Jump to content

குண்டு வெடிப்பு: இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு, என முதற் கட்ட தகவல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

இல்லையே? நீங்கள் நான் எழுதியதை படிக்கவே இல்லையா? முற்றிலும் வேறான காரணம், படித்து பாருங்கள் - உங்களுக்கு முன்னர் தெரியாத ஒன்றை அறிந்து கொள்வீர்கள். இன்னமும் ஆழமாக அறிய விரும்பினால்  Abrahamic religions பற்றி படித்து பாருங்கள். ஈசா நபி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நீங்கள் அவரை அறிந்து கொள்ள வேண்டும். உலகில் மிகப் பெரும்தொகையானவர்களை - முஸ்லிம்களை மட்டுமல்ல, கிறீஸ்தவர்களையும் தான் - மயக்கிய புரட்சிக்காரன் அவர். அவரை பற்றியும் படித்து பாருங்கள்.

சும்மா புலம்பாதீர்கள் யூட் 
கிறீஸ்த்தவர்கள் மற்றும் யூதர்களை இஸ்லாம் நேரடியாகவே புத்தகத்தின் மக்கள் என்று  குறிப்பிடுகிறது 
https://www.quranindex.net/kelime.php?id=8552
இதன்படி கிறீஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் இறை மறுப்பாளர்கள் அல்லது இணை வைப்பாளர்கள் எனும் பிரிவிட்க்குள் வருவார்கள். இஸ்லாம் இவர்களை காபீர்கள் என்று அழைக்கிறது ,அவர்களை கொல்லவும் சொல்கிறது 
https://en.wikiquote.org/wiki/Qur'an_on_non-Muslims
சும்மா எழுந்தமானமாக அடிச்சு விடாமல் முஸ்லிம்களின் குரானிலும் என்ன சொல்லயிருக்கிறது என்று தெரிந்து கொண்டு வந்து முஸ்லிம்களுக்கு வக்காளத்து வாங்கலாம் .
அதுசரி காத்தான் குடியில் முஸ்லிம்களை கொலை செய்தது தமிழ் மற்றும் சிங்கள  கிறீஸ்தவர்களா ...?
எதற்கு கிறீஸ்தவர்கள் மீது கைவைத்தார்கள் ....? சிங்கள பௌத்தன் மீது கைவைத்திருந்தால் தெரிந்திருக்கும் 
முதலில் கண்ணில் படும் முஸ்லிம்களை எல்லாம் வெட்டி எறிந்து போட்டு தான் பேச்சுவார்த்தைக்கே வந்திருப்பான் .கிறிஸ்தவன் இழிச்ச வாயன் எதுவும் பண்ணலாம் ,அதற்கு நீங்கள் வந்து வாக்காளத்தும் வாங்கலாம் 

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
5 hours ago, Jude said:

 

 

 

மேலே நந்திக்கும் மரூதங்க்கேணிக்கும் அதே "ஈனப் புத்தி" இருந்து இருக்கிறது பாருங்கள். 😀

அது ஏன் இந்த காத்தான்குடி உங்களுக்கு அப்படி சுடுகிறது? 

 

 

"எங்கேயோ வானம் இடியுதென நானிருந்தேன்.தப்பாமல் வானம்

தலையிலே இடிந்ததடி"என்பதைப்போல் என்னை ஈனப்புத்தி உள்ளவன் என என் கள உறவு சொல்வதைக் கேட்கும்போது கவலையாக உள்ளது.பறவாயில்லை.ஆனால் நான் கா-குடி படுகொலை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.அதுதொடர்பில் எனக்குக்கவலையும்இல்லை.நான் கா-குடியை ரவுண்டப் பண்ணினால் பல உண்மைகள் வெளிவரும் என்று கூறியதற்கு 3 காரணங்கள் உள்ளன.

1)எனக்கு க-குடியையும் பிடிக்காது,கா-குடியையும் பிடிக்காது.அங்கே ஹரீஸ்,இங்கே கி-புல்லா.

2)கடந்த 16ம்திகதி(16-04-19)இரவு 11மணியளவில் காத்தான்குடி-பாலமுனைப்பகுதியில் குண்டுவெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது.(பத்திரிகைச் செய்தி என்னிடமுள்ளது)இரு ஆயுதக்குழுக்களிடையே நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.அது அப்படியே அமுக்கப்பட்டு விட்டது.பெரிது படுத்தப்படவில்லை.ஏன் இங்கு தேவாலயங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கான ஒரு ஒத்திகையாகக் கூட இருந்திருக்கலாம் அல்லவா?

3)"கிழக்கு முஸ்லிம்கள்" என்ற முகநூல் ஐ,டி இல் 20-4-19இல் அதாவது எமது மக்கள் குண்டு வெடிப்புகளால் இறப்பதற்கு முதல் நாள் பின்வரும் வகையில் தகவல் பகிரப்பட்டுள்ளது.

"நல்ல அடி இருக்கிறது தமிழனுக்கு,21ம்திகதி அதுவும் மட்டக்களப்பில் வைத்து" 

இந்த முகநூல் காத்தான்குடியிலிருந்து தொழிற்பட்டதாகவும்.தற்போது இக்கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும்சொல்லப்படுகிறது.என்னிடம் ஸ்கிறீன்சொட் உள்ளது.இங்கு சொல்லப்பட்டது போல் நடந்திருக்கிறதல்லவா ?

அதுமட்டுமில்லை கா-குடியின் அரசியல்வாதி நீங்கள் நினைப்பதுபோல் சாதாரணமானவனில்லை.இது வெகுவிரைவில் எல்லோருக்கும் தெரியவரும்.என்ன அதற்குள் எல்லாம் தமிழருக்கு பாதகமாகவே முடிந்திருக்கும்.

கா-குடியை இராணுவம் வளைத்து ரவுண்டப்பண்ணி மக்களை விசாரித்தால் குண்டுவெடிப்புகள்தொடர்பானசில துப்புகள் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில்த்தான் நான் என் கருத்தினை ஏற்கனவே பதிந்திருந்தேனே தவிர வேறு எந்த நல்ல விடயங்களையும் மனதில் வைத்து அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஜூட்,
அறிவார்ந்த தேடல்கள், கேள்விகள் என்றுதான் சதிக்கோட்பாளர்களும் (conspiracy theorists) ஆரம்பக்கின்றார்கள். புலிகள் நடாத்திய யுத்தம்கூட இலங்கையில் தமது பிடியை இறுக்க வல்லாதிக்கங்கங்கள் செய்த ஒரு proxy war என்று சொல்பவர்களும் நிறைய ஆதாரங்கள் காட்டுவார்கள்.

தற்போது நடந்த தாக்குதல்கள் ஐந்து நட்சத்திர ஹொட்டேல்களையும், ஈஸ்டர் ஞாயிறு அன்று தேவாலயங்களுக்கு சென்ற கிறீஸ்த்தவர்களையும்தான் இலக்காக்கியுள்ளன. இது மேற்குநாடுகளுக்கு எதிரான அடிப்படைவாத இஸ்லாமியர்களின் தாக்குதல் என்று தோன்றினாலும், இலங்கையில் அடிப்படைவாதத்தை ஆதரிக்கும் முஸ்லிம்களின் ஆதரவில்லாமல் நடக்கச் சாத்தியம் இல்லை. நன்கு திட்டமிடப்பட்ட இந்தத் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் கசிந்திருந்தும் இத்தாக்குதல்களின் விளைவுகளை சரியாக இனங்காணமல் தவறுவிட்டிருக்கின்றனர். ஆனாலும் இதுபோன்ற தாக்குதல்கள் இலங்கையில் தொடர்ந்தும் நடக்குமென்றோ, இஸ்லாமிய அடிப்படைவாதம் காத்தான்குடியிலோ அல்லது வேறு பகுதிகளிலோ தொடர்ந்தும் முன்னெடுக்கப்படக்கூடிய தளம்  விட்டுவைக்கப்படும் என்றோ நினைக்கவில்லை. 

முப்படைகள்கொண்டு போராடிய புலிகளை இல்லாமல் செய்த சிறிலங்கா புலனாய்வும், படைகளும் எல்லோரையும் கண்காணிக்கும் தொழில்நுட்பங்களை ஏற்கனவே வைத்துள்ளனர். அவை இதுவரை தமிழர்களைக் கண்காணிக்கப் பாவிக்கப்பட்டிருந்ததால், இத்தாக்குதல்களின் சூத்திரதாரிகளை கோட்டைவிட்டுவிட்டனர். ஆனால் நேற்றிலிருந்து நிலைமை மாறிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலுக்குக் கரணமானவர்கள் இவர்கள்தான் என எப்படி உடனடியாக முடிவெடுக்க முடியும்

குறிப்பு இலக்கம் 01

இரண்டாவது உலக யுத்தக்காலத்தின் நடுப்பகுதியிலிருந்து முக்கிய பங்கெடுத்திருந்த அமெரிக்கா தனது உளவாளிகளை உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பிவைத்து அவர்களுக்கான கொடுப்பனவைக் கிரமமாகச் செய்துகொண்டேயிருந்தது அவ்வுளவாளிகளில் அனேகருக்கு வேலைத்திட்டம் கொடுக்கப்படாமலேயே, நாம் எதற்காக இங்கு இருக்கிறோம் எனத்தெரியாது காத்திருந்து அதில் அனேகர் இறந்தேபோனார்கள். இப்போதும் அந்த நடைமுறை பின்பற்றப்படலாம்.
 
குறிப்பு இலக்கம் 02
 
வன்னிப்பெருநிலப்பரப்பில் குடியேற்றப்பட்ட மலையகத்தில் வாழும் தமிழ்மக்களில் கணிசமானவர்களது உறவினர்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள் அவர்களது வழித்தோன்றல்கள் பலரைத்தெரிவுசெய்து இந்திய உளவுத்துறையில் உள்வாங்கிப் பயிற்சியளித்து முள்ளிவாய்க்காலுக்கு முன்பான சமாதான காலப்பகுதியில் அவர்களது மூன்றாம் சந்ததியினரைச் சந்திக்கிறோம் பேர்வளி என வன்னிக்குள் உள்நுளைந்து இந்திய உளவுத்துறை தகவல் அறிந்தது அனேகமானவர்க்குத் தெரியும்.

குறிப்பு இலக்கம் 03

அண்மையில் காஸ்மீர் மாநிலத்தில் இந்திய ஜவாஙளின்மீதான தாக்குதலை இந்திய உளவுத்துறையல் இயக்கப்படும் போலி காஸ்மீர் விடுதலை அமைப்பே செய்தது என்பது விடையமறிந்தவர்களுகுத் தெரியுமெனிலும் அனைவருக்கும் இத்தாக்குதலில் சந்தேகமிருக்கிறது.

குறிப்பு இலக்கம் 04

இந்தியா, இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் தானிம் ஒரு தவிர்க்கமுடியாத பெரியண்ணன் வகிபாகத்திற்கு உரித்துடையது எனும் மனப்பாங்கில் அவர்களது இராணுவத் தொழில்நுட்பம் புவியியல் ரீதியான கொள்கைகள் பொருளாதார மூலோபாயம் அவைகளைக் கையாள்கின்றது. அதில் அவ்வப்போது சில பின்னடைவுகள் ஏற்படும்போது அப்பிராந்தியத்தில் சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கு.

குறிப்பு இலக்கம் 05

தவிர அவர்கள் இந்தியா என்பது இந்துத்துவா நாடு என்பதை வலியுறுத்தும் அனைத்து வேலைத்திட்டங்களையும் இப்போது பகிரங்கமாகவே செய்யத்தொடங்கிவிட்டார்கள் அதில் இந்தியப்பிரதமரது வெளிநாட்டுப்பிரயாணங்கள் தொடங்கி தென்மாநிலங்களில் இந்தித்திணிப்புக்கு இணையாக அனைத்திடங்களிலும் சமஸ்கிரதத் திணிப்பு இப்போது ஆரம்பித்திருப்பதை  அறியலாம்.

குறிப்பு இலக்கம் 06

இந்த இந்துத்துவாக் கொள்கை இப்பொது இலங்கைத்தீவிலும் சிவசேனா போன்றதொரு அமைப்பை தமிழர்மத்தியில் மிகவும் திட்டமிட்டு உருவாக்கி அது ஆரம்பநிலைக்கு அடுத்தபல கட்டங்களுக்கு வளர்ச்சிகண்டுள்ளதைக் கண்கூடாகக்காணலாம், இவ்வமைப்பில் முக்கியமானவராக இருப்பவர் தமிழ்நாட்டில் நீண்டகால வாழ்ந்தவரும் முன்னைய தமிழ்தேசியவாதியுமான மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள். தவிர வடக்குக்கிழகு எங்கிலும் இதில் சமூகத்தின் முக்கியஸ்தர்களாகவும் பொதுசனத் தலைவர்களாகவும் தங்களை இனங்காட்டிக்கொள்வோர் அங்கம்வகிக்கிறார்கள்.

குறிப்பு இலக்கம் 07

அண்மையில் சிவராத்திரி தினத்துக்கு அண்மித்த நாளில் திருக்கேதீஸ்வரத்தில் நடந்த திருக்கேதிஸ்வரம் தொடர்பான சர்ச்சையும், வவுனியாவில் நடந்த சி எஸ் ஐ பெந்தேகோஸ்துச் சபையின் கூட்டத்தில் சிவனும் புத்தனும் சாத்தாஙள் என இந்தியாவிலிருந்து பயண நுளைவு அனுமதியில் வந்த சபையைனர் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசப்பட்டதறகான காரணம் யாழில் நடக்கவிருந்த கூட்டத்துக்கு இடமளிப்பதில் முரண்பாட்டுடன் முடிந்ததும், பலம்வாய்த யாராலோ நடத்தப்பட்டதற்கான சந்கேகத்தை உண்டாக்குகிறது.

குறிப்பு இலக்கம் 08

மகிந்த பிரதமராக வருவதற்கு முன்னரான அமைச்சரவைக்கூட்டத்தில் சிறீலங்கா அதிபர் தன்னை கொலைசெய்ய இந்திய இளவுத்துறை திட்டமிட்டிருந்தது எனும் செய்தி பகிரப்பட்டதும் அவ்விடையத்தில் இந்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதும் பின்பு அவர் புதிசுவாதீனமில்லாதவராகச் சித்திகரிக்கப்பட்டெள விடுதலை செய்யப்பட்டதும் அறியலாம்.

இச்சம்பவம் ஒரு போலிநாடகமாயினும் அதிபரைக் கொலைசெய்யும் சூழ்ச்சி நடந்ததற்கு அல்லது அத்திட்டம் இப்போதும் இருப்பதற்கான சூழ்நிலை அனைத்தும் அப்படியே உறைநிலையிலேயே இருக்கிலாம் அப்படி வைத்திருப்பதில்தான் பலம்வாய்த வெளிநாட்டின் இளவுத்துறையின் திறமையைத் தக்கவைக்கும் விதம்.

இத்திட்டத்தில் சிறீலங்காவின் பாதுகாப்பு மற்றும் காவல்துறை இவைகளுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் கச்சிதமாக ஊடுருவி இருக்கலாம்.

குறிப்பு இலக்கம் 09

இதியாவைச் சுற்றி அனேகமாக இஸ்லாமியநாடுகளே அமைந்துள்ளன தவிர சீனா எனும் பூதம் அர்ணாச்சலப்பிரதேசம் எங்கிலும் எல்லைகளில் எட்டிப்பார்த்தபடியே உள்ளது இலங்கைத்தீவு மாத்திரமே ஒரு கலப்பின நாடாக இந்தியாவுக்குக் கண்ணில்படுகிறது.  எனினும் பாகிஸ்தான் வங்கதேசம் மாலைதீவு இவைகளுக்கு இலங்கைத்தீவு ஒரு பொருட்டே இல்லை அதை கலவர பூமியாக்க, அல்லகு அதைவைத்து அரசியல் செய்யவேண்டிய காரணமும் பொருளாதார ஆளணிஒருங்கிணைப்பு வசதிகள் அவர்களுக்கு  இதுவரை இல்லை. ஆனால் இந்தியாவுக்கு இலங்கையின் இப்போதைய நிலையத் தக்கவைக்க கலப்பு இனமக்கள் வாழும் மதரீதியில் பக்கம்சாயாத ஒரு நாட்டையாவது தனது கட்டுப்பாட்டில் அதேசமயம் கலவரபூமியாகம் இனங்களுக்கிடையே முறுகல்நிறைந்தபூமியாகவும் வைத்திருந்து தன பெரிய அண்ணன் நிலைப்பாட்டைகாப்பாற்றவும் இலங்கைத்தீவின் பொருளாதார வளர்ச்சியை மாட்டுப்படுத்தவு வேண்ணிய கட்டாயம் மிகவும் உள்ளது.

இஸ்லாமியத்தீவிரவாதிகளால் பிரச்சனை ஏற்படும் என எண்ணும் நாடுகள்பலவும் அவர்கள் ஆரம்பநிலையில் இருக்கும் நாடுகளில் போலியான இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை உருவாக்கி  அதை அனாமதேயமாக நிர்வகித்த்வருவர், இந்த நடைமுறை முகவும் குரூரமானதாக இருக்கும் தங்கள்  இதன்மூலம் அந்நாடுகளில் இருக்கும் தங்களுக்கெதிரான இஸ்லாமிய சக்திகளை இனங்காணவும் அவர்களது திட்டங்களைத் தங்கள் போலி அமைப்பின்மூலம் தெரிந்துகொள்ளவும் பயன்படுத்துவர். அதேவாளை அவ்வமைப்பைச்சார்ந்தவர்களது நம்பிக்கையப்பெறுவதற்காக சிலதாக்குதல்களுக்கான உதவிகள் மற்றும் இலகுவாக்குவதற்கான வழிகள் எல்லாவற்றையும் செய்துகொடுப்பர் இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் தொடர்பிலிருப்பது அந்த அமைப்புகளுக்கொ வெளிஉலகுகுக்கோ தெரியாததன் காரணமாக அவ்வமைப்பின் தாகுதல்கள் எவ்வளவு கொடூரமானதாக இருந்தாலும் அதை வரவேற்பார்கள் இதையே அவ்வமைப்புகளும் விரும்பும் காரணம் தாம் பலம்பெறவும் மேலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை உள்வரச்செய்யவும் அவர்களுக்கு இத்தாக்குதல் கண்டிப்பாகத்தேவை. இதன்மூலம் சம்பந்தபட்ட நாடு எதையெல்லம் சாதிக்க வேண்டுமென நினைத்ததோ அதை இராஜதந்திர புவியியல் அரசியல் பொருருளாதார ரீதியில் ஒருசில விகிதமாயினும் சாதிச்சுக்கொள்ளும்.

மேற்கூறிய தாக்குதலைச் செய்யக்கூடிய காரணமும் பலமும் கட்டமைப்பும் இந்தியாவுக்கே இருக்கு

என்ன இத்தாகுதல்களிலும் தமிழர்களே அகிகம் உயிரிழந்தார்கள் இதன்மூல சிங்கள முஸ்லீம்களுக்குள் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்பட்டிருக்கு எதிர்காலத்திலும் பாதிக்கப்பட்ட பெளத்தர்கள் இல்லை பெரும்பான்மை இல்லை சிறுபான்மை அதுவும் பாவப்பட்ட இனம் அதனாலொன்றும் பிரச்சனை இல்லை இஸ்லாமியர்கள் சிங்களத்துடன் உறவுகளை இதைக்காரணம்காட்டியே மண்டியிட்டோ மார் தட்டியோ வளர்த்தெகொள்வார்கள்

ஆனால் இஸ்லாமிய அயல்நாடுகளுடன் இனிமேல் சிங்களம் எச்சரிக்கையாகவே இருக்கும் இந்தியாவை மேலும் அரவணைக்கும் 

இந்த நிலை 

தமிழர்விரோத தேசம் இந்தியாவே நீ செய்த உதவிகளுக்கெல்லாம் மிக்க நன்றி இனிமேல் எமதுவழி தனியான வழி போய் வராதே எனக்கூறுமட்டும் தொடரும்

*******

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

Ãhnliches Foto

 

கடந்த மாதம் 15´ம் திகதி நியூசிலாந்து மசூதியில், நடந்த துப்பாக்கி சூட்டில்.. 49 பேர் கொல்லப் பட் ட வேளையில்...... அங்கு தொழுகைக்கு சென்ற வங்க தேச கிரிக்கெட் வீரர்கள், மயிரிழையில் உயிர் தப்பி இருந்தமை  உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

அதற்கு பழிவாங்கும் முகமாக நேற்றைய தாக்குதல்கள்... கிறிஸ்தர்களை குறி வைத்து தேவாலயங்களிலும்,
வெள்ளைக்காரரை குறி வைத்து... நட்சத்திர விடுதிகளிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப் பட்டிருக்கலாம்.

நேற்றைய தாக்குதல்களில்... ஒரு தற்கொலை குண்டுதாரி... வங்க தேசத்தை சேர்ந்த உலகின் மிகப்பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என்று, உறுதிப் படுத்தப் படாத தகவல்கள், அங்குள்ள  பொதுமக்கள் மத்தியில்  உலாவுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு சில நியாயங்கள் இருந்தது, ஆனால் எழும்ப முடியாதபடி சேர்ந்து அடித்தார்கள். இன்னொரு சக இனத்தை வேரறுப்பதுக்கு வளர்த்து விடப்பட்டவர்கள், தெரிந்தும் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டவர்கள்  வஹாபிய இஸ்லாமியமாக்கலின் விளைவை இப்போது அங்கே சுவைத்துகொண்டு இருக்கிறார்கள். இவர்கள் வளர்ந்திருக்கும் நிலையை பார்த்தால் இது இத்துடன் முடியாது போலுள்ளது. பெரிய தலைகள் எப்பிடியும் தப்பி விடும். இதிலும் எங்களுக்குத்தான் அடி கூட விழுந்திருக்கு. 

தேவாலயங்களும், நட்சத்திர விடுதிகளும் இலக்கு வைக்கப்பட்டிருப்பதை பார்த்தால், சிங்களவர்களை நேரடியாக பகைக்காமல், மேலை நாடுகளின் கவனத்தை எடுக்கும் நோக்கமாக எனக்குப்படுகிறது. தனக்கு சார்பானவர்கள் ஆட்சியில் இல்லாத போது, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் நேரத்தில், மேலாக இங்கு வழக்கும் பதியப்பட்டிருக்கும் நேரத்தில் கோத்தாபய இந்த அளவுக்கு முட்டாளாள்தனமாக இறங்குவார் என்று என்று நம்ப முடியவில்லை.  

அந்த நபர் பேசும் வீடியோவை பார்த்தால் , காபிர்கள் எல்லாம் கொல்லப்படவேண்டியவர்கள் என்று நன்றாக உருவேற்றப்பட்டுள்ளார். இவர்களால் எப்பிடி இவ்வாறு மூளைச்சலவை செய்ய முடிகிறது, ஒப்பீட்டளவில் இந்த மதத்தில் ஏன் மற்ற மதங்களை விட வன்முறை அதிகமாக உள்ளது, அல்லாவை நம்பாதவர்களை கொலை செய்து அல்லாவின் புகழை பரப்ப வேண்டும் என்று ஏன் யோசிக்கிறார்கள், அதன் தேவை என்ன என்று புரிபடுவதில்லை. மற்ற மதத்தவர்கள் அநேகமானவர்கள் தங்கள் மத புத்தகங்களில் இருக்கும் controversialஆனா விடயங்களை தவிர்த்து அடக்கியே வாசிப்பார்கள், ஆனால் இவர்களில் மட்டும் எப்பிடி குரானுக்காக உயிரை கொடுக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவில் ஆட்கள் உள்ளார்கள். யோசிக்க தலை கிறுகிறுக்கும்.  இந்த மாதிரி உருவேற்றப்பட்டவர்களின் இயல்புகள் புரிந்த வரையில், வரும் காலத்தில் சிங்களவர்களிலும்/பௌத்தர்களிலும்  கை வைக்காமல் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

 

 

இவர் தீவிர மதத் துவேஷத்தை பரப்புகிறார்,தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றார் , இன்னும் சில காரணங்களால் இவரைக் கைது செய்ய சொல்லி காத்தான்குடியில் உள்ள முஸ்லீம் மக்கள் கொஞ்ச நாளைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்து இருக்கினம்...போலீசார் கண்டு கொள்ளவில்லை...முஸ்லீம் மக்கள் தங்களுக்குள்ள அடிச்சி சாகட்டும் என்று பேசாமல் இருந்தார்களா ,தமிழன் சாகட்டுமென்று பேசாமல் இருந்தார்களா அல்லது அரசியல் தலையீடா தெரியவில்லை...பொலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.


இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் அங்கு நடந்தது அங்குள்ள தமிழருக்கு தெரியாது...அந்த மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த போட்டோவை கூட அந்த நேரம் இணையத்தில் ஒருத்தரும் போடவில்லை.
தற்போது எல்லாம் முடிந்த பிறகு அந்த போட்டோக்களை இணையத்தில் கசிய விட்டு இருக்கினம்...அப்பவே இவரைப் பற்றி இவருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தால் இந்த தாக்குதல் நடந்திருக்காது என்று தமிழ் மக்கள் குழம்பி போய் இருக்கினம்


போய் வெடிச்சு செத்தவனை விட இப்படி கண்டும்,காணாத மாதிரி இருப்பவர்களை முதலில் பிடிச்சு உள்ளுக்க போடணும்😠...யாரவது ஒராள் சமூக வலைத் தளத்தில் பதிந்திருந்தால் மட்டுவில் இந்த தாக்குதல் நடந்திருக்காது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நடைபெற்ற தாக்குதல்கள் பௌத்த சிங்களத்துக்கு எதிரானதோ, அல்லது இலங்கை அரசுக்கு எதிரானது அல்ல என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. இந்த தாக்குதலின் வடிவம், திட்டமிடல், இடங்கள் என்பவற்றை நோக்கும் பொழுது இது கிறிஸ்துவத்துக்கு எதிரான தாக்குதலை இஸ்லாம் நடத்தி இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. அண்மையில் நியூசிலாந்தில் நடைபெற்ற தாக்குதலின் உடைய ஒரு பழிவாங்கல் அல்லது எதிரொலியாக  ( மற்றும் அண்மையில் சிரியாவில் மேற்குலகம் நடாத்திய தாக்குதல்களினால் ஏற்படட இழப்பு அத்துடன் ஐசிஸ் அமைப்பு வலுவிழந்து போனமை )இதை பார்ப்பதற்கான நிறைய காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் ஹோட்டல்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றில் கிறிஸ்தவ தமிழர்கள் ஆகவோ அல்லது கிறிஸ்தவ வெளிநாட்டு ஆட்களாக இருக்க வேண்டும் என்பதில் இலக்கு தெளிவாக இருக்கிறது. இந்த தாக்குதல் சிங்கள பௌத்த மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை நிரூபிப்பதில் மிகக் கவனமாக இருந்திருக்கிறார்கள். ஆக மொத்தம் இந்த தாக்குதலின் வடிவம், தெரிவு செய்யப்படுவதற்கு இலங்கை பொருத்தமான இடமாக இருந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு ஒரு புள்ளியாக நியூசிலாந்து தெரிவு செய்யப்பட்டதும் அதுபோலத்தான். அதற்குப் பதிலாக அதே போன்ற ஒரு தாக்குதலுக்கான மிகவும் இலகுவான இடமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. இறந்தவர்கள் கூட அது தலைநகரில் ஆக இருந்தாலும் தமிழர்களாக இருத்தல் தங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்து கொள்வதற்கு மிக அழகாக தெரிவு செய்யப்பட்ட தாக்குதல் இடங்களாக அமைகின்றன.இப்படி ஒரு தாக்குதல் நடைபெற போகிறது என்று தெரிந்திருந்தும் மௌனம் காத்த சில தரப்புக்கள் இவ்வாறான தாக்குதல்கள் தங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் என்று மௌனம் காத்திருக்கலாம். இவ்வளவு பெரிய திடடமிடலும் தாக்குதலும் புலனாய்வுத் துறைக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்தில் நடைபெற்றது ஒரு தனிநபர் திட்டமிட்டு செய்த தாக்குதல்......

சிறிலங்காவில் நடை பெற்றது ஒரு குழுவின் தாக்குதல்...
வேறு இடங்களிலும் தாக்குதல் நடக்க இவர்கள் திட்டமிட்டிருக்கலாம்....

நியூசிலாந்து தாக்குதல் நடை பெறாமல் இருந்திருந்தாலும் இந்த தாக்குதல் நடை பெற்றிருக்கும்....

2 மாதங்களில் 6 தற்கொலைதாரிகளை உருவாக்குவது இலகுவான காரியமல்ல ....இது ஒர் நீண்ட நாளாக திட்டமிட்ட செயல் ....

22 minutes ago, ooravan said:

நேற்று நடைபெற்ற தாக்குதல்கள் பௌத்த சிங்களத்துக்கு எதிரானதோ, அல்லது இலங்கை அரசுக்கு எதிரானது அல்ல என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. இந்த தாக்குதலின் வடிவம், திட்டமிடல், இடங்கள் என்பவற்றை நோக்கும் பொழுது இது கிறிஸ்துவத்துக்கு எதிரான தாக்குதலை இஸ்லாம் நடத்தி இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. அண்மையில் நியூசிலாந்தில் நடைபெற்ற தாக்குதலின் உடைய ஒரு பழிவாங்கல் அல்லது எதிரொலியாக  ( மற்றும் அண்மையில் சிரியாவில் மேற்குலகம் நடாத்திய தாக்குதல்களினால் ஏற்படட இழப்பு அத்துடன் ஐசிஸ் அமைப்பு வலுவிழந்து போனமை )இதை பார்ப்பதற்கான நிறைய காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் ஹோட்டல்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றில் கிறிஸ்தவ தமிழர்கள் ஆகவோ அல்லது கிறிஸ்தவ வெளிநாட்டு ஆட்களாக இருக்க வேண்டும் என்பதில் இலக்கு தெளிவாக இருக்கிறது. இந்த தாக்குதல் சிங்கள பௌத்த மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை நிரூபிப்பதில் மிகக் கவனமாக இருந்திருக்கிறார்கள். ஆக மொத்தம் இந்த தாக்குதலின் வடிவம், தெரிவு செய்யப்படுவதற்கு இலங்கை பொருத்தமான இடமாக இருந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு ஒரு புள்ளியாக நியூசிலாந்து தெரிவு செய்யப்பட்டதும் அதுபோலத்தான். அதற்குப் பதிலாக அதே போன்ற ஒரு தாக்குதலுக்கான மிகவும் இலகுவான இடமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. இறந்தவர்கள் கூட அது தலைநகரில் ஆக இருந்தாலும் தமிழர்களாக இருத்தல் தங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்து கொள்வதற்கு மிக அழகாக தெரிவு செய்யப்பட்ட தாக்குதல் இடங்களாக அமைகின்றன.இப்படி ஒரு தாக்குதல் நடைபெற போகிறது என்று தெரிந்திருந்தும் மௌனம் காத்த சில தரப்புக்கள் இவ்வாறான தாக்குதல்கள் தங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் என்று மௌனம் காத்திருக்கலாம். இவ்வளவு பெரிய திடடமிடலும் தாக்குதலும் புலனாய்வுத் துறைக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

நியூசிலாந்தில் நடைபெற்றது ஒரு தனிநபர் திட்டமிட்டு செய்த தாக்குதல்......

சிறிலங்காவில் நடை பெற்றது ஒரு குழுவின் தாக்குதல்...
வேறு இடங்களிலும் தாக்குதல் நடக்க இவர்கள் திட்டமிட்டிருக்கலாம்....

நியூசிலாந்து தாக்குதல் நடை பெறாமல் இருந்திருந்தாலும் இந்த தாக்குதல் நடை பெற்றிருக்கும்....

2 மாதங்களில் 6 தற்கொலைதாரிகளை உருவாக்குவது இலகுவான காரியமல்ல ....இது ஒர் நீண்ட நாளாக திட்டமிட்ட செயல் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நியூசிலாந்தில் நடைபெற்றது ஒரு தனிநபர் திட்டமிட்டு செய்த தாக்குதல்......

சிறிலங்காவில் நடை பெற்றது ஒரு குழுவின் தாக்குதல்...
வேறு இடங்களிலும் தாக்குதல் நடக்க இவர்கள் திட்டமிட்டிருக்கலாம்....

நியூசிலாந்து தாக்குதல் நடை பெறாமல் இருந்திருந்தாலும் இந்த தாக்குதல் நடை பெற்றிருக்கும்....

2 மாதங்களில் 6 தற்கொலைதாரிகளை உருவாக்குவது இலகுவான காரியமல்ல ....இது ஒர் நீண்ட நாளாக திட்டமிட்ட செயல் ....

நியூசிலாந்தில் நடைபெற்றது ஒரு தனிநபர் திட்டமிட்டு செய்த தாக்குதல்......

சிறிலங்காவில் நடை பெற்றது ஒரு குழுவின் தாக்குதல்...
வேறு இடங்களிலும் தாக்குதல் நடக்க இவர்கள் திட்டமிட்டிருக்கலாம்....

நியூசிலாந்து தாக்குதல் நடை பெறாமல் இருந்திருந்தாலும் இந்த தாக்குதல் நடை பெற்றிருக்கும்....

2 மாதங்களில் 6 தற்கொலைதாரிகளை உருவாக்குவது இலகுவான காரியமல்ல ....இது ஒர் நீண்ட நாளாக திட்டமிட்ட செயல் ....

 

இது எனது நேற்றைய முகப்புத்தக பதிவு . இன்று வந்துள்ள செய்தியைப் பார்க்கவும்

நேற்று நடைபெற்ற தாக்குதல்கள் பௌத்த சிங்களத்துக்கு எதிரானதோ, அல்லது இலங்கை அரசுக்கு எதிரானது அல்ல என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. இந்த தாக்குதலின் வடிவம், திட்டமிடல், இடங்கள் என்பவற்றை நோக்கும் பொழுது இது கிறிஸ்துவத்துக்கு எதிரான தாக்குதலை இஸ்லாம் நடத்தி இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. அண்மையில் நியூசிலாந்தில் நடைபெற்ற தாக்குதலின் உடைய ஒரு பழிவாங்கல் அல்லது எதிரொலியாக  ( மற்றும் அண்மையில் சிரியாவில் மேற்குலகம் நடாத்திய தாக்குதல்களினால் ஏற்படட இழப்பு அத்துடன் ஐசிஸ் அமைப்பு வலுவிழந்து போனமை )இதை பார்ப்பதற்கான நிறைய காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் ஹோட்டல்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றில் கிறிஸ்தவ தமிழர்கள் ஆகவோ அல்லது கிறிஸ்தவ வெளிநாட்டு ஆட்களாக இருக்க வேண்டும் என்பதில் இலக்கு தெளிவாக இருக்கிறது. இந்த தாக்குதல் சிங்கள பௌத்த மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை நிரூபிப்பதில் மிகக் கவனமாக இருந்திருக்கிறார்கள். ஆக மொத்தம் இந்த தாக்குதலின் வடிவம், தெரிவு செய்யப்படுவதற்கு இலங்கை பொருத்தமான இடமாக இருந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு ஒரு புள்ளியாக நியூசிலாந்து தெரிவு செய்யப்பட்டதும் அதுபோலத்தான். அதற்குப் பதிலாக அதே போன்ற ஒரு தாக்குதலுக்கான மிகவும் இலகுவான இடமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. இறந்தவர்கள் கூட அது தலைநகரில் ஆக இருந்தாலும் தமிழர்களாக இருத்தல் தங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்து கொள்வதற்கு மிக அழகாக தெரிவு செய்யப்பட்ட தாக்குதல் இடங்களாக அமைகின்றன.இப்படி ஒரு தாக்குதல் நடைபெற போகிறது என்று தெரிந்திருந்தும் மௌனம் காத்த சில தரப்புக்கள் இவ்வாறான தாக்குதல்கள் தங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் என்று மௌனம் காத்திருக்கலாம். இவ்வளவு பெரிய திடடமிடலும் தாக்குதலும் புலனாய்வுத் துறைக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

https://www.tamilwin.com/community/01/212829?ref=home-feed

https://www.thehindu.com/news/national/sri-lanka-easter-blasts-nia-had-intelligence-on-blasts/article26914273.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்துத் தாக்குதலுக்குப் பழி வாங்குவதற்கான நடவடிக்கைதான் இது என்று என்னால் சொல்ல முடியவில்லை. இவ்வாறான ஒரு பரந்துபட்ட படுகொலையை நடத்துவதற்கான காலமும், ஒருங்கிணைப்பும் ஒரு சில நாட்களில் முடியக்கூடியவை அல்ல. 

ஆனால், தெரிவுசெய்யப்பட்டிருக்கும் இலக்குகள் மிக நேர்த்தியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றன. 

1. பாதிக்கப்படப்போவது சிங்களவர்கள் இல்லாமல்ப் பார்த்துக்கொள்ளல்.

2. கொல்லப்படப் போகிறவர்கள் தமிழர்களாக இருத்தல் அவசியம். ஏனென்றால், திருப்பித் தாக்கும் பலம் சிறிதேனும் அற்றவர்கள் அவர்கள் மட்டுமே.

3. கொல்லப்படப்போகும் தமிழர்கள் கிறீஸ்த்தவர்களாக இருக்கும் பட்சத்தில், இரட்டிப்பு லாபம், ஏனென்றால் மேற்குலகிற்கில் முகத்தில் அறைவதற்கு இது வாய்ப்பாக அமையும். அதனாலேயே, சிங்களம், தமிழ் மொழிகளில் ஆலயங்களில் பூஜைகள் நடைபெற்றாலும் கூட, சரியாகத் தமிழ் பூசை நடக்கும் நேரம் பார்த்துத் தாக்கியிருக்கிறார்கள். மட்டக்களப்பில் நடைபெற்றது 100% தமிழர்கள் கலந்துகொண்ட வழிபாடு. நீர்கொழும்பில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் அல்லது, சிங்கள - தமிழ்க் கலப்பு இனத்தவர்கள். 

4. உல்லாச விடுதிகள் மீதான தாக்குதல், மேற்குலக கிறீஸ்த்தவர்களை குறிவைத்தென்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இதனாலோ என்னவோ, கொல்லப்படப்போவது தமிழர்கள் என்பதால் அரசாங்கமும் தமக்குக் கிடைத்த புலநாய்வுத் தகவல்களை உதாசீனம் செய்துவிட்டு இருந்துவிட்டது. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


 

6 hours ago, ரஞ்சித் said:

நியுசிலாந்துத் தாக்குதலுக்குப் பழி வாங்குவதற்கான நடவடிக்கைதான் இது என்று என்னால் சொல்ல முடியவில்லை. இவ்வாறான ஒரு பரந்துபட்ட படுகொலையை நடத்துவதற்கான காலமும், ஒருங்கிணைப்பும் ஒரு சில நாட்களில் முடியக்கூடியவை அல்ல. 

ஆனால், தெரிவுசெய்யப்பட்டிருக்கும் இலக்குகள் மிக நேர்த்தியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றன. 

1. பாதிக்கப்படப்போவது சிங்களவர்கள் இல்லாமல்ப் பார்த்துக்கொள்ளல்.

2. கொல்லப்படப் போகிறவர்கள் தமிழர்களாக இருத்தல் அவசியம். ஏனென்றால், திருப்பித் தாக்கும் பலம் சிறிதேனும் அற்றவர்கள் அவர்கள் மட்டுமே.

3. கொல்லப்படப்போகும் தமிழர்கள் கிறீஸ்த்தவர்களாக இருக்கும் பட்சத்தில், இரட்டிப்பு லாபம், ஏனென்றால் மேற்குலகிற்கில் முகத்தில் அறைவதற்கு இது வாய்ப்பாக அமையும். அதனாலேயே, சிங்களம், தமிழ் மொழிகளில் ஆலயங்களில் பூஜைகள் நடைபெற்றாலும் கூட, சரியாகத் தமிழ் பூசை நடக்கும் நேரம் பார்த்துத் தாக்கியிருக்கிறார்கள். மட்டக்களப்பில் நடைபெற்றது 100% தமிழர்கள் கலந்துகொண்ட வழிபாடு. நீர்கொழும்பில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் அல்லது, சிங்கள - தமிழ்க் கலப்பு இனத்தவர்கள். 

4. உல்லாச விடுதிகள் மீதான தாக்குதல், மேற்குலக கிறீஸ்த்தவர்களை குறிவைத்தென்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இதனாலோ என்னவோ, கொல்லப்படப்போவது தமிழர்கள் என்பதால் அரசாங்கமும் தமக்குக் கிடைத்த புலநாய்வுத் தகவல்களை உதாசீனம் செய்துவிட்டு இருந்துவிட்டது. 
 

இப்போது கிடைத்த தகவல், நியுசிலாந்துத் தாக்குதலுக்குப் பழி வாங்குவதற்கான நடவடிக்கைதான் இது

https://www.9news.com.au/world/sri-lanka-terror-attack-response-to-christchurch-mosque-shooting-world-news/d780202e-9425-42fa-bee7-6e0a52271956?ocid=Social-9News&fbclid=IwAR13_BOiKgmz6TZsJJ6GOM7SXwOGNrYuL-c4ttqy7gWJDOW9pNPy9kHYbx0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ooravan said:


 

இப்போது கிடைத்த தகவல், நியுசிலாந்துத் தாக்குதலுக்குப் பழி வாங்குவதற்கான நடவடிக்கைதான் இது

https://www.9news.com.au/world/sri-lanka-terror-attack-response-to-christchurch-mosque-shooting-world-news/d780202e-9425-42fa-bee7-6e0a52271956?ocid=Social-9News&fbclid=IwAR13_BOiKgmz6TZsJJ6GOM7SXwOGNrYuL-c4ttqy7gWJDOW9pNPy9kHYbx0

நியுசிலாந்து தாக்குதல் நடைபெறாவிடின் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்காதா? நிச்சயம்  இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கும்.....வேறு ஒரு மக்கள் வழிபாடு தள‌த்தில்...வெசாக்,மற்றும் புதுவருடம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்துத் தாக்குதல் இவர்களின் கொலைகளுக்கு ஊக்கியாக இருந்திருக்கலாம், ஆனால், நியுசிலாந்துத் தாக்குதல் நடைபெற்றிருக்காவிட்டால் இது நடைபெற்றிருக்காது என்பதை நம்புவது கடிணம். ஏதோ, ஒரு காரணத்தைவைத்துக் கட்டாயம் நடந்திருக்கும். காகம் இருக்கப் பனம்பழம் விழுந்ததைப்போல. 

நியுசிலாந்துத் தாக்குதலுக்குப் பழிவாங்கல் என்பது தமது படுகொலைகளை நியாயப்படுத்த இவர்கள் கூறும் சாட்டாக இருக்கலாம். ஆனால், முஸ்லீம்கள் அல்லாதவர்களைக் கொல்வதற்கு அவர்களுக்குள் காரணம் எதுவுமே தேவையில்லை என்பதுதான் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, putthan said:

நியுசிலாந்து தாக்குதல் நடைபெறாவிடின் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்காதா? நிச்சயம்  இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கும்.....வேறு ஒரு மக்கள் வழிபாடு தள‌த்தில்...வெசாக்,மற்றும் புதுவருடம்....

இது நான் முன்னர் குறிப்பிட்டது போல சிங்கள பௌத்த மக்களுக்கு எதிரானதாக இல்லை, எனவே நிச்சயமாக வெசாக் பண்டிகை இப்பொழுதோ புதுவருடத்தின் பொழுதோ சிங்கள மக்களை கொல்ளும் வகையில் இந்தத் தாக்குதலை செய்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும் அவ்வாறானதொரு தாக்குதல் தம்மீதான இருப்பின் மீது விழக்கூடிய அடி எவ்வாறு இருக்கும் என்பது தெரியும்.மாவனெல்ல தாக்குதலுக்கும் கினிகத்தேனை தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க முடியவில்லை ஏன் அவர்களுக்குத் தெரியும் இவ்வாறான பாரிய தாக்குதல் ஒன்றை சிங்கள மக்கள் கூடும் இடத்தில் வலிந்து நடத்தினால் என்ன நடக்கும் என்பது இது உலகளாவிய முஸ்லிம் பயங்கரவாதம் எவ்வாறு கிறிஸ்தவத்திற்கு எதிராக செயல் படுகிறதோ அந்த உந்துதலை இங்கே பயன்படுத்தி இருக்கிறார்கள் அல்லது பிரயோகித்து இருக்கிறார்கள்.மற்றும் இது உள்ளூர் முஸ்லிம்களில் தாக்குதல் என்பதைவிட வெளிநாட்டு சக்திகளின் உந்துதலினால் என்பது தெளிவாக தெரிகிறது இங்கே உள்ள முஸ்லிம்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் ஆகவே வெளி நாட்டில் இருக்கக்கூடிய பயங்கரவாத அமைப்புகளில் பிரதான இலக்கு எது என்பது தெரியும்.பல புலனாய்வு அமைப்புகள் இப்பொழுது களத்தில் இறங்கியிருக்கின்றன விரைவில் முடிவு தெரியவரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ooravan said:

இது நான் முன்னர் குறிப்பிட்டது போல சிங்கள பௌத்த மக்களுக்கு எதிரானதாக இல்லை, எனவே நிச்சயமாக வெசாக் பண்டிகை இப்பொழுதோ புதுவருடத்தின் பொழுதோ சிங்கள மக்களை கொல்ளும் வகையில் இந்தத் தாக்குதலை செய்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும் அவ்வாறானதொரு தாக்குதல் தம்மீதான இருப்பின் மீது விழக்கூடிய அடி எவ்வாறு இருக்கும் என்பது தெரியும்.மாவனெல்ல தாக்குதலுக்கும் கினிகத்தேனை தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க முடியவில்லை ஏன் அவர்களுக்குத் தெரியும் இவ்வாறான பாரிய தாக்குதல் ஒன்றை சிங்கள மக்கள் கூடும் இடத்தில் நடத்தினால் என்ன நடக்கும் என்பது இது உலகளாவிய முஸ்லிம் பயங்கரவாதம் எவ்வாறு கிறிஸ்தவத்திற்கு எதிராக செயல் படுகிறதோ அந்த உந்துதலை இங்கே பயன்படுத்தி இருக்கிறார்கள் அல்லது பிரயோகித்து இருக்கிறார்கள்

அண்ணோய், இதுதான் உண்மை. எதிர்த்துத் தாக்கத் திறாணியில்லாத தமிழர்களைக் குறிவைத்தார்கள். அதிலும், மேற்குலக மதமான கிறீஸ்த்தவத்தைக் குறிவைத்தால் அவர்களுக்கும் ஒரு அடி கொடுத்தது போலாயிற்று. ஆகவேதான் கிறீஸ்த்தவத் தமிழர்கள் இலக்குவைக்கப்பட்டார்கள்.

சிங்கள பெளத்தர்மேல் கைவைத்தால் எண்ணாகும் என்பதுபற்றி நன்கு அறிந்துகொண்டே இது நடத்தப்பட்டிருக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலிற்கு ISIS பொறுப்பேற்றுள்ளதாக வசந்தம் வானொலிச் செய்தி சொல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ooravan said:


 

இப்போது கிடைத்த தகவல், நியுசிலாந்துத் தாக்குதலுக்குப் பழி வாங்குவதற்கான நடவடிக்கைதான் இது

https://www.9news.com.au/world/sri-lanka-terror-attack-response-to-christchurch-mosque-shooting-world-news/d780202e-9425-42fa-bee7-6e0a52271956?ocid=Social-9News&fbclid=IwAR13_BOiKgmz6TZsJJ6GOM7SXwOGNrYuL-c4ttqy7gWJDOW9pNPy9kHYbx0

நீங்கள் மேற்கோள் காட்டிய செய்தி உண்மையாக அரசால் வெளியிடப்பட்டதுதான். ஆனால், இவ்வளவு பாரிய ஒருங்கமைக்கப்பட்ட அழிவை, பல டசின் கொலையாளிகளைக் கொண்டு, எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவி, வெறும் ஒரு மாத காலத்திற்குள், வெடிபொருட்கள், ஆயுதங்கள் ஆகியவற்றைச் சேகரித்தல், அவற்றை சரியான இலக்குகளுக்கு நகர்த்துதல் போன்ற மிகக் கடிணமான இரகசிய நாசகார நடவடிக்கைகளை இதுவரை எந்த அனுபவமும் இல்லாத ஒரு அமைப்புச் செய்திருக்கமுடியும் என்று நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா அண்ணை? 

அப்படி இவர்களால் முடியுமென்றால், இன்னும் பல தாக்குதல்கள் இவர்களால் நினைத்தபொழுதில் நடத்தமுடியும் என்று ஆகிவிடுகிறதே?

பல காலமாக ஸ்லீப்பர் செல்களில் உறக்கத்திலிருந்த மனித வெடிகுண்டுகளே இவ்வாறு நாள் பார்த்து, நேரம் பார்த்து, அதியுச்ச அழிவை ஏற்படுத்தும்வகையில் ஏவப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன்.

நியுசிலாந்துத் தாக்குதல் இவர்களை இயக்கியவர்களினால் தெரிவுசெய்யப்பட்ட சாட்டு, அவ்வளவுதான். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரஞ்சித் said:

நியுசிலாந்துத் தாக்குதல் இவர்களின் கொலைகளுக்கு ஊக்கியாக இருந்திருக்கலாம், ஆனால், நியுசிலாந்துத் தாக்குதல் நடைபெற்றிருக்காவிட்டால் இது நடைபெற்றிருக்காது என்பதை நம்புவது கடிணம். ஏதோ, ஒரு காரணத்தைவைத்துக் கட்டாயம் நடந்திருக்கும். காகம் இருக்கப் பனம்பழம் விழுந்ததைப்போல. 

நியுசிலாந்துத் தாக்குதலுக்குப் பழிவாங்கல் என்பது தமது படுகொலைகளை நியாயப்படுத்த இவர்கள் கூறும் சாட்டாக இருக்கலாம். ஆனால், முஸ்லீம்கள் அல்லாதவர்களைக் கொல்வதற்கு அவர்களுக்குள் காரணம் எதுவுமே தேவையில்லை என்பதுதான் உண்மை.

உள்ளூர் முஸ்லிம்கள் இவ்வாறான ஒரு தாக்குதலுக்கு எந்த வகையிலும் தயாராக இருக்கவில்லை என்பது எனது வலிமையான வாதம் அவர்களின் தயாரிப்புகள் எல்லாம் இன்னும் ஒரு தடவை கினிகத்தேனையில் நடைபெற்றது போல வன்முறை நடந்தால் திருப்பித் தாக்குவதற்கு தயார்படுத்த பட்டவையே இவைகள் கினிகத்தேனையில் கூட ஆயுதங்கள் தருவிக்கப்பட்டதாகவும் தாங்கள் தொடங்குவதற்கு முன்னதாக குழப்பம் நின்றுவிட்டதாகவும் ஒருவர் கூறினர். இந்த தாக்குதலுக்கான தேவையும் அல்லது ஊக்கமும் வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் தேவையாக இருந்தது அதற்கு இவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே எனது வாதம்.அந்த வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே முக்கிய தேவையாக இருந்திருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ooravan said:

உள்ளூர் முஸ்லிம்கள் இவ்வாறான ஒரு தாக்குதலுக்கு எந்த வகையிலும் தயாராக இருக்கவில்லை என்பது எனது வலிமையான வாதம் அவர்களின் தயாரிப்புகள் எல்லாம் இன்னும் ஒரு தடவை கினிகத்தேனையில் நடைபெற்றது போல வன்முறை நடந்தால் திருப்பித் தாக்குவதற்கு தயார்படுத்த பட்டவையே இவைகள் கினிகத்தேனையில் கூட ஆயுதங்கள் தருவிக்கப்பட்டதாகவும் தாங்கள் தொடங்குவதற்கு முன்னதாக குழப்பம் நின்றுவிட்டதாகவும் ஒருவர் கூறினர். இந்த தாக்குதலுக்கான தேவையும் அல்லது ஊக்கமும் வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் தேவையாக இருந்தது அதற்கு இவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே எனது வாதம்.அந்த வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே முக்கிய தேவையாக இருந்திருக்கிறது

https://www.theguardian.com/world/live/2019/apr/23/sri

நீங்கள் சொல்லிய இலங்கை பாதுகாப்பு அமைச்சரின் நியுசிலாந்துத் தாக்குதலுக்கான பழிவாங்கல்த் தாக்குதல் தான் இதுவென்பதை கார்டியன் பத்திரிகை மேற்கோள் காட்டினாலும்கூட, பலமாதங்கள் தயார்படுத்தப்பட்ட நடவடிக்கை இது, ஆகவே அமைச்சரின் கூற்று அடிப்படையற்றது என்று வாதிடுகிறது. 

அத்துடன், ஐஸிஸ் பயங்கரவாதிகள் தமது அமைப்பினரே இத்தாக்குதலை மேற்கொண்டதாக தமது உத்தியோகபூர்வ இணையத்தில் உரிமை கோரியிருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

https://www.theguardian.com/world/live/2019/apr/23/sri

நீங்கள் சொல்லிய இலங்கை பாதுகாப்பு அமைச்சரின் நியுசிலாந்துத் தாக்குதலுக்கான பழிவாங்கல்த் தாக்குதல் தான் இதுவென்பதை கார்டியன் பத்திரிகை மேற்கோள் காட்டினாலும்கூட, பலமாதங்கள் தயார்படுத்தப்பட்ட நடவடிக்கை இது, ஆகவே அமைச்சரின் கூற்று அடிப்படையற்றது என்று வாதிடுகிறது. 

அத்துடன், ஐஸிஸ் பயங்கரவாதிகள் தமது அமைப்பினரே இத்தாக்குதலை மேற்கொண்டதாக தமது உத்தியோகபூர்வ இணையத்தில் உரிமை கோரியிருக்கிறார்கள். 

ஐசிஸ் உரிமைகோரி இருக்கிறது என்றால் அவர்களின் உடனடித் தேவை என்னவாக இருந்தது நியூசிலாந்து தாக்குதலுக்கு ஒரு  பதிலடி எங்காவது ஒரு மூலையில் கொடுக்க வேண்டும் என்பதுதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக பாதுகாப்பு நிபுணர்களின் கரித்துப்படி, இலங்கையில் இருந்து இசிச் பயங்கரவாதிகளுடன் இணைந்து மத்திய கிழக்கில் போர்ப் பயிற்சி பெற்ற பல முன்னால் ஐஸிஸ் பயங்கரவாதிகள் நாடு திரும்பியிருப்பதாகவும், இவர்களை இடைத் தரகர்களாகக் கொண்டு, ஏற்கனவே உள்ளூரில் இலைமறை காயாகவிருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கொண்டே சர்வதேசப் பயங்கரவாதிகளான ஐஸிஸ் இக்கொலைகளைப் புரிந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். 

5 minutes ago, ooravan said:

ஐசிஸ் உரிமைகோரி இருக்கிறது என்றால் அவர்களின் உடனடித் தேவை என்னவாக இருந்தது நியூசிலாந்து தாக்குதலுக்கு ஒரு  பதிலடி எங்காவது ஒரு மூலையில் கொடுக்க வேண்டும் என்பதுதானே.

இருக்கலாம் அண்ணா

ஆனால் ஏன் இலங்கை??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ooravan said:

இது நான் முன்னர் குறிப்பிட்டது போல சிங்கள பௌத்த மக்களுக்கு எதிரானதாக இல்லை, எனவே நிச்சயமாக வெசாக் பண்டிகை இப்பொழுதோ புதுவருடத்தின் பொழுதோ சிங்கள மக்களை கொல்ளும் வகையில் இந்தத் தாக்குதலை செய்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும் அவ்வாறானதொரு தாக்குதல் தம்மீதான இருப்பின் மீது விழக்கூடிய அடி எவ்வாறு இருக்கும் என்பது தெரியும்.மாவனெல்ல தாக்குதலுக்கும் கினிகத்தேனை தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க முடியவில்லை ஏன் அவர்களுக்குத் தெரியும் இவ்வாறான பாரிய தாக்குதல் ஒன்றை சிங்கள மக்கள் கூடும் இடத்தில் நடத்தினால் என்ன நடக்கும் என்பது இது உலகளாவிய முஸ்லிம் பயங்கரவாதம் எவ்வாறு கிறிஸ்தவத்திற்கு எதிராக செயல் படுகிறதோ அந்த உந்துதலை இங்கே பயன்படுத்தி இருக்கிறார்கள் அல்லது பிரயோகித்து இருக்கிறார்கள்.மற்றும் இது உள்ளூர் முஸ்லிம்களில் தாக்குதல் என்பதைவிட வெளிநாட்டு சக்திகளின் உந்துதலினால் என்பது தெளிவாக தெரிகிறது இங்கே உள்ள முஸ்லிம்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் ஆகவே வெளி நாட்டில் இருக்கக்கூடிய பயங்கரவாத அமைப்புகளில் பிரதான இலக்கு எது என்பது தெரியும்.பல புலனாய்வு அமைப்புகள் இப்பொழுது களத்தில் இறங்கியிருக்கின்றன விரைவில் முடிவு தெரியவரும்.

ஆனால் இது சிறிலங்காவில் நடந்திருக்கு சிறிலங்கா சிங்கள பெளத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை முஸ்லீம்கள் நன்கு அறிவார்கள் ....சிறிலங்காவில் குண்டு வைத்தால் அது சிங்களவர்களு
சவால் விடும் ஒரு விடயம்....அதில் தமிழர்கள்,வெளிநாட்டவர்கள் யார் இற‌ந்தாலும் சிறிலங்கா அரசுக்கு சவால் தான்.... 

சிங்களவரின் அடிக்கு பயந்து அவர்கள் இதை தமிழர் பகுதியில் செய்தார்கள் என்று சொல்லமுடியாது...ஆறு தற்கொலை குண்டுதாரிகளை சிறிலங்காவில பயிற்றுவித்திருக்கிறார்கள் என்றால் சிந்திக்க வேண்டிய விடயம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.