Jump to content

குண்டு வெடிப்பு: இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு, என முதற் கட்ட தகவல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

மேற்குலக பாதுகாப்பு நிபுணர்களின் கரித்துப்படி, இலங்கையில் இருந்து இசிச் பயங்கரவாதிகளுடன் இணைந்து மத்திய கிழக்கில் போர்ப் பயிற்சி பெற்ற பல முன்னால் ஐஸிஸ் பயங்கரவாதிகள் நாடு திரும்பியிருப்பதாகவும், இவர்களை இடைத் தரகர்களாகக் கொண்டு, ஏற்கனவே உள்ளூரில் இலைமறை காயாகவிருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கொண்டே சர்வதேசப் பயங்கரவாதிகளான ஐஸிஸ் இக்கொலைகளைப் புரிந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். 

இருக்கலாம் அண்ணா

ஆனால் ஏன் இலங்கை??

 

ஏன் நியூசிலாந்து தெரிவு செய்யப்பட்டது. அதேபோலத்தான் இலங்கையும் தெரிவு செய்யப்பட்டது .இப்போதைக்கு  வசதியாக அமைந்த இடம்.

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்து தாக்குதலுக்கு பதிலடி  என்றால், மேற்கத்தைய நாடுகளை தான் அந்த அமைப்பு தெரிவு செய்திருக்கும் 

2 minutes ago, ooravan said:

ஏன் நியூசிலாந்து தெரிவு செய்யப்பட்டது. அதேபோலத்தான் இலங்கையும் தெரிவு செய்யப்பட்டது .இப்போதைக்கு  வசதியாக அமைந்த இடம்.

அதாவது இனிவரும் காலங்களில் தாக்குதல் சிறிலங்காவில் நடை பெறமாட்டாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

ஆனால் இது சிறிலங்காவில் நடந்திருக்கு சிறிலங்கா சிங்கள பெளத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை முஸ்லீம்கள் நன்கு அறிவார்கள் ....சிறிலங்காவில் குண்டு வைத்தால் அது சிங்களவர்களு
சவால் விடும் ஒரு விடயம்....அதில் தமிழர்கள்,வெளிநாட்டவர்கள் யார் இற‌ந்தாலும் சிறிலங்கா அரசுக்கு சவால் தான்.... 

சிங்களவரின் அடிக்கு பயந்து அவர்கள் இதை தமிழர் பகுதியில் செய்தார்கள் என்று சொல்லமுடியாது...ஆறு தற்கொலை குண்டுதாரிகளை சிறிலங்காவில பயிற்றுவித்திருக்கிறார்கள் என்றால் சிந்திக்க வேண்டிய விடயம்...

இது நன்கு திட்டமிடப்பட்டது அத்துடன் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியாமல் இருந்திருக்கும் என்பதில் எந்தவித ஆதாரமும் இல்லை. அவர்களுக்கும் என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்து மௌனம் காத்து இருக்கக்கூடும் இந்தியா வழங்கிய உளவுத் தகவலை புறக்கணித்தமை இதற்கு நல்ல சான்று.சரி அப்படி என்றால் இதுவரையில் அவர்களுக்கு எதிரான எந்த வன்முறைகளும் சிங்களவர்களால் நடத்தப்படவில்லையே வழக்கமாக கடைகளை எரித்தல் சூறையாடுதல் துரத்தி அடித்தல் என்பன நடைபெற்றது போல ஒரு இடம் கூட நடைபெறவில்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ooravan said:

இது நன்கு திட்டமிடப்பட்டது அத்துடன் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியாமல் இருந்திருக்கும் என்பதில் எந்தவித ஆதாரமும் இல்லை. அவர்களுக்கும் என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்து மௌனம் காத்து இருக்கக்கூடும் இந்தியா வழங்கிய உளவுத் தகவலை புறக்கணித்தமை இதற்கு நல்ல சான்று.சரி அப்படி என்றால் இதுவரையில் அவர்களுக்கு எதிரான எந்த வன்முறைகளும் சிங்களவர்களால் நடத்தப்படவில்லையே வழக்கமாக கடைகளை எரித்தல் சூறையாடுதல் துரத்தி அடித்தல் என்பன நடைபெற்றது போல ஒரு இடம் கூட நடைபெறவில்லையே

இதற்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? சிங்களத்திற்கும் இத்தாக்குதல்களுக்கும் தொடர்பிருக்கலாம், அல்லது இது மும்னமே எதிர்பார்க்கப்பட்ட தமிழர் மீதான கொலை என்பதால் பேசாமல் இருக்கிறார்கள் என்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, putthan said:

நியுசிலாந்து தாக்குதலுக்கு பதிலடி  என்றால், மேற்கத்தைய நாடுகளை தான் அந்த அமைப்பு தெரிவு செய்திருக்கும் 

அதாவது இனிவரும் காலங்களில் தாக்குதல் சிறிலங்காவில் நடை பெறமாட்டாதா?

சிரியாவில் சேடம்இழுக்க தொடங்கிய அமைப்பினால் மேற்கத்திய நாடுகளில் இவ்வளவு பெரிய தாக்குதலை செய்யும் சக்தி அவர்களிடத்திலே தற்போது இல்லை.மழை நின்றாலும் தூவானம் நிற்காது என்பது போல் இதன் தொடர்ச்சியாக சிறு தாக்குதல்கள் நடைபெறக்கூடும் ஆனால் இவ்வாறான பாரிய தாக்குதல்கள் நடைபெறுவதாக இருந்தால் அது தமக்கு எதிராக கலவரம் வெடிப்பவர்களுக்கு எதிராக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ooravan said:

இது நன்கு திட்டமிடப்பட்டது அத்துடன் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியாமல் இருந்திருக்கும் என்பதில் எந்தவித ஆதாரமும் இல்லை. அவர்களுக்கும் என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்து மௌனம் காத்து இருக்கக்கூடும் இந்தியா வழங்கிய உளவுத் தகவலை புறக்கணித்தமை இதற்கு நல்ல சான்று.சரி அப்படி என்றால் இதுவரையில் அவர்களுக்கு எதிரான எந்த வன்முறைகளும் சிங்களவர்களால் நடத்தப்படவில்லையே வழக்கமாக கடைகளை எரித்தல் சூறையாடுதல் துரத்தி அடித்தல் என்பன நடைபெற்றது போல ஒரு இடம் கூட நடைபெறவில்லையே

அரசு அதிகாரம் யார் கையில் என்ற சந்தேகம் அமைச்சர்களுக்கு உண்டு.முப்படைகளுக்கு உண்டு,இதனால் கலவரத்தை யார் தூண்டிவிடுவது என்று தெரியாமல் இருக்கின்றனர்...போலும்...

ஊரடங்கு சட்டம் உடனடியாக அமுல்படுத்தியபடியால் கலவரங்கள் நடக்காமல் இருந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

இதற்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? சிங்களத்திற்கும் இத்தாக்குதல்களுக்கும் தொடர்பிருக்கலாம், அல்லது இது மும்னமே எதிர்பார்க்கப்பட்ட தமிழர் மீதான கொலை என்பதால் பேசாமல் இருக்கிறார்கள் என்கிறீர்களா?

நிச்சயமாக அவ்வாறுதான் ஊகிக்கிறேன் பொறுத்திருந்து பார்ப்போம்  "அல்லது இது மும்னமே எதிர்பார்க்கப்பட்ட தமிழர் மீதான கொலை என்பதால்"

2 minutes ago, putthan said:

அரசு அதிகாரம் யார் கையில் என்ற சந்தேகம் அமைச்சர்களுக்கு உண்டு.முப்படைகளுக்கு உண்டு,இதனால் கலவரத்தை யார் தூண்டிவிடுவது என்று தெரியாமல் இருக்கின்றனர்...போலும்...

ஊரடங்கு சட்டம் உடனடியாக அமுல்படுத்தியபடியால் கலவரங்கள் நடக்காமல் இருந்திருக்கலாம்.

ஊரடங்கு அமலில் இருந்த பொழுது தானே கினிகத்தன்னையில் தாக்குதல்கள் மோசமான நடைபெற்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 5 வருடங்களிற்கு தமிழர் தரப்போ அல்லது வேறு எந்த தரப்போ போர்க்குற்றம் பற்றியோ அரசியல் தீர்வு பற்றியோ இலங்கையுடனும் சரி, சர்வதேசத்துடனுடம் சரி பேச முடியாதவாறு இலங்கை மீது இப்பொழுது அனுதாப அலை வீசுகின்றது.
யார் லாபம் அடைந்தார்கள் என்பதைவிட யாருக்கு நஷ்டம் என்று பார்த்தால் தமிழர்களுக்கே.

உல்லாச துரையின் வீழ்ச்சி என்பது தற்காலிகமானது. இதற்கான தொகையினை சர்வதேசம் வேறு வழிகளில் (மீள்கட்டமைப்பு, அன்பளிக்கு etc) சரிசெய்து கொடுக்கும் என்பது என்னுடைய அபிப்பிராஜம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஊர்க்காவலன் said:

இன்னும் 5 வருடங்களிற்கு தமிழர் தரப்போ அல்லது வேறு எந்த தரப்போ போர்க்குற்றம் பற்றியோ அரசியல் தீர்வு பற்றியோ இலங்கையுடனும் சரி, சர்வதேசத்துடனுடம் சரி பேச முடியாதவாறு இலங்கை மீது இப்பொழுது அனுதாப அலை வீசுகின்றது.
யார் லாபம் அடைந்தார்கள் என்பதைவிட யாருக்கு நஷ்டம் என்று பார்த்தால் தமிழர்களுக்கே.

உல்லாச துரையின் வீழ்ச்சி என்பது தற்காலிகமானது. இதற்கான தொகையினை சர்வதேசம் வேறு வழிகளில் (மீள்கட்டமைப்பு, அன்பளிக்கு etc) சரிசெய்து கொடுக்கும் என்பது என்னுடைய அபிப்பிராஜம்.

சரியான பார்வை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ooravan said:

 

ஊரடங்கு அமலில் இருந்த பொழுது தானே கினிகத்தன்னையில் தாக்குதல்கள் மோசமான நடைபெற்றது

பொறுத்திருந்து பார்ப்போம் கலவரம் எப்போ வ‌ருகின்றது என ...மற்றும் இன்னும் வெடிகுண்டுகள் தலை நகரில் கண்டு பிடிக்கின்றனர் இவையாவும் செட் டப் என்று சொல்லலாமா?

8 minutes ago, ஊர்க்காவலன் said:

இன்னும் 5 வருடங்களிற்கு தமிழர் தரப்போ அல்லது வேறு எந்த தரப்போ போர்க்குற்றம் பற்றியோ அரசியல் தீர்வு பற்றியோ இலங்கையுடனும் சரி, சர்வதேசத்துடனுடம் சரி பேச முடியாதவாறு இலங்கை மீது இப்பொழுது அனுதாப அலை வீசுகின்றது.
யார் லாபம் அடைந்தார்கள் என்பதைவிட யாருக்கு நஷ்டம் என்று பார்த்தால் தமிழர்களுக்கே.

உல்லாச துரையின் வீழ்ச்சி என்பது தற்காலிகமானது. இதற்கான தொகையினை சர்வதேசம் வேறு வழிகளில் (மீள்கட்டமைப்பு, அன்பளிக்கு etc) சரிசெய்து கொடுக்கும் என்பது என்னுடைய அபிப்பிராஜம்.

அனுதாபம் இறந்த மக்கள் மீதே அரசின் மீது அல்ல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஊர்க்காவலன் said:

இன்னும் 5 வருடங்களிற்கு தமிழர் தரப்போ அல்லது வேறு எந்த தரப்போ போர்க்குற்றம் பற்றியோ அரசியல் தீர்வு பற்றியோ இலங்கையுடனும் சரி, சர்வதேசத்துடனுடம் சரி பேச முடியாதவாறு இலங்கை மீது இப்பொழுது அனுதாப அலை வீசுகின்றது.
யார் லாபம் அடைந்தார்கள் என்பதைவிட யாருக்கு நஷ்டம் என்று பார்த்தால் தமிழர்களுக்கே.

உல்லாச துரையின் வீழ்ச்சி என்பது தற்காலிகமானது. இதற்கான தொகையினை சர்வதேசம் வேறு வழிகளில் (மீள்கட்டமைப்பு, அன்பளிக்கு etc) சரிசெய்து கொடுக்கும் என்பது என்னுடைய அபிப்பிராஜம்.

👍👍

Link to comment
Share on other sites

4 hours ago, ரஞ்சித் said:

இதற்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? சிங்களத்திற்கும் இத்தாக்குதல்களுக்கும் தொடர்பிருக்கலாம், அல்லது இது மும்னமே எதிர்பார்க்கப்பட்ட தமிழர் மீதான கொலை என்பதால் பேசாமல் இருக்கிறார்கள் என்கிறீர்களா?

ரஞ்சித்,
இதனை ஏன் தமிழர்கள் மீதான தாக்குதல் எனக் குறிப்பிடுகின்றீர்கள்? மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய இடங்களில் கொல்லப்பட்டவர்களில் சிங்கள மக்களே அதிகம். நீர்கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியானோர்களில் அநேகமானோர் சிங்கள மக்களே. சிங்களத்தில் பூசை (Service) நடந்து கொண்டு இருக்கும் போதுதான் குண்டு வெடிக்கப்பட்டது.

கொச்சிக்கடையினை சுற்றி இருப்பவர்களில் அதிகமானோர் தமிழ் கிறிஸ்தவர்கள். இவர்கள் பக்கத்தில் தான் தேவாலயம் இருப்பதால், நடுச்சாம பூசைக்கு அதிகாலை பூசைக்கும் போய் வந்து விட்டார்கள். காலை யில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் தூர இடங்களில் இருந்து வந்தவர்கள். இதிலும் பலர் சிங்களவர்கள்.

ஏன் எதிர்வினை இல்லையென்பதுக்கு பதில் அரசு திட்டமிட்டால் மட்டும்தான் சிங்களவர்களை கொண்டு தென்பகுதியில் கலவரம் செய்ய முடியும். கொழும்பில் எத்தனையோ குண்டுகள் வெடித்து சிங்கள மக்கள் கொல்லப்பட்டு இருந்த காலத்திலும் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீது சிங்கள மக்களால் வன்முறை ஏவி விடப்படவில்லை.

ஆனால் முஸ்லிம் மீது நையாண்டிகளும், தூற்றுதல்களும் வெறுப்பும் இச் சம்பவங்களுக்கு பின் மிக அதிகமாக வளர்ந்து வருவதை சிங்கள சமூக வலைத்தளங்களில் காண முடிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

ஆனால் முஸ்லிம் மீது நையாண்டிகளும், தூற்றுதல்களும் வெறுப்பும் இச் சம்பவங்களுக்கு பின் மிக அதிகமாக வளர்ந்து வருவதை சிங்கள சமூக வலைத்தளங்களில் காண முடிகின்றது.

நியுட்டனின் 3ம் விதி போலதான் எறிந்தால் எறியும் வேகத்தை போலவே வந்து சேரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத் தலைமைகள் இந்தச் சந்தர்ப்பத்தை தமக்கு சர்வதேச அனுதாபத்தை தேடவே அதிகம் பாவிப்பார்கள். இந்த தாக்குதலில் தமிழ் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதை இன்று வரை எந்த தமிழ் அரசியல்வாதிகளும் பேசவில்லை. பேச மறுப்பது.. மெளனிப்பது ஏனோ..?!

தமிழ் மக்களின் இழப்பு என்பது சிங்கள அரச பயங்கரவாதப் படைகளின் இனப்படுகொலைக்கு மேலதிகமானது என்பதை ஏன் இவர்கள் இந்தச் சந்தர்ப்பதில் உலகிற்கு சொல்ல மறுக்கிறார்கள்..????! மறக்கிறார்கள்...??! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.