின்றார் என்பதற்காக இப் பண்டிகை இந்துப் பண்டிகை ஆக உலகம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. 

இது இலங்கை யிலும் தமிழ் சிங்கள புதுவருடப் பிறப்பாகத் தான் அடையாளபடுத்தப்படுகின்றது. பெளத்த இந்து பண்டிகையாக அல்ல. மகிந்தவும் அவ்வாறு தான் சொல்கிறார், அவுஸ்திரேலிய பிரதமரும் இதை தமிழ் புதுவருட பிறப்பாக கருதிதான் வாழ்த்துகள் தெரிவிக்கின்றார்.

கிறிஸ்தவ பண்டிகை ஒன்றை அல்லது தமிழ் பேசும் முஸ்லிம்கள் தம் பண்டிகை ஒன்றை தமிழர் பண்டிகை என அடையாளப்படுத்த முயன்றால், அப்பவும் இதே போன்ற எதிர்வினை தான் என்னிடமும் என்னை போன்றவர்களிடமும் இருந்து வெளிப்படும்.

 

 

Link to comment
Share on other sites

2 hours ago, மல்லிகை வாசம் said:

கி.பி 1505க்கு முன்னர் ஐரோப்பியர் ஈழத்தில் தமது மதத்தைத் திணிக்கும் முன்னர் அங்கு வாழ்ந்த இந்துத் தமிழர் கொண்டாடிய புத்தாண்டு என்பதால் தமிழ்ப் புத்தாண்டு என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. அக் காலத்தில் இப்போது நாமெல்லாம் வாயைப் பொத்திக்கொண்டு பின்பற்றும் ஆங்கில கலண்டரின் சனவரி 1ஆம் திகதியைக் கொண்டா டியது இல்லை தானே? இப்போது அதையும் கொண்டாடுவதால் அன்றைய தமிழர் கொண்டாடிய புத்தாண்டை தமிழ்ப் புத்தாண்டு என்று வேறுபடுத்திக் காட்டவேண்டியிருக்கிறது.

கடந்த ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததை திணிப்பு என சொல்லும் நீங்கள் அதற்கும் முன் நிகழ்ந்த ஆரியத் திணிப்பை பற்றி கதைக்கும் போது மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றீர்கள்.

நீங்கள் வாயை பொத்திக் கொண்டு ஆங்கில காலண்டரை ஏற்க வேண்டும் என எவரும் வற்புறுத்தவில்லை. இன்னும் காலம் கடக்கவில்லை, இன்றிலிருந்து தாரளமாக ஆரிய காலண்டரை பின்பற்றி நேற்றில் இருந்துதான் இவ் வருடம் பிறந்தது என பின்பற்றுங்கள்.

நான் தமிழர் நாகரீகம் முப்பது நூற்றாண்டுகளுக்கும் முற்பட்டது, தொன்மையானது, முதல் நாகரிகங்களில் ஒன்று என்பதை உணர்ந்து அந்த தொன்மையை உலகிற்கு சொல்ல முற்படுகின்றவர்களுடன் என்னை இணைத்துக் கொள்கின்றேன், நீங்கள் தமிழர் நாகரீகம் என்பது ஆரியரது நாகரீகத்திற்கு பிறகானது என்கின்றீர்கள். 

Link to comment
Share on other sites

2 hours ago, மல்லிகை வாசம் said:

இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் சிக்கலான முடிவு காணமுடியா ஆராய்ச்சிகள். (ஆராய்ச்சி தவறு என்று சொல்லவில்லை). ஆரியர்கள் மட்டுமே தமிழரை அடிமைப்படுத்தினார்களா? 

கி.பி 1505-1948 வரை ஈழத்தை ஆக்கிரமித்த ஐரோப்பியர் அப்போது இந்துக்களாக இருந்த ஈழத் தமிழரை அடிமைப்படுத்தவில்லையா? அவர்கள் செய்த அட்டூழியங்கள் மறைக்கப்படுகின்றனவா? மக்களின் மதச் சுதந்திரம் பறிக்கப்பட்டு அவர்களின் மதம் திணிக்கப்பட அவர்கள் செய்த கொடுமைகள் எத்தனை. இவை எல்லாம் அண்மைய வரலாறுகள். நமது பாட்டன், முப்பாட்டனைக் கேட்டாலும் சொல்வார்கள். இப்படியான அந்நியர் பரப்பிய மத விழாக்களைக் கொண்டாடுவதும் தவறு என்று சொல்லுவீீீ்ர்களா? பழைய ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டி இந்துமதப் பண்டிகைகளை எதிர்க்கும் நீங்கள் இவற்றை மட்டும் நியாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது. ஐரோப்பியர் மதம் பரப்ப வந்த காலத்துக்கும் மிக மிக மிகத் தொன்மையானது.

நான் எழுதியவற்றின் அடிப்படையை கூட புரிந்து கொள்ள முடியாதளவுக்கு உங்கள் புரிதல் இருக்கின்றது.

எந்த பண்டிகையை கொண்டாடுவது தவறு என்று குறிப்பிட்டு இருக்கின்றேன் என சான்று காட்டவும்.

நீங்கள் எந்த பண்டிகையும் தாரளமாக கொண்டாடுங்கள். ஆனால் அதை தமிழர் பண்டிகை என குறிப்பிடும் போது, அது தமிழர்களின் பண்டிகையாக இல்லாத ஒன்றாயின் கண்டிப்பாக கேள்விகுட்படுத்துவோம்.

தமிழர் நாகரீகம் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தையது, அதை வெறும் ஆயிரத்தில் சுருக்க வேண்டாம். இந்த சுருக்கல்களை தான் இந்திய மத்திய அரசுகளும், வட மானிலத்தவரும், சிங்களமும் செய்கின்றது...நீங்களும் செய்கின்றீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

கடந்த ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததை திணிப்பு என சொல்லும் நீங்கள் அதற்கும் முன் நிகழ்ந்த ஆரியத் திணிப்பை பற்றி கதைக்கும் போது மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றீர்கள்.

நீங்கள் வாயை பொத்திக் கொண்டு ஆங்கில காலண்டரை ஏற்க வேண்டும் என எவரும் வற்புறுத்தவில்லை. இன்னும் காலம் கடக்கவில்லை, இன்றிலிருந்து தாரளமாக ஆரிய காலண்டரை பின்பற்றி நேற்றில் இருந்துதான் இவ் வருடம் பிறந்தது என பின்பற்றுங்கள்.

நான் தமிழர் நாகரீகம் முப்பது நூற்றாண்டுகளுக்கும் முற்பட்டது, தொன்மையானது, முதல் நாகரிகங்களில் ஒன்று என்பதை உணர்ந்து அந்த தொன்மையை உலகிற்கு சொல்ல முற்படுகின்றவர்களுடன் என்னை இணைத்துக் கொள்கின்றேன், நீங்கள் தமிழர் நாகரீகம் என்பது ஆரியரது நாகரீகத்திற்கு பிறகானது என்கின்றீர்கள். 

நான் தமிழர் நாகரீகம் முப்பது நூற்றாண்டுகளுக்கும் முற்பட்டது, தொன்மையானது, முதல் நாகரிகங்களில் ஒன்று என்பதை உணர்ந்து அந்த தொன்மையை உலகிற்கு சொல்ல முற்படுகின்றவர்களுடன் என்னை இணைத்துக் கொள்கின்றேன், நீங்கள் தமிழர் நாகரீகம் என்பது ஆரியரது நாகரீகத்திற்கு பிறகானது என்கின்றீர்கள். 

Link to comment
Share on other sites

2 hours ago, மல்லிகை வாசம் said:

ஒருவரது / ஒரு குழுவினது மத நம்பிக்கையை அவமதிப்பது நாகரீகமடைந்த முன்னேறிய சமுதாயத்தின் நற்பண்பு அல்ல. அது மிருகத்தனமானது. மற்றவர்கள் சுதந்திரத்தில் அநாவசியமாக மூக்கை நுழைப்பது. அன்று ஆரியர் செய்வதாக நீங்கள் கூறும் அநியாயத்துக்கு ஒப்பானது. அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் செய்த கொடுமையை சீர்திருத்தம் என்று போர்வையில் இந்து தமிழர்களின் நம்பிக்கையை புண்படுத்துவது கேவலமானது. எனவே களையப்பட வேண்டியது உங்களைப் போன்றவர்களின் மூக்கு நுழைத்தல்கள் தான்!😊

மீண்டும் என் கருத்துகளை வாசிக்கவும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.