Jump to content

இன்று தமிழ்ப்புத்தாண்டா? அது உண்மையா?


Recommended Posts

53 minutes ago, tulpen said:

நன்றி மல்லிகை வாசம். இது உங்களுக்கும் எனக்குமான  தனிப்பட்ட விவாதம் அல்ல. 

கண்டிப்பாக தனிப்பட்ட விவாதம் அல்ல துல்பென். மலர்களுக்கிடையான விவாதம்! (Tulip vs Jasmine) 🤣 சற்று நேரத்தில் Mr. Shadow (நிழலி) வருவார். இனி அவர் என்ன சொல்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். 😃

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
57 minutes ago, tulpen said:

இதை வாசிக்கும்  பல்லாயிரக்கணக்கான யாழ்கள வாசகர்களிடம் பழமை வாதத்தை களையெடுப்பதற்கான ஊக்கப்படுத்தல் நிகழும். அவர்களிடம் புதிய கேள்விகள் எழும். அறிவிற்கு சிறிதும்  பொருத்தமற்ற பல பழக்கங்களை கொண்டிருக்கும் எமது சமுதாயத்தில் நிச்சயம் மாற்றம் வரும். 

இப்படியான கேள்விகள் ஆராய்ச்சிகள் தவறல்ல. ஆனால் மதநம்பிக்கை இல்லாமல் கொஞ்ச காலம் இருந்து பார்த்தேன். அப்போது அதன் அருமை புரிந்தது. மீண்டும் வழிபாடு, விரதங்கள் எனத் தொடர மீண்டும் மனதில் நிம்மதி வந்தது. ஆன்மீக, உளவியல் நுட்பங்கள் மதச் சடங்குகளில் நிறைய உண்டு. அதனால் தான் முன்னோர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தான் சடங்குகளை அறிமுகப்படுத்தினார்கள் என்று உணர்ந்தேன். நீரோட்டத்துக்கு முரணாக நீந்திக் களைத்தேன். அதனால் மதங்கள் எனும் நீரோட்டத்துடன் கொஞ்சம் சுய புத்தியையும் பிரயோகித்துக் கொண்டு ஓடுகிறேன். வாழ்க்கை அழகாகத் தெரிகிறது. கருத்தாடலுக்கு நன்றி. 😊

Link to comment
Share on other sites

37 minutes ago, ரதி said:

இதை உங்களிடம் மட்டும் கேட்கவில்லை...உங்களுக்கு ஆதரவாய் கருத்து எழுதும் சுமோ , நிழலி போன்ற எல்லோரிடம் தான் கேட்கிறேன்... வருசத்தில் பெயர்கள் வேண்டுமானால் சமஸ்கிரதமாக இருக்கலாம். ஆனால் இந்த விழாக்கள் எங்களுக்கு உரியது ..உப்ப எதெற்கெடுத்தாலும் ஆங்கில பெயர்களை சூட்டுவது மாதிரி அந்தக் காலத்து தமிழர்கள் சமஸ்கிரத பெயர்கள் ஸ்டைலாய் இருக்குது என்று சூட்டி இருக்கலாம்(அது சரி என்று சொல்ல வரவில்லை). ஆனால் பெயர்களை மட்டும் வைத்துக் கொண்டு இது எங்களுடைய வருடப் பிறப்பு இல்லை என்று சொல்வது முட்டாள்தமானது...இங்க பிறக்கின்ற பிள்ளைகளுக்கு ஆங்கில,பிரென்சு பேர்களை வைக்கினம் அதற்காக அவர்கள் எங்கட பிள்ளைகள் இல்லையா? 

சீனர்கள் தொடங்கி அரபிகள் வரை தங்களுக்கு என்று கலண்டர் வருசம் தொடங்கி அதை கடைப் பிடிக்கினம்...ஆனால் தமிழன் செய்யும் போது தான் 1008 முட்டுக்கட்டைகளும்,நொண்டிச் சாட்டுகளும்,குறைகளும் உங்களை போன்ற ஆட்கள் சொல்ல தொடங்குவார்கள் .உங்கள் இன,கலாச்சாரத்தை மதிக்கா விட்டாலும் பரவாயில்லை. தயவு செய்து அழிக்காதீர்கள்..மூட நம்பிக்கைகள் பிடிக்கவில்லை அதை தடுக்க வேண்டும் என்று நினைப்பது வேறு. ஆனால் எப்ப பார்த்தாலும் உங்களை மட்டும் புத்திசாலியாய் நினைத்துக் கொண்டு வ.பிறப்பு எங்களுடையது இல்லை. தீபாவளி எங்களுடையது இல்லை. ...சரி அப்ப எது  எங்கள் உடையது?

ஒரு  பக்கத்தால் கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகிறார்கள். இன்னொரு பக்கத்தால் முஸ்லீம்கள் மதம் மாற்றுகிறார்கள்...இன்னொரு பக்கத்தால் சிங்களவர்கள் அடியோடு அழிக்கிறார்கள்  ..நீங்கள் செய்வது   இவர்களையும் விட கேவலமானது.இதுவும் ஒரு வித இன, மத அழிப்பு தான் ....நீங்கள் தெரிந்தோ,தெரியாமலோ உங்களை புத்திசாலியாய் காட்ட இந்த அழிப்பிற்கு துணை போகிறீர்கள்.

உங்களுக்கு இப்படியானவற்றை கொண்டாட விருப்பமில்லா விட்டால் கொண்டாட வேண்டாம்...வெளிநாட்டில் இருக்கிறோம் வெள்ளையன் தான் அறிவாளி என்று அவன்ட காலை  பிடிச்சு கொண்டு இருங்கோ ..அல்லாட்டில் சுமோவை மாதிரி நான் இதெல்லாம் கொண்டாடுவதில்லை 😋என்று சொல்லி கொண்டு கொண்டாடுகிறீர்களோ தெரியாது...ஆனால் தயவு இன, மத சம்மந்தமான கருத்துக்களை எழுதும் போது பொறுப்புணர்ந்து செயற்படுங்கள் 
 

சொல்ல ஒன்று இல்லாததால்  வழமை போல உங்கள் பாணியில் கரிச்சு கொட்டிப் போட்டு போயிருக்கிறீங்க. 😂😂.  🧙‍♀️ 😂😂😂😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

சொல்ல ஒன்று இல்லாததால்  வழமை போல உங்கள் பாணியில் கரிச்சு கொட்டிப் போட்டு போயிருக்கிறீங்க. 😂😂.  🧙‍♀️😂😂😂😂😂😂

உங்களிடம் இப்படித் தான் பதில் வரும் என்று தெரியும்..உங்களிடம் இருப்பது மத குரோதமே தவிர வேறு ஒன்றுமில்லை...தயவு செய்து யாராவது எழுதினால் அவர்களுக்கு பின்னால் வால்  பிடித்துக் கொண்டு வர வேண்டாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎4‎/‎14‎/‎2019 at 6:00 PM, பெருமாள் said:

இங்கு இப்படி கொள்ளுபட கோவில்கள் பக்கம் கொஞ்சம் எட்டி பார்த்தால் சப்பாத்துக்கள் கழட்டி வைக்கும் ராக்குகள் நிரம்பி வழிகின்றன வெம்பிளி ஈழபதீஸ்வரர்க்கு அய்யர் மார் விழுந்து விழுந்து மணி அடிச்சு பூசை செய்வது வெளியில் இருந்தே பார்க்க கூடியதாக இருக்கு .

நாங்கள் என்ன குத்தி முறிந்தாலும் சனம் கோவிலுக்கு தீபாவளிக்கும் போகுதுகள்  ஆங்கில வருடபிறப்புக்கும் போகுதுகள் தைபொங்கலுக்கும் போகினம் சித்திரை வருசமான இன்றும் அய்யர் கூட்டத்தின் கல்லாவை நிரப்ப அடிபட்டுக்கொண்டு வரிசையில் நிக்குதுகள் . இதுகளை திருத்த நூறு சீமான் வந்தாலும் காணாது . போற போக்கிலை குருக்கள் எனும் ஐயரிடம் தைப்பூசம் எண்ணத்துக்கு கொண்டாடுறாங்கள் என்று கேட்டு துலைக்க ஐயர் எஸ்கேப் எனக்கும் உண்மயில் எனக்கும் தெரியாது இங்கு யாருக்கும் தெரியுமா ?

மொரிசியஸ் தமிழை மறந்த தமிழர் ஒவ்வொரு வருடமும் ஆர்ச்வே முருகனுக்கு காவடி எடுப்பார் அவரிடமும் கேட்டன் அவரும் தனக்கு தெரியாது தன் பெற்றோர் தைபூசம் நாளில் கும்பிடுறவை நானும் கும்பிடுறன் என்கிறார் . இப்படித்தான் எங்கடை எதிர்கால சந்ததியும் இருக்கும் போல் தென்படுது . உங்களின் வருடபிறப்பு எப்ப என்று கேட்டால் முழித்துகொண்டு நிக்க வேண்டியது தான் .

பூசம் என்னும் நட்சத்திரம் முருகனுக்குரியது...அதாவது தை மாசம் பூச நட்சத்திரத்தில் முருகன் பிறந்தார் 🤔

Link to comment
Share on other sites

53 minutes ago, ரதி said:

உங்களிடம் இப்படித் தான் பதில் வரும் என்று தெரியும்..உங்களிடம் இருப்பது மத குரோதமே தவிர வேறு ஒன்றுமில்லை...தயவு செய்து யாராவது எழுதினால் அவர்களுக்கு பின்னால் வால்  பிடித்துக் கொண்டு வர வேண்டாம் 

மதக்குரோதம் என்ற வார்ததைக்கே அரத்தம் தெரியவில்லை. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 அதுக்குள்ள என்னை எழுத வேண்டாம. என்று கட்டளை வேறை.😂😂😂😂😂😂😂 தொடர்ந்து எழுதுவேன் . எழுதுவது புரியாவிட்டால் கடந்துபோயிடுங்க. எழுதுவதை தப்புதப்பா விளங்கி கரிச்சு கொட்ட வேண்டாம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மல்லிகை வாசம் said:

"சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே
"

இது தமிழ் மந்திரம் அல்ல, சசி வர்ணம். நீங்கள் குறிப்பிட்ட ஆரியரின் சமஸ்கிருத மந்திரம். அதற்காக உங்களின் பெயரை மாற்றும்படி யாரும் கேட்க மாட்டோம். இது போல தவிர்க்க முடியாத கலப்புகள் - அவை பெயராகட்டும், மதச்சடங்குகள் ஆகட்டும் - தமிழ் கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்து விட்டன. ஐரோப்பிய கலண்டர், ஆட்சி முறை போன்றவை பின்னர் நம்மிடையே கலந்தது போல. ஆகவே, தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது தவறல்ல என்பதே என் வாதம். புரிந்ததா சசி வர்ணம்.

தமிழ் ஆரியத்துக்கும் மிக மிக மூத்தது என நன்கு புரியும். ஆனால் விவாதம் அதுவல்ல. தமிழை முன்னிலைப்படுத்த இது தான் வழி அல்ல. 

மல்லிகை ....
சசி - என் முதல் காதலி (க்ரஷ்) 3 வாரம் வெற்றிகரமாக ஓடிய காதல். 4ஆம் வாரம் அவளாகவே ஒதுங்கிவிட்டாள் (காரணம் என் தமிழில் இருந்த மலையக வாடை)

வர்ணம் - நான் ஒரு ஓவியன் , ஓவியத்தை ரசிப்பவன். வர்ணங்களை  லயிப்பவன்.
இதுவே இந்த சசி_வர்ணத்திற்காண விளக்கம். 

இந்த பெயர் உங்கள் கண்களை மற்றுமல்ல இன்னும் ஓரிருவரின் கண்ணிலும் குத்திய விடயம் தான்.
பெயரை மாற்றிக்கொள்வதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை.
என் பெயரை விட எனது எண்ணமும், செயலும் தான் எனக்கு முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

உங்களிடம் இப்படித் தான் பதில் வரும் என்று தெரியும்..உங்களிடம் இருப்பது மத குரோதமே தவிர வேறு ஒன்றுமில்லை...தயவு செய்து யாராவது எழுதினால் அவர்களுக்கு பின்னால் வால்  பிடித்துக் கொண்டு வர வேண்டாம் 

57198855-2292871684285090-62767385386460

1928 லே இந்து பண்டிகையாக இருக்கு 

அது போக இப்ப விதண்டா வாதம் வைக்கிற ஆட்களிடம் ரதி அவர்கள் முன்னோர்களை 10 சந்ததியினருக்கு முன்னர் உள்ள ஆட்களின் பெயரை கேட்டால் சொல்லாமாட்டார்கள் இப்படித்தான் இருக்கு நிலமை அப்படி சரியாக சொன்னாலும் அதை ஆரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனென்றால் அவர்களைத்தான் யாருக்கும் தெரியாதே  அது போலத்தான் இதுவும்  அவர்களும் கொண்டாடித்தான் இருப்பார்கள் 

Link to comment
Share on other sites

50 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

57198855-2292871684285090-62767385386460

1928 லே இந்து பண்டிகையாக இருக்கு 

அது போக இப்ப விதண்டா வாதம் வைக்கிற ஆட்களிடம் ரதி அவர்கள் முன்னோர்களை 10 சந்ததியினருக்கு முன்னர் உள்ள ஆட்களின் பெயரை கேட்டால் சொல்லாமாட்டார்கள் இப்படித்தான் இருக்கு நிலமை அப்படி சரியாக சொன்னாலும் அதை ஆரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனென்றால் அவர்களைத்தான் யாருக்கும் தெரியாதே  அது போலத்தான் இதுவும்  அவர்களும் கொண்டாடித்தான் இருப்பார்கள் 

மல்லிகை வாசத்துக்கு எழுதிய என் பதில்களும் ருல்பனின் பதில்களும் குறிப்பிடுவது இது தமிழர்களின் பண்டிகை அல்ல என்பதைத்தான். அதைத்தான் நீங்களும் அவரும் ஒப்புவிக்கின்றீர்கள்.

இது ஒரு இந்துப் பண்டிகையாகவே இருக்கின்றது. இந்துப் பண்டிகை ஒன்று ஒரு போதும் தமிழர் பண்டிகையாக ஆக மாட்டாது. 

நாரதரும் விஷ்ணுவும்  அறுபது வருடம் உடலுறவு கொண்டு பெற்ற அறுபது பிள்ளைகளை அறுபது வருடங்களாக கணிக்கும் இந்த முறைமை இந்து பண்டிகை ஆகவே தொடர்ந்து இருக்கட்டும்.

அதை தமிழர்களின் புத்தாண்டு என்று சொல்லி தமிழ் தேசியத்தை சிதைக்கும் செயல்பாடுகள் தொடரும் வரை எம் எதிர்ப்புகளும் இருக்கும்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

மல்லிகை வாசத்துக்கு எழுதிய என் பதில்களும் ருல்பனின் பதில்களும் குறிப்பிடுவது இது தமிழர்களின் பண்டிகை அல்ல என்பதைத்தான். அதைத்தான் நீங்களும் அவரும் ஒப்புவிக்கின்றீர்கள்.

இது ஒரு இந்துப் பண்டிகையாகவே இருக்கின்றது. இந்துப் பண்டிகை ஒன்று ஒரு போதும் தமிழர் பண்டிகையாக ஆக மாட்டாது. 

நாரதரும் விஷ்ணுவும்  அறுபது வருடம் உடலுறவு கொண்டு பெற்ற அறுபது பிள்ளைகளை அறுபது வருடங்களாக கணிக்கும் இந்த முறைமை இந்து பண்டிகை ஆகவே தொடர்ந்து இருக்கட்டும்.

அதை தமிழர்களின் புத்தாண்டு என்று சொல்லி தமிழ் தேசியத்தை சிதைக்கும் செயல்பாடுகள் தொடரும் வரை எம் எதிர்ப்புகளும் இருக்கும்

நன்றி

அப்போ இலங்கையில் வாழ்வது இந்துக்களா? சைவர்களா ? இலங்கையில் வாழ்ந்த சைவர்களுக்கு சைவவர்கள் பெருநாள் என்பதை எழுதாமல் இது இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இந்தியா  என்ற கோட்பாடுக்குள்ளும் எழுதி இருக்கலாம் அல்லவா 

அது நிழலி ஊர்ல மொத்த சனமும் பொங்கல் பொங்கி கொண்டாடி விட்டது நாம இன்னும் பொங்கி கொண்டு இருக்கிறம் இப்படி நல்ல நாள் பெருநாட்கள் வரட்டும் இலங்கையை பொறுத்த வரையில் கடற்கரையில் சன்க்கூட்டங்கள் சித்திரை பொங்கல் விளையாட்டுக்கள் இசைநிகழ்ச்சிகள்  என்பன நடக்கிறது மக்களும் இயந்திர வாழ்வில் சந்தோசமாக இருக்கிறார்கள்  எவன் என்ன சொன்னாலும்  ஊர் மாறப்போவதில்லை அது மட்டும் உறுதி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

HINDU != TAMIL (not equal to)

ஹிந்து ஒரு போதும் தமிழாகாது.
அது போலவே ...
தமிழும் ஒரு போதும் ஹிந்துவாக மாறாமல் இருக்கக்கடவட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்துக்களின் பண்டிகையை தமிழ் பண்டிகை என்று அழைப்பது பொருத்தமில்லை என்று சொன்னால் இவ்வளவு மூர்க்கமான எதிர்ப்பா? இந்த எதிர்ப்பின் கீழே இழையோடும் மதவாதம்  தான் நெருட வைக்கிறது. பத்து தலைமுறைக்கு முன்னால் நபர்களின் அடையாளம் என்ன, பெயர்கள் என்ன என்று வேறு கவலைப் படுகிறார்கள்! ஏன் கண் முன்னால் இருக்கும் இந்த தலைமுறையின்/நபரின் அடையாளம் போதாதா? அதுவல்லவா முக்கியமானது?  

Link to comment
Share on other sites

51 minutes ago, Justin said:

இந்துக்களின் பண்டிகையை தமிழ் பண்டிகை என்று அழைப்பது பொருத்தமில்லை என்று சொன்னால் இவ்வளவு மூர்க்கமான எதிர்ப்பா? இந்த எதிர்ப்பின் கீழே இழையோடும் மதவாதம்  தான் நெருட வைக்கிறது. 

இன்னொரு மதத்தவரின் நம்பிக்கையை தெளிவாக விளக்கியும் மீண்டும் மீண்டும் புண்படுத்தினால் எதிர்க்கமாட்டார்களா? இது மதவாதம் அல்ல. ஒருவரது நம்பிக்கையை புண்படுத்தும் போது இயற்கையாக ஏற்படும் கோபம். நீங்கள் வாழும் நாட்டில் இப்படி மத நம்பிக்கையைப் புண்படுத்தும் சூழல் தானா காணப்படுகிறது. நீங்களும் அதை ஆதரிக்கிறீர்களா?

நான் எல்லா மதங்களையும் மதிப்பவன். ஆனால் இவர்கள் தான் குறை காண்கிறார்கள். 

Link to comment
Share on other sites

59 minutes ago, Justin said:

பத்து தலைமுறைக்கு முன்னால் நபர்களின் அடையாளம் என்ன, பெயர்கள் என்ன என்று வேறு கவலைப் படுகிறார்கள்! ஏன் கண் முன்னால் இருக்கும் இந்த தலைமுறையின்/நபரின் அடையாளம் போதாதா? அதுவல்லவா முக்கியமானது?

இதையே தான் நானும் கேட்கிறேன் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர் செய்த அட்டூழியங்களை எதிர்த்து (சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியர் மதம் திணிக்கப்பட்டதை அடக்கி வாசித்தும்) நமது பண்டிகையில் இவர்கள் குறை காண்கிறார்களே? அவர்களிடமும்் இதே கேள்வியை கேளுங்கள்.

காலங்காலமாக நாம் கொண்டாடப் பட்டு இன்று எமது பெற்றோர் மற்றும் பிற பெரியோர் நமக்குச் சொல்லித்தந்த பண்டிகைகளை இவர்கள்கே்ள்வி கேட்பது அவசியமா?

3000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததைச் சுட்டிக்காட்டி பேசினால் அது தவறில்லை என்று நீங்கள் கருதினால் வெறும் 10 தலைமுறைகள் பின்னோக்கி சென்று பார்ப்பதும் தவறல்ல. கருத்தாடலுக்கு நடுநிலைமை அழகு என நினைக்கிறேன் ஜஸ்ரின்.

3 hours ago, Sasi_varnam said:

வர்ணம் - நான் ஒரு ஓவியன் , ஓவியத்தை ரசிப்பவன். வர்ணங்களை  லயிப்பவன்.

முதலில் உங்கள் காதலுக்கு நடந்த வேதனைக்கு என் மன வருத்தங்கள். மிகவும் கொடுமையான வலியாக இருந்திருக்கும். 

Link to comment
Share on other sites

3 hours ago, Sasi_varnam said:

வர்ணம் - நான் ஒரு ஓவியன்

வர்ணம் என்ற சொல்லும் சமஸ்கிருத வார்த்தை தான்.

3 hours ago, Sasi_varnam said:

பெயர் உங்கள் கண்களை மற்றுமல்ல இன்னும் ஓரிருவரின் கண்ணிலும் குத்திய விடயம் தான்.
பெயரை மாற்றிக்கொள்வதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை.
என் பெயரை விட எனது எண்ணமும், செயலும் தான் எனக்கு முக்கியம்.

மத நம்பிக்கையை புண்படுத்தியும், எங்களுக்கு தமிழனினம் என்று பெருமை இல்லை என்ற அர்த்தத்திலும் எங்களை நோக்கி விரல்கள் நீளும் போது இவ்வாறான பெயர்கள் கண்ணில் குத்தும் தான். பெயரை மாற்றும்படி சொல்வது எனது வாதமல்ல. மத நம்பிக்கையை புண்படுத்தாதீர்கள் என்பதே எமது வேண்டுகோள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மல்லிகை வாசம் said:

இதையே தான் நானும் கேட்கிறேன் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர் செய்த அட்டூழியங்களை எதிர்த்து (சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியர் மதம் திணிக்கப்பட்டதை அடக்கி வாசித்தும்) நமது பண்டிகையில் இவர்கள் குறை காண்கிறார்களே? அவர்களிடமும்் இதே கேள்வியை கேளுங்கள்.

காலங்காலமாக நாம் கொண்டாடப் பட்டு இன்று எமது பெற்றோர் மற்றும் பிற பெரியோர் நமக்குச் சொல்லித்தந்த பண்டிகைகளை இவர்கள்கே்ள்வி கேட்பது அவசியமா?

3000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததைச் சுட்டிக்காட்டி பேசினால் அது தவறில்லை என்று நீங்கள் கருதினால் வெறும் 10 தலைமுறைகள் பின்னோக்கி சென்று பார்ப்பதும் தவறல்ல. கருத்தாடலுக்கு நடுநிலைமை அழகு என நினைக்கிறேன் ஜஸ்ரின்.

முதலில் உங்கள் காதலுக்கு நடந்த வேதனைக்கு என் மன வருத்தங்கள். மிகவும் கொடுமையான வலியாக இருந்திருக்கும். 

ம்ம்ம் அப்படி ஒரு வலியும் இருக்கவில்லை , 
அடுத்த கிழமையே "மைதிலிக்கு" பின்னால சயிக்கிள் உலக்க தொடங்கிட்டேன். 😎

Link to comment
Share on other sites

பெயரைவிட எண்ணமும் செயலும் தான் முக்கியம் என்றால். உங்கள் எண்ணங்கள், செயல்களைத் தூய்மையாக வைத்திருங்கள். அப்படி வைத்திருந்தால் பிறர் மத நம்பிக்கையை மட்டுமல்ல எந்த நம்பிக்கையையும் புண்படுத்துவதற்கு உங்கள் மனம் சொல்லாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மல்லிகை வாசம் said:

பெயரைவிட எண்ணமும் செயலும் தான் முக்கியம் என்றால். உங்கள் எண்ணங்கள், செயல்களைத் தூய்மையாக வைத்திருங்கள். அப்படி வைத்திருந்தால் பிறர் மத நம்பிக்கையை மட்டுமல்ல எந்த நம்பிக்கையையும் புண்படுத்துவதற்கு உங்கள் மனம் சொல்லாது.

உங்கள் அதிகப்பிரசங்கித்தனத்துக்கும், அரைவேற்காட்டு கருத்துக்கும் இடையில் முட்டி மோத விரும்பவில்லை.
நன்றி வணக்கம். 💩

Link to comment
Share on other sites

9 minutes ago, Sasi_varnam said:

உங்கள் அதிகப்பிரசங்கித்தனத்துக்கும், அரைவேற்காட்டு கருத்துக்கும் இடையில் முட்டி மோத விரும்பவில்லை.
நன்றி வணக்கம். 💩

எனது கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லாமல் இப்படி எழுதினால் அது உங்கள் இஷ்டம். எனது கருத்தில், நம்பிக்கையில் தெளிவாக இருக்கிறேன். மீண்டும் நான் எழுதியவற்றை எல்லாம் வாசித்தால் புரியும். ஒருசில கேள்விகளுக்கான பதில்களை மட்டுமே வாசித்து விட்டு உங்கள் கருத்தை நடுநிலைமை இல்லாமல் எழுதுவது தான் அரைவேக்காட்டுத்னமானது. நன்றி 😊

Link to comment
Share on other sites

8 minutes ago, மல்லிகை வாசம் said:

எனது கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லாமல் இப்படி எழுதினால் அது உங்கள் இஷ்டம். எனது கருத்தில், நம்பிக்கையில் தெளிவாக இருக்கிறேன். மீண்டும் நான் எழுதியவற்றை எல்லாம் வாசித்தால் புரியும். ஒருசில கேள்விகளுக்கான பதில்களை மட்டுமே வாசித்து விட்டு உங்கள் கருத்தை நடுநிலைமை இல்லாமல் எழுதுவது தான் அரைவேக்காட்டுத்னமானது. நன்றி 😊

உங்கள் நம்பிக்கையில் உங்களுக்கு தெளிவு இல்லை. அதனால் தான் நாம் எழுதாத விடயங்களை எழுதியதாக எழுதுகின்றீர்கள்

எந்த இடத்திலும் பண்டிகையை கொண்டாடுவது தவறு என நானும் குறிப்பிடவில்லை, ஆனால் அப்படி குறிப்பிட்டதாக குறிப்பிட்டீர்கள். அப்படி நான் எழுதியதற்கு சான்றை கேட்டால் அதற்கு பதில் இல்லை

சித்திரை புத்தாண்டு தமிழ் புத்தாண்டு அல்ல, ஒரு இந்துப் புத்தாண்டு என்று பலமுறை எழுதியும், நீங்களே அதை இந்துப் பண்டிகை என்றுவிட்டு (ஆனால் இலங்கை அரசும் ஆதிக்க சக்திகளும் அதை தமிழ் புத்தாண்டும் தான் என சாதிக்க முனைந்து அதில் வெற்றியும் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது )என பின் நாம் அப்படி எழுதியது மத நம்பிக்கைகளை காயப்படுத்துகின்றது என்கின்றீர்கள்.

இடையில் வந்த ஆரியர்களால் புகுத்தப்பட்ட ஒரு பண்டிகை என அதற்காக அவர்கள கூறிய கதையை குறிப்பிட்டு எழுதிய பின்னரும் 1500 களில் வந்த ஐரோப்பியர்களால் கொண்டு வரப்பட்ட ஏனைய பண்டிகைகள கொண்டாடுவது போன்று இதையும் கொண்டாடுவதாக திருப்பி திருப்பி எழுதுகின்றீர்கள்... நீங்கள் குறிப்பிட்ட பண்டிகைகள் போன்று தான் சித்திரை புத்தாண்டு, அது தமிழ் புத்தாண்டு இல்லை என கூறுவதை வசதியாக கவனிக்காத மறுக்கின்றீர்கள்.

நாம் சித்திரை புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என ஏற்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள். நாம் சொல்லாத விடயங்களை சொல்லியதாக திருப்பி திருப்பி எழுதுவதன் மூலம் ஆரியர்களால் புகுத்தப்பட்ட இந்து பண்டிகை ஒன்றை தமிழ் புத்தாண்டாக, மதம் சார்ந்த ஒன்றை இனம் சார்ந்த ஒன்றாக நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து கருத்து எழுதுகின்றீர்கள்... இது தான் உங்கள் நோக்கம்.

மன்னிக்கவும், அப்படி ஏற்றுக் கொள்ள முடியாது

நன்றி வணக்கம்.

 

 

Link to comment
Share on other sites

26 minutes ago, நிழலி said:

உங்கள் நம்பிக்கையில் உங்களுக்கு தெளிவு இல்லை. அதனால் தான் நாம் எழுதாத விடயங்களை எழுதியதாக எழுதுகின்றீர்கள்

தமிழ்ப் புத்தாாாண்டு என்று நாம் கொண்டாடுவதற்்கான விளக்கத்தை ஏற்கனவே நா தந்துவிட்டேன். 

ஐரோப்பியர், மத்திய கிழக்கினர் இன்னும் பிற அந்நியர் தமது மதத்தை ஈழத்தில் திணிக்கும் முனனர் அங்கு வாழ்ந்த நம் முன்னோர்கள் - தமிழர்கள் கொண்டாடிய புத்தாண்டு என்றபடியால் தமிழ்ப் புத்தாண்டு என்று பரவலாக அழைக்கப்படுகிறது என்று சொன்னேன். அக்காலத்தில் இந்துக்கள் , தமிழர் எல்லாம் ஒருவரே. இதனால் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்வது தவறல்ல. 

இன்று ஆங்கிலப் புத்தாண்டிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்கு சித்திரைப் புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என அழைக்கின்றனர். ஆனால் இது மதம் சார்ந்த பண்டிகையே. 

ஐரோப்பியரின் மதங்களை இங்கு குறிப்பிட வேண்டிய காரணம் மீண்டும் மீண்டும் நீங்கள் ஆரியத் திணிப்பைக் காரணம் காட்டி எழுதியதால் தான்.

துண்டு துண்டாக கருத்துக்களைப் பார்க்காமல், முழுக்கருத்துக்களையும் வாசித்தால் நான் சொன்னது புரிந்திருக்கும். 

 

 

 

Link to comment
Share on other sites

On 4/14/2019 at 10:30 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கோயில்களில் மருத்து நீர் வாங்குவது தொடங்கி எல்லாம் அவர்களின் முறைதான். ஆதித் தமிழர்கள்  இயற்கையை வணங்கினார்கள் என்பதுதானே வரலாறு. நான் கோயில்களுக்குச் செல்வதுமில்லை. இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவதுமில்லை.

நிழலி,

மேலே சுமே அக்கா தான்  கொண்டாடுவதிலே என்று கருத்திட்டார். இங்கு தான் நான் ஏன் கொண்டாடுகிறேன் என்ற விளக்கத்தை பல்வேறு விதமாக கூறிப் புரியவைக்க வேண்டி இருந்தது. 

பின்னர் தொடர்ந்த கேள்விகள் நீண்ட காலமாகப் பேணப்பட்ட நம்பிக்கையை புண்படுத்துவதாக இருக்கும்போது - கொண்டாட்டத்தைக் கேள்வி கேட்கும் போது 'வரலாற்்றைை முழுமையாக நோக்கி வரலாற்றுத் தவறுகள் எந்த மதங்கள் இனங்களிலும் உண்டு, இப்போது அவற்றை கிளறினால் முடிவில்லாமல் கேள்விகள் மட்டுமே தொடரும், ஆகவே வீண் கேள்விகளைத் தவிர்த்து கொண்டாடுவோம்' என்று சொன்னேன்.

 

Link to comment
Share on other sites

1 hour ago, நிழலி said:

ஆரியர்களால் புகுத்தப்பட்ட இந்து பண்டிகை ஒன்றை தமிழ் புத்தாண்டாக, மதம் சார்ந்த ஒன்றை இனம் சார்ந்த ஒன்றாக நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து கருத்து எழுதுகின்றீர்கள்... இது தான் உங்கள் நோக்கம்

எனக்கு ஒரு உள்நோக்கமும் இல்லை. நாங்கள் பாரம்பரியமாகக் கொண்டாடி வந்ததைக்  கேள்வி கேட்டீர்கள். அதற்கான பதில் தரப்பட்டுவிட்டது.

நேற்று நான் கேட்ட கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லை. 

தவிர, தமிழ்ப்புத்தாண்டு என கொண்டாடுவதை உங்களுக்கு இனிமேல் விளக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கான கடப்பாடு இல்லை. 

ஏற்றுக்கொள்வதும், இல்லாததும் உங்கள் இஷ்டம். நாங்கள் எங்கள் நம்பிக்கையை மாற்றிக்கொள்ள மாட்டோம். அதற்கான அவசியம் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இந்துக்களின் பண்டிகையை தமிழ் பண்டிகை என்று அழைப்பது பொருத்தமில்லை என்று சொன்னால் இவ்வளவு மூர்க்கமான எதிர்ப்பா? இந்த எதிர்ப்பின் கீழே இழையோடும் மதவாதம்  தான் நெருட வைக்கிறது. பத்து தலைமுறைக்கு முன்னால் நபர்களின் அடையாளம் என்ன, பெயர்கள் என்ன என்று வேறு கவலைப் படுகிறார்கள்! ஏன் கண் முன்னால் இருக்கும் இந்த தலைமுறையின்/நபரின் அடையாளம் போதாதா? அதுவல்லவா முக்கியமானது?  

அடையாளம் என்பது எது ??? கொஞ்சம் விளக்கமாகக் கூற முடியுமா ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருசா வருசம் தைவருசம் சித்திரைவருசம் தீபாவளி  வாறமாதிரி யாழ்களத்திலையும் திருப்பித்திருப்பி அரைச்சமாவையே அரைச்சுக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

என்னைப்பொறுத்தவரைக்கும் நான் எல்லா பண்டிகை திருநாட்களையெல்லாம் கொண்டாடுவேன். அதற்காக கோவிலுக்கு போக மாட்டேன்.எனெண்டால் எனக்கு தேவையான சாமிகளை நான் வீட்டிலையே வைச்சிருக்கிறன்.எனக்கு தெரிஞ்ச பாசையிலை கும்புடுறன் வேண்டுறன்.அவ்வளவுதான்.
கோவிலுக்கு போனால் ஐயரை ஒரு தொழிலாளியாக பார்ப்பேன்.அவ்வளவுதான்.மற்றும் படி கோவில் என்பது தியானம் மற்றும் ஆத்ம திருப்தி தரும் இடம். அதை நான் களங்கம் செய்ய மாட்டேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.