Jump to content

பிரபாகரனை மெச்சிய மகிந்த -அதிர்ந்தது இலங்கை பாராளுமன்று| Srilanka Parliament


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒரு போதும் அவர்கள் உத்தி கிடையாது.
#CNN - அமெரிக்கா.

இலங்கையில் முப்பது வருடங்களாக நடந்து கொண்டிருந்தது மதப் போராட்டம் அல்ல அது விடுதலைப் போராட்டம்.

#BFM - பிரான்ஸ்.

விடுதலைப் புலிகளுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. இறுதி யுத்தம் உட்பட ஒருபோதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தியிருக்கவில்லை.

#சிறீலங்கா அரசு.

சொல்வதற்கு ஒன்றுமில்லை..

https://www.facebook.com/parani.krishnarajani

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் சொல்லியவர்கள்தான் புலிகள் இயக்கத்தை இல்லாமல் ஆக்கி தமிழர்களை அநாதரவாக்கினார்கள். எனவே, அதிகம் குளிர்ச்சி அடையவேண்டாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

இப்படி எல்லாம் சொல்லியவர்கள்தான் புலிகள் இயக்கத்தை இல்லாமல் ஆக்கி தமிழர்களை அநாதரவாக்கினார்கள். எனவே, அதிகம் குளிர்ச்சி அடையவேண்டாம்!

 

இது குளிச்சி  அடைவதற்கல்ல ஐயா

நாம   பட்டதை  அவர்களும் பட  தொடங்குகிறார்கள்  என்ற அற்ப  சந்தோசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

 

இது குளிச்சி  அடைவதற்கல்ல ஐயா

நாம   பட்டதை  அவர்களும் பட  தொடங்குகிறார்கள்  என்ற அற்ப  சந்தோசம்

இதில் சந்தோஷப்படுவது அற்பமாகத்தான் உள்ளது.

முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாவதால் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைத்துவிடாது. இரு இனங்களையும் விழுங்கி ஏப்பம் விடத்தான் சிங்களம் தன்னைத் தயார்படுத்தியுள்ளது.

வாய்க்குள் முன்னர் போன தமிழர்கள் வயிற்றுக்குள் இருந்து அடுத்ததாக வாய்க்குள் வந்துவிழும் முஸ்லிம்களைப் பார்த்து சந்தோஷப்படுவது செரிமானம் வரைதான் நிலைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

இதில் சந்தோஷப்படுவது அற்பமாகத்தான் உள்ளது.

முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாவதால் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைத்துவிடாது. இரு இனங்களையும் விழுங்கி ஏப்பம் விடத்தான் சிங்களம் தன்னைத் தயார்படுத்தியுள்ளது.

வாய்க்குள் முன்னர் போன தமிழர்கள் வயிற்றுக்குள் இருந்து அடுத்ததாக வாய்க்குள் வந்துவிழும் முஸ்லிம்களைப் பார்த்து சந்தோஷப்படுவது செரிமானம் வரைதான் நிலைக்கும்

வாய்க்குள் தள்ளி  விட்டவனும்  அதே  வாய்க்குள்  வரும் போது வருமே

அதே  நிலை  தான்

தமிழருக்கு  நன்றாக  தெரியும் இது  சிங்களத்துக்கே செரிமானம்  என்று

ஆனால் சில  மதம் கொண்டவர்களுக்கு  புரியவில்லை

புரியவும் போவதில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாவதால் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைத்துவிடாது.

அப்போ நீங்கள் இன்னுமா நம்புகிறீர்கள் உரிமைகள் கிடைக்குமென்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்போ நீங்கள் இன்னுமா நம்புகிறீர்கள் உரிமைகள் கிடைக்குமென்று

ஒற்றை வரியை பிரித்தெடுத்துக் கேட்டால் பதில் “தெரியவில்லை” என்பதுதான்.

எனது கருத்தில் சொல்ல வந்தது என்னவென்றால் முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாகும்போது மகிழ்ச்சியை காட்டுவது தமிழர்களுக்குள் புரையோடியிருக்கும் முஸ்லிம் இனவெறுப்பின் வெளித்தோற்றம்தான். அதற்கு ஒவ்வொருவருக்கும் பல காரணங்கள் இருக்கும். இலங்கை முஸ்லிம்களோடு பழகாமல், அவர்களுடன் நண்பர்களாகக்கூட இல்லாமல் இருக்கும் எனக்குள்ளும் ஏதோ ஒரு இனவெறுப்பு ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் இந்தத் தாக்குதல்களை நடாத்தியவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய நெருக்கடியைத்தான் கொடுத்திருக்கின்றார்கள். அந்த நெருக்கடி தமிழர்களுக்கு நன்மைகளைப் பயக்காது. அதாவது சிங்களவர்கள் தமிழர்களை திடீரென்று நன்றாக நடத்தப்போவதில்லை. கிழக்கில் வசிக்கும் உங்களுக்கு எந்தவகையான மாற்றங்கள் தெரிகின்றது என்பதை சில வாரங்களில் சொன்னால் நாடு எந்தத் திசையில் போகின்றது என்பதை ஓரளவு அனுமானிக்கலாம்.

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒரு போதும் அவர்கள் உத்தி கிடையாது.
#CNN - அமெரிக்கா.

ஆயுதங்கள் மெளனிக்கும் வரை இலங்கையின் எந்தப்பாகத்திலும் தாக்குதல் நடாத்தக்கூடிய திறன் புலிகளிடம் இருந்தது. அதுவும் பொதுமக்கள் மீதான தாக்குதலை தென்னிலங்கையில் நடத்துவது என்பது புலிகளை பொறுத்தவரை மிக இலகுவான விடயமாகவே இருந்தது. ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.
 

புலிகளிடம் இறுதிவரை விமானங்கள் இருந்தன. பெருந்தொகை மக்கள் கூடும் இடங்களின் மீது தென்னிலங்கையில் தாக்குதல் நடாத்துவது ஒன்றும் புலிகளுக்கு பெரிய விடயமே அல்ல.
ஆனாலும் அவர்கள் அதை செய்யவில்லை. தம் எதிரியின் இலக்கை மட்டுமே தேர்வு செய்து, மக்களின் இழப்பை தவிர்ப்பதற்காக அநேக சமயங்களில் பெரும்விலை செலுத்தியவர்கள் புலிகள். இறுதிவரை தம் கொள்கையில் வழுவாது , விடுதலைப்போரை வழிநடத்தி மெளனித்து, வித்தானவர்கள் புலிகள்.


அன்று பயங்கரவாதம் என்னும் வரையறைக்குள் புலிகளை புகுத்தி , பல தசாப்தங்களாக தமிழர்களின். விடுதலைக்காக போராடிய விடுதலை அமைப்பை சர்வதேச, இந்திய கூட்டுடன் இலங்கை அரசால் அழிக்க முடிந்தது.

இன்று, புலிகளை அழிக்க முண்டு கொடுத்த அதே சர்வதேசம் புலிகளை புரிந்துகொண்டிருக்கின்றது.

பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை நேற்று சிங்கள மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

புலிகள் கோலோச்சிய காலத்தில்கூட  தென்னிலங்கை இவ்வளவு அச்சத்துடன் இருந்தது கிடையாது.

தமிழர்களுக்கான உரிமைகளை மட்டுமே புலிகளும், தமிழர்களாகிய நாங்களும் கேட்டோம். அப்பாவிகளின் உயிரை அல்ல. அன்று விதைத்ததை இன்று இலங்கை அறுவடை செய்கின்றது. யார் பயங்கரவாதிகள் என்பதை உலகம் புரிந்துகொள்ளும்.!

ஒரு நண்பர் வாட்சப் மூலம் அனுப்பிக் கிடைத்த இடுகை. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சந்தர்ப்பவாத உளறல். இதே நாடுகள் எமது இனத்தை அழிக்க கூட்டுச் சேர்ந்து குண்டு போட்ட போது எத்தனை தேவாலயங்கள் அழிந்தன.. எந்தனை தமிழ் பேசும் கிறிஸ்தவ தமிழ் மக்கள் அழிந்தார்கள்.

அப்போதெல்லாம்.. அந்த அப்பாவி மக்களும்.. இவர்களுக்குப் பயங்கரவாதிகளாகவே தென்பட்டனர்.

நவாலி தேலாவயம் மீது குண்டு போட்டுவிட்டு பயங்கரவாதிகளின் பெரிய முகாம் தகர்க்கப்பட்டது என்று கதிர்காமரை வைத்துப் பொய் சொன்னவர்கள்.. சந்திரிக்கா அம்மையாரும்.. ரத்வத்தையும். 

சரி இப்பதான் உண்மையை உணர்ந்தீர்கள் என்றால்.. ஏன் விடுதலைப்புலிகள் மீது தடை. ஏன் முன்னாள் போராளிகளுக்கு சிறையும் சமூகத்தில் நெருக்குவாரங்களும்..???! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்போ நீங்கள் இன்னுமா நம்புகிறீர்கள் உரிமைகள் கிடைக்குமென்று

முன்பு சிறு வயதில் வாசித்தது ஒன்று ஞாபகம் வருகிறது .

பெரிய கப்பல் ஒன்று போய் கொண்டிருக்கு அதில் எதோ பழுது வந்து விட்டது இன்னும் அரை  மணி நேரத்தில் அது எதோ ஒரு நிலையாக இருக்கும் இரு பெரிய பகுதியுடன் மோதப் போகின்றது .

எனக்கு ஒரே குழப்பம். அரை மணித்தியாலத்தில் மொத்தப் போகின்றது என்றால்  ஏன் இவங்கள் பிரேக் போட்டு நிப்பாட்ட வேண்டியது தானே என்று .

எங்களுக்கும் அரை மணித்தியாலம் அல்லது சற்றுக்  கூடுதலான ஒரு நேரத்தில் கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைக்கக் இருக்கிறது என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை .

இலங்கை தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டியதொன்று என்பதில் கொள்கையளவில் எல்லாரிடமுமே ஒரு புரிந்துணர்வு இருப்பதை  நாங்கள் உணர்ந்து கொள்ளலாம் .நிபந்தனைகள் எல்லாம் ஒருமித்து வரும் போது இது சாத்தியமாகின்றது.  இதற்கான உறுதியான அத்திவாரம் 83 இலிருந்து ௦9 வரை அந்த உத்தமர்கள் இட்டு விட்டு தான் போயிருக்கிறார்கள்.

இரட்டைக் கோபுரம்,  2019  ஈஸ்டர் என்பதெல்லாம் நிபந்தனைகளை ஒருமிக்க வைக்கும் கூட்டு செயல் பாடுகளின் பகுதிகளே . இன்றைய திகதியில் இலகுவாக தீர்த்து வைத்திருக்க வேண்டிய தமிழரின் பிரச்சனையை  தீர்க்காமல் விட்டு நாட்டைஇராணுவ மையப்படுத்தி வைத்திருப்பதுவும் ஈஸ்டர் 2019 க்கு ஒரு  காரணி என இவர்கள் உணர்ந்து கொள்ளத் தலைப்பட்டிருப்பதே இவர்களின் இந்த கூற்றுக்கு காரணம்.   

 நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் செயலிழக்கமால் நம்பிக்கையுடன் செய்ய வேண்டியவற்றை செய்வது தான்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

 

சரி இப்பதான் உண்மையை உணர்ந்தீர்கள் என்றால்.. ஏன் விடுதலைப்புலிகள் மீது தடை. ஏன் முன்னாள் போராளிகளுக்கு சிறையும் சமூகத்தில் நெருக்குவாரங்களும்..???! 

இதெல்லாம் ஓரிரு நாட்களில் செய்யக் கூடிய விடயங்கள் என்று உண்மையிலேயேயே நம்புகிறீர்களா.

தனது சொந்த நலன்களை பாதுகாத்தல் , பொது நியாயங்களை நடைமுறைப்படுத்தும் கடப்பாடு etc  என்று சமயங்களில் ஒன்றுக்கு ஒன்று முரண்படும் சந்தர்ப்பங்களை கையாள வேண்டிய நிலைமைகள் இருப்பதனை நாங்களும் புரிந்து கொள்ள  வேண்டும். 

சம்பந்தப்பட்டவர்கள் ( வர்கள், நாங்கள் , நீங்கள் ) எல்லோரும் முரண்பாடுகளை குறைக்கும் வகையில் செயல்படும் வேளையில் இதன் சாத்தியப்பாட்டிற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் .

  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

கிழக்கில் வசிக்கும் உங்களுக்கு எந்தவகையான மாற்றங்கள் தெரிகின்றது என்பதை சில வாரங்களில் சொன்னால் நாடு எந்தத் திசையில் போகின்றது என்பதை ஓரளவு அனுமானிக்கலாம்.

பல ஆண்டுகளுக்கு அதாவது எனது அப்பாக்களுடன் வாழ்ந்த அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இனவாதம் இல்லை தமிழர்களுடன் சேர்ந்து வாழப்பழகியவர்கள் ஆனால் தற்போது அவர்களுக்கு தனிய தனிய என்பதை விட ஊர் ஊருக்கு மூளை சலவை செய்யப்பட்டுள்ளது கரையோர பிரதேசம் எங்களுக்கு வேண்டும் அல்லது ஒட்டு மொத்த கிழக்கு மாகாணம் எக்காரணம் கொண்டும் வட்க்கு கிழக்கும்  இணையக்கூடாது கிழக்கில்  இருக்கும் தமிழர்களிடம் தாங்கள் கையேந்தக்கூடாது  என்றும் நினைத்து வாழ்கிறார்கள் வாயால் ஒற்றுமையென்று சொல்லிவிட்டு மனதால் அது சரிப்பட்டு வராது என்று வாழ்கிறார்கள்

 

சின்ன உதாரணம் கல்முனை  தமிழ் பிரதேச செயல்கத்தை தரம் உயர்த்தகூடாதெனவும் அதற்கு ஆதரவு கேட்டு தமிழர்கள் பேரணி நடத்துவதற்கு தடையுத்தரவும் (நீதிமன்றத்தில்) வழக்கும் போட்டவர்கள் இவர்களை நம்புவர்கள் இன்று யாரும் இல்லை அவர்கள் அவர்களது பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.