Jump to content

எமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த


Recommended Posts

எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும், வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்கத் தேவையில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) விசேட அறிக்கை ஒன்றை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “விடுதலைப் புலிகள், வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதில்லை.

வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் நிதி சேகரித்து வந்ததே இதற்கு காரணம். தற்போது வெளிநாட்டவர்களுக்கு தேவையான வகையில் நாடு முன்னெடுக்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் தெற்காசியாவில் நடந்த மிகப் பெரிய தாக்குதல். இந்த தாக்குதலில் வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த காலத்தில் விடுதலைப் புலிகள் ஒரு நேரத்தில் குண்டு தாக்குதலை நடத்திய போதிலும் அந்த தாக்குதல்களில் இந்தளவுக்கு மக்கள் கொல்லப்படவில்லை.

விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்து 10 ஆம் ஆண்டு நிறைவை அனுஷ்டிக்கும் சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளமை கவலையளிக்கின்றது” என்று தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%af%80-2/

Link to comment
Share on other sites

கோத்தபாயவை ஜனாதிபதி ஆக்க பாக்கிஸ்தானில் திட்டமிட்டு சீனாவின் பணபலத்துடன் பாக்கிஸ்தானின் வெளிநாட்டு சதிகளுக்கு பொறுப்பான ISI  ஆல் செய்யப்பட்ட பயங்கரவாதம் இது. அமெரெக்க எதிர்ப்பு சக்திகள் முழு மூச்சில் களம் இறங்கி உள்ளன. ISIS இன் சில பிரிவுகள் பாக்கிஸ்தானின் பங்காளிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடன் வாங்க‌ முதல் யோசிச்சு இருக்க வேணும் மாத்தையா...
குண்டு வைத்தர்வர்கள் தங்களுக்கு பிரச்சனை என்று சொல்லவில்லையே ...அவர்களுடைய பிரச்சனை எல்லோரும் அல்லாவை வணங்க வேண்டும் என்று ....இது நடக்கிற காரியமா?

Link to comment
Share on other sites

28 minutes ago, putthan said:

கடன் வாங்க‌ முதல் யோசிச்சு இருக்க வேணும் மாத்தையா...
குண்டு வைத்தர்வர்கள் தங்களுக்கு பிரச்சனை என்று சொல்லவில்லையே ...அவர்களுடைய பிரச்சனை எல்லோரும் அல்லாவை வணங்க வேண்டும் என்று ....இது நடக்கிற காரியமா?

அல்லாவை வணங்க வேண்டும் என்று குண்டு வைத்தவர்கள் பகடைக் காய்கள். இவர்களின் திட்டமும், குண்டுகளும் இயக்கிய விதமும் உயர்தர இராணுவ துல்லியத்துடன் வேறு சக்தியால் செய்யப் பட்டவை. அந்த சக்தி பாகிஸ்தானின் ISI. நோக்கம் கோத்தாவை ஜனாதிபதி ஆக்குவது. யாருக்காக? சீனாவுக்காக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

கோத்தபாயவை ஜனாதிபதி ஆக்க பாக்கிஸ்தானில் திட்டமிட்டு சீனாவின் பணபலத்துடன் பாக்கிஸ்தானின் வெளிநாட்டு சதிகளுக்கு பொறுப்பான ISI  ஆல் செய்யப்பட்ட பயங்கரவாதம் இது. அமெரெக்க எதிர்ப்பு சக்திகள் முழு மூச்சில் களம் இறங்கி உள்ளன. ISIS இன் சில பிரிவுகள் பாக்கிஸ்தானின் பங்காளிகள்.

நல்ல கற்பனை.

Link to comment
Share on other sites

13 minutes ago, Nathamuni said:

நல்ல கற்பனை.

தாக்குதல் பற்றி இந்திய புலனாய்வு விடுத்த எச்சரிக்கையை சிறி லங்கா பாதுகாப்பு துறையும் நல்ல கற்பனை என்று தான் நினைத்து இருக்க வேண்டும்.அல்லாவிட்டால் எச்சரிக்கை ஆவது செய்து இருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Jude said:

தாக்குதல் பற்றி இந்திய புலனாய்வு விடுத்த எச்சரிக்கையை சிறி லங்கா பாதுகாப்பு துறையும் நல்ல கற்பனை என்று தான் நினைத்து இருக்க வேண்டும்.அல்லாவிட்டால் எச்சரிக்கை ஆவது செய்து இருப்பார்கள். 

இலங்கை அரசியல், இனமுரண்பாடுகள் எப்படி இருந்தாலும், மகிந்தாவும், சகோதரர்களும் பதவிக்கு வர முடியாது என்பதை மேற்கு உறுதி செய்யும். 

ஜஎஸ் இயங்கும் இடமெங்கும் மேற்கு புகுந்து கொள்ளும். FBI, இன்ரபோல், வந்தே விட்டது.

Link to comment
Share on other sites

தமிழினத்தை அழிக்கமுயலும் இந்தியனைவிடவும், இந்தியனுக்கு ஆதரவுகொடுக்கும் அமெரிக்கனைவிடவும், சீனா கேவலமானதா....? சீன, தமிழர் உறவுபற்றி சரித்திரங்களும் உயர்வாகத் தெரிவிக்கின்றனவே...!! 

Link to comment
Share on other sites

அதிகார ஆசையிலேயே மகிந்தவுக்கு குறி! சம்பந்தன் சாட்டை!

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் சர்வதேச தொடர்பு உள்ளதா? இலங்கையை ஏன் தாக்க தீர்மானித்தார்கள் ? இன ரீதியில் நாம் அனைவரும் பிளவுபட்டுள்ள காரணத்தை பயன்படுத்தியும், அரசியல் ரீதியாக எம்மத்தியில் பிளவுகள் காணப்படுகின்றதை அறிந்துகொண்டும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளனவா?என்ற கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சபையில் கேள்வி எழுப்பினார்.

அத்துடன் புதிய அரசியல் அமைப்பின் மூலமாக தேசியத்தை ஒன்றிணைத்தால் மட்டுமே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

இப்போதும் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் இந்த சம்பவங்களை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற மட்டுமே நினைக்கின்றீர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் சரியாகும் என நினைக்கின்றீர்கள். அவ்வாறு இருக்காது, முதலில் புதிய அரசியல் அமைப்பினை கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

https://www.ibctamil.com/srilanka/80/118556

 

Link to comment
Share on other sites

On 4/23/2019 at 7:33 PM, Jude said:

கோத்தபாயவை ஜனாதிபதி ஆக்க பாக்கிஸ்தானில் திட்டமிட்டு சீனாவின் பணபலத்துடன் பாக்கிஸ்தானின் வெளிநாட்டு சதிகளுக்கு பொறுப்பான ISI  ஆல் செய்யப்பட்ட பயங்கரவாதம் இது. அமெரெக்க எதிர்ப்பு சக்திகள் முழு மூச்சில் களம் இறங்கி உள்ளன. ISIS இன் சில பிரிவுகள் பாக்கிஸ்தானின் பங்காளிகள்.

mi07xh.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/24/2019 at 3:15 AM, போல் said:

எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும், வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்கத் தேவையில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதுதான் திருடனுக்கு தேள் கொட்டுவது என்பதாக்கும் குண்டுவெடிப்புக்கு பின் ஆட்சி மாறும் என்று பார்த்திருக்க .  இந்த நாசமாய் போன இண்டர்போலும்  fbi குருப் குருபாய் வந்து இறங்கி நிக்கிறாங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான்  மொக்கு உனக்கு  தமிழரும் தலைவரும்  1000  தடவை  சொன்னார்கள்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.