Jump to content

புலிகள் காலத்தில்கூட இவ்வாறு தாக்குதல் நடத்தப்படவில்லை: பௌசி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் காலத்தில்கூட இவ்வாறு தாக்குதல் நடத்தப்படவில்லை: பௌசி

A.H.M.FOWZI_-720x450.jpg

விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு போரின்போதுகூட, ஒரே நாளில் சுமார் 6 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகவில்லையென முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.

கொட்டாஞ்சேனை அந்தோனியார் ஆலய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அங்கு சென்று நிலைமைகளை பார்வையிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சமய வழிபாடுகள் நடைபெற்ற இடத்தில் இவ்வாறு தாக்குதல் நடத்தியமை மிலேச்சத்தனமானதென குறிப்பிட்ட பௌசி, சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டுமென பௌசி வலியுறுத்தியுள்ளார்.

 

http://athavannews.com/புலிகள்-காலத்தில்கூட-இவ்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைச் சொல்லி கதையை திருப்பவேண்டாம்....அவர்கள்  இனவிதலைக்கு போரிட்டவர்கள்...மததுக்காக குண்டு வைக்கும் இனம் அல்ல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை விட இவர்கள் கெட்டிக்காரர் என்று சொல்லுறார் போல‌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கான... காலம் கடந்த  நற்சாட்சி பத்திரம்,  முன்னாள் முஸ்லீம் அமைச்சரிடம்  இருந்து வருகின்றது.

அவர்களின் போராட்டத்துக்கான காரணத்தை அறிந்து உங்களால்... தீர்வு வழங்க முடியாமையின் சோம்பேறித்தனமே...  யாரும் எதிர் பார்க்காத வேளையில்,   நாட்டை... மீண்டும் அதிர்ச்சியில்,  இந்தக் குண்டு வெடிப்புகள் உணர்த்தியுள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக திட்டமிடப்பட்டு ஒருங்கமைக்கப்பட்ட தாக்குதல் , மிகப்பாரிய வளர்ச்சி பெற்ற அமைப்புகளினால் கூட இல்ங்கை புலனாய்வு மட்டத்திற்கு தெரியாமல் இவ்வாறான தொடர் தாக்குதலை நடத்த முடியாது , அவ்வாறு இருக்கும்  போது எப்படி முஸ்லீம் மதக்குழுவால் நடத்தப்பட்டிருக்கும்?  கடந்த காலங்களில் அரச பயங்கரவாதம் தனது வன்முறைகளை எவ்வாறு தமிழர்களில் திசை திருப்பியதைப்போல இப்பொளுது முஸ்லீம்கள் இலகுவான இலக்காக உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

மிகவும் நன்றாக திட்டமிடப்பட்டு ஒருங்கமைக்கப்பட்ட தாக்குதல் , மிகப்பாரிய வளர்ச்சி பெற்ற அமைப்புகளினால் கூட இல்ங்கை புலனாய்வு மட்டத்திற்கு தெரியாமல் இவ்வாறான தொடர் தாக்குதலை நடத்த முடியாது , அவ்வாறு இருக்கும்  போது எப்படி முஸ்லீம் மதக்குழுவால் நடத்தப்பட்டிருக்கும்?  கடந்த காலங்களில் அரச பயங்கரவாதம் தனது வன்முறைகளை எவ்வாறு தமிழர்களில் திசை திருப்பியதைப்போல இப்பொளுது முஸ்லீம்கள் இலகுவான இலக்காக உள்ளார்கள்.

அவர்கள் செய்ய மாட்டார்கள் என்பதற்கு, எந்த உத்தரவாதமும் இல்லை.
கடந்த தினங்களில், ஏற்கெனவே... காத்தான்குடியில் இருந்து கொழும்பு வந்த, ஒரு முஸ்லீம் ஒருவரை,
பொலிஸார்  சோதனையிட்ட போது... அவரிடம் இருந்து வெடி பொருட்கள் கைப்பற்றப் பட்டதாகவும்,
அதன்... பின், கொழும்பில் குண்டு வெடிக்கும் என்று காவல் துறையினரால் எச்சரிக்கை  விடப் பட்டுள்ளதையும்,  செய்திகளில் காணும் போது... அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்  என்று சொல்வது, ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.     

Link to comment
Share on other sites

16 minutes ago, தமிழ் சிறி said:

அவர்கள் செய்ய மாட்டார்கள் என்பதற்கு, எந்த உத்தரவாதமும் இல்லை.
கடந்த தினங்களில், ஏற்கெனவே... காத்தான்குடியில் இருந்து கொழும்பு வந்த, ஒரு முஸ்லீம் ஒருவரை,
பொலிஸார்  சோதனையிட்ட போது... அவரிடம் இருந்து வெடி பொருட்கள் கைப்பற்றப் பட்டதாகவும்,
அதன்... பின், கொழும்பில் குண்டு வெடிக்கும் என்று காவல் துறையினரால் எச்சரிக்கை  விடப் பட்டுள்ளதையும்,  செய்திகளில் காணும் போது... அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்  என்று சொல்வது, ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.     

 

27 minutes ago, vasee said:

மிகவும் நன்றாக திட்டமிடப்பட்டு ஒருங்கமைக்கப்பட்ட தாக்குதல் , மிகப்பாரிய வளர்ச்சி பெற்ற அமைப்புகளினால் கூட இல்ங்கை புலனாய்வு மட்டத்திற்கு தெரியாமல் இவ்வாறான தொடர் தாக்குதலை நடத்த முடியாது , அவ்வாறு இருக்கும்  போது எப்படி முஸ்லீம் மதக்குழுவால் நடத்தப்பட்டிருக்கும்?  கடந்த காலங்களில் அரச பயங்கரவாதம் தனது வன்முறைகளை எவ்வாறு தமிழர்களில் திசை திருப்பியதைப்போல இப்பொளுது முஸ்லீம்கள் இலகுவான இலக்காக உள்ளார்கள்.

முஸ்லிம்கள் அமைப்பாக இருக்கும் சாத்தியம் தான் தெரிகிறது, ஆனால் நோக்கம் வேறாக இருக்க வேண்டும். சர்வதேச மற்றும் சிங்கள அரசியலுக்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Jude said:

முஸ்லிம்கள் அமைப்பாக இருக்கும் சாத்தியம் தான் தெரிகிறது, ஆனால் நோக்கம் வேறாக இருக்க வேண்டும். சர்வதேச மற்றும் சிங்கள அரசியலுக்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும்.

ஜூட், ஏற்கெனவே... இலங்கை முஸ்லீம்கள், தங்களை பாதுகாப்பான பொருளாதார ரீதியிலிலும், 
அரசியலிலும்... தங்களை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் வேளையில்....
இப்படிப் பட்ட  குண்டு வெடிப்புகளை,  கூலிக்கு  செய்திருப்பார்களா? என்ற சந்தேகமும், வருகின்றது. 

என்னைப்  பொறுத்தவரையில்...  உள்ளூர் முஸ்லீம்களுடன்,  
வேறு.... ஒரு, வெளி நாடும் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்றே கருதுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த அனைவரது ஆத்மாவும் சாந்தியடையட்டும்...மட்டுவில் இறந்த மக்களை நினைக்க மனம் பதறுகிறது...நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் வளர்ந்த இடம்..இதில் எத்தனை பேர் என் கூட வளர்ந்த அயலவர்கள்,பள்ளியில் என் கூட படித்தவர்கள், எனக்குத் தெரிந்தவர்களாய் மட்டும் இருக்கவே  கூடாது ஆண்டவரே...இனி மேல் இப்படி ஒரு சம்பவம் அங்கு நடக்கவே கூடாது..2009 க்குப் பிறகு அதிகளவு மட்டு மக்களது  இறப்பு செய்திகள் கேள்வி படுகிறேன்...அதிகளவு மக்கள் விபத்தினால் கொல்லப்படுகின்றனர்...அதில இது வேற...காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.