Jump to content

வட மாகாணத்தில் 37 ஆயிரம் தமிழ் மொழி பேசும் சிங்களவர்கள்- விமலரத்ன தேரர்


Recommended Posts

வட மாகாணத்தில் 37 ஆயிரம் தமிழ் மொழி பேசும் சிங்களவர்கள்- விமலரத்ன தேரர்

 

வட மாகாணத்தில் தமிழ் பேசும் பௌத்தர்கள் 37 ஆயிரம் பேர் காணப்படுவதாக தான் மேற்கொண்ட தேடல் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக கண்டி சர்வதேச பௌத்த மையத்தின் சிங்கள பௌத்த நட்புறவுத் திட்டத்தின் துணைத் தலைவர் லக்சேகம  ஸ்ரீ விமலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாகவும், இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கத்துக்கு தலையிடுமாறும் தேரர் கேட்டுள்ளார்.

இவர்களுக்கு சிங்கள மொழி அறிவு மிகவும் குறைவாக காணப்படுவதாகவும், இதனைக் கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.

http://www.dailyceylon.com/181102

Link to comment
Share on other sites

3 hours ago, nunavilan said:

வட மாகாணத்தில் 37 ஆயிரம் தமிழ் மொழி பேசும் சிங்களவர்கள்- விமலரத்ன தேரர்

 

வட மாகாணத்தில் தமிழ் பேசும் பௌத்தர்கள் 37 ஆயிரம் பேர் காணப்படுவதாக தான் மேற்கொண்ட தேடல் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக கண்டி சர்வதேச பௌத்த மையத்தின் சிங்கள பௌத்த நட்புறவுத் திட்டத்தின் துணைத் தலைவர் லக்சேகம  ஸ்ரீ விமலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாகவும், இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கத்துக்கு தலையிடுமாறும் தேரர் கேட்டுள்ளார்.

இவர்களுக்கு சிங்கள மொழி அறிவு மிகவும் குறைவாக காணப்படுவதாகவும், இதனைக் கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.

http://www.dailyceylon.com/181102

செய்தி சொல்கிறது தமிழ் மொழி பேசும் பௌத்தர்கள் என்று பிக்கு சொன்னதாக. தலைப்பில் தமிழ் மொழி பேசும் சிங்களவர்கள் என்று மாற்றப்பட்டு இருக்கிறது. எதற்காக இப்படி தலைப்பை தவறான அர்த்தம் தரத்தக்கதாக மாற்றி இருக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

2 hours ago, Jude said:

செய்தி சொல்கிறது தமிழ் மொழி பேசும் பௌத்தர்கள் என்று பிக்கு சொன்னதாக. தலைப்பில் தமிழ் மொழி பேசும் சிங்களவர்கள் என்று மாற்றப்பட்டு இருக்கிறது. எதற்காக இப்படி தலைப்பை தவறான அர்த்தம் தரத்தக்கதாக மாற்றி இருக்கிறீர்கள்?

பதிப்புரிமை மேற்படி தளத்துக்கே உண்டு.  செய்தி மூலத்தை சொடுக்கி முதலில் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

4 hours ago, Jude said:

செய்தி சொல்கிறது தமிழ் மொழி பேசும் பௌத்தர்கள் என்று பிக்கு சொன்னதாக. தலைப்பில் தமிழ் மொழி பேசும் சிங்களவர்கள் என்று மாற்றப்பட்டு இருக்கிறது. எதற்காக இப்படி தலைப்பை தவறான அர்த்தம் தரத்தக்கதாக மாற்றி இருக்கிறீர்கள்?

 

1 hour ago, nunavilan said:

பதிப்புரிமை மேற்படி தளத்துக்கே உண்டு.  செய்தி மூலத்தை சொடுக்கி முதலில் பார்க்க வேண்டும்.

தமிழ்வின்னிலும்  இதே செய்தி வந்து இருக்கிறது, ஆனால் தமிழ்வின் தமிழ் பௌத்தர்களை சிங்களவர்கள் என்று தலைப்பிடாமல் தமிழர்கள் என்றே தலைப்பிட்டு இருக்கிறது. மேற்படி Daily Ceylon  செய்தியை படித்து பார்த்து, அந்த தலைப்பில், உள்ளே உள்ள செய்திக்கு மாறாக தமிழர்களை சிங்களவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது பற்றி தெரிந்தும் அப்படியே இணைத்து விட்டீர்களே? 

Link to comment
Share on other sites

10 minutes ago, Jude said:

 

தமிழ்வின்னிலும்  இதே செய்தி வந்து இருக்கிறது, ஆனால் தமிழ்வின் தமிழ் பௌத்தர்களை சிங்களவர்கள் என்று தலைப்பிடாமல் தமிழர்கள் என்றே தலைப்பிட்டு இருக்கிறது. மேற்படி Daily Ceylon  செய்தியை படித்து பார்த்து, அந்த தலைப்பில், உள்ளே உள்ள செய்திக்கு மாறாக தமிழர்களை சிங்களவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது பற்றி தெரிந்தும் அப்படியே இணைத்து விட்டீர்களே? 

தேரர் எதை கருதினார்  என என்னால் மூக்கு சாத்திரம் பார்க்க முடியாது.

Link to comment
Share on other sites

5 hours ago, nunavilan said:

தேரர் எதை கருதினார்  என என்னால் மூக்கு சாத்திரம் பார்க்க முடியாது.

செய்தியில் தமிழ் பௌத்தர் என்று இருப்பதை நீங்கள் இந்த திரியில் தந்தீர்கள். திரிக்கு தலைப்பிடும் போது தமிழ் மொழி பேசும் சிங்களவர் என்று தலைப்பு இட்டீர்கள். ஏன் இப்படி திரிபு படுத்தினீர்கள்?

Link to comment
Share on other sites

1 hour ago, Jude said:

செய்தியில் தமிழ் பௌத்தர் என்று இருப்பதை நீங்கள் இந்த திரியில் தந்தீர்கள். திரிக்கு தலைப்பிடும் போது தமிழ் மொழி பேசும் சிங்களவர் என்று தலைப்பு இட்டீர்கள். ஏன் இப்படி திரிபு படுத்தினீர்கள்?

செய்தி எழுதப்பட்ட தளத்தில் அப்படித்தான் இருந்தது என சிங்களத்திலா எழுதி உள்ளேன்??                

Quote

 உள்ளே உள்ள செய்திக்கு மாறாக தமிழர்களை சிங்களவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது பற்றி தெரிந்தும் அப்படியே இணைத்து விட்டீர்களே? 

என்ன தெரிந்தும்??

 நான் தெரிந்து இணைத்தேன் என எப்படி உங்களுக்கு தெரியும். அப்படி என்ன அவசியம் எனக்கு உள்ளது?? இதனால் எத்தனை மில்லியன் எனக்கு கிடைக்கும்?

 

7 hours ago, Jude said:

 

தமிழ்வின்னிலும்  இதே செய்தி வந்து இருக்கிறது, ஆனால் தமிழ்வின் தமிழ் பௌத்தர்களை சிங்களவர்கள் என்று தலைப்பிடாமல் தமிழர்கள் என்றே தலைப்பிட்டு இருக்கிறது. மேற்படி Daily Ceylon  செய்தியை படித்து பார்த்து, அந்த தலைப்பில், உள்ளே உள்ள செய்திக்கு மாறாக தமிழர்களை சிங்களவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது பற்றி தெரிந்தும் அப்படியே இணைத்து விட்டீர்களே? 

 

Link to comment
Share on other sites

8 hours ago, Jude said:

 

தமிழ்வின்னிலும்  இதே செய்தி வந்து இருக்கிறது, ஆனால் தமிழ்வின் தமிழ் பௌத்தர்களை சிங்களவர்கள் என்று தலைப்பிடாமல் தமிழர்கள் என்றே தலைப்பிட்டு இருக்கிறது. மேற்படி Daily Ceylon  செய்தியை படித்து பார்த்து, அந்த தலைப்பில், உள்ளே உள்ள செய்திக்கு மாறாக தமிழர்களை சிங்களவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது பற்றி தெரிந்தும் அப்படியே இணைத்து விட்டீர்களே? 

 

1 hour ago, nunavilan said:

செய்தி எழுதப்பட்ட தளத்தில் அப்படித்தான் இருந்தது என சிங்களத்திலா எழுதி உள்ளேன்??                

என்ன தெரிந்தும்??

 நான் தெரிந்து இணைத்தேன் என எப்படி உங்களுக்கு தெரியும். அப்படி என்ன அவசியம் எனக்கு உள்ளது?? இதனால் எத்தனை மில்லியன் எனக்கு கிடைக்கும்?

செய்தியை படிக்காமல் தெரியாமல் இணைத்து விட்டீர்களா? தவறுதலாக இப்படி நடப்பது தான் - விளக்கத்துக்கு நன்றி.

தமிழ் பௌத்தர்களுக்கு எதிராக எங்கள் மக்களில் பலர் இருக்கிறார்கள். அதனால் நான் கொஞ்சம் கவனமாக இருக்கிறேன். எங்கள் பாரம்பரியத்தையும் ஐம்பெரும் காப்பியங்களையும் காக்க வேண்டிய கடமை காரணமாக கொஞ்சம் பிடிவாதமாக எழுதி விட்டேன். உங்களை கவலைப் படுத்தும் நோக்கம் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார்...........! பெண் : முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா ஆண் : முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா கனவலவே கனவலவே கண்மணி நானும் நிஜம் அல்லவா சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா ஆண் : எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன் பெண் : இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன் ஆண் : தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய் பெண் : இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய் பெண் : ஊடல் வேண்டாம் ஓடல்கள் ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு ஆண் : கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம் ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு பெண் : நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வன பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை வர சொல்லு தென்றலை ஆண் : தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன் அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன் பெண் : சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய் மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய் உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய்.......! --- முதல் கனவே முதல் கனவே ---  
    • என்ன சொல்ல வருகிறீர்கள்....ஜேர்மனியில் சட்டம் தான் ஆட்சி செய்கிறது   குற்றம் செய்தால் சட்டப்படி சிறைத்தண்டனை உண்டு  எனக்கு தெரிந்த பலர் அனுபவித்து உள்ளார்கள்  வேறு கடவுச்சீட்டு பாவித்து  பயணம் செய்ய முற்பட்டபோது கையும் மெய்யுமாக. பிடிபட்டுள்ளார்கள்....இங்கே கூடாதா வாழ்க்கை என்ற பலரும் ஊரிலுள்ள உறவினர்கள் நண்பர்கள்.     ....அழைத்து விட்டுள்ளார்கள் .. .ஏன்?? எதற்காக?? இப்போது கூட  இங்கே வருவதற்கு நிறைய பேர் முயற்சிகள் செய்கிறார்கள்   கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து    ஆரம்பத்தில் குமாரசாமி அண்ணை  சொன்ன விடயங்களை நானும் அனுபவித்து உள்ளேன்  .. உதாரணமாக பக்கத்து சிற்றிக்கு  போவதற்கு தடை  ....அந்த நேரத்தில் பல தமிழர்கள்  பல சிற்றிகளில். வெவ்வேறு பெயர்களில் பதிந்து பணம் எடுத்துள்ளார்கள். மட்டுமல்ல  பிரான்ஸ் பெல்சியம,. ... ....போன்ற பல நாடுகளில் கூட பதிந்து பணம் எடுத்து உள்ளார்கள்  இவையெல்லாம் உறுதியாக கண்டு பிடிக்கப்பட்டது  அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது  ..  குறிப்பு,   ...இலங்கை கடவுச்சீட்டுகளில் ...எல்லா நாடுகளுக்குமான. இலங்கை பாஸ்போர்ட் இல்    ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகம்.  ......இலங்கைக்கு மட்டுமே திரும்பி போகலாம்” என்று அடித்து கொடுக்கிறது    கொழும்பு விமான நிலையத்தில் திரும்ப வரும் போது  பல மணிநேரம் மறித்து  பணம் பறிக்கிறார்கள்  .....முதலாவது உங்கள் நாட்டை திருத்த முயற்சிகள் செய்யுங்கள் 
    • Bhakshak (தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார்கள்) என்று ஒரு திரைப்படம் சமீபத்தில் இணையத்தில் பார்த்தேன்.அனாதை இல்லத்தில் சிறுமிகளை எப்படித் துன்புறுத்துகிறார்கள் என்பதை விளக்குகிறார்கள். முடிந்தால் பாருங்கள்
    • மயிலம்மா என்று கதையைத் தொடங்கி அஞ்சலையை கலியாணம் கட்டி…, அதுசரி சுவியர் உங்கள் உண்மையான பெயர் வாமன் இல்லையே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.