Jump to content

ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ புலி ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை ஒழித்தார். ஆனாலும் முஸ்லிம்க‌ளுக்கெதிரான தீவிர‌வாத‌ம் இன்ன‌மும் உள்ள‌து.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Untitled.jpg

 

தீவிர‌வாத‌ம், ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் முழுமையாக‌ நாட்டிலிருந்து ஒழிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ புலி ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை ஒழித்தார். ஆனாலும் முஸ்லிம்க‌ளுக்கெதிராக‌ பேசும் த‌மிழ் தீவிர‌வாத‌ம் இன்ன‌மும் உள்ள‌து.

க‌ருணா, கோடீஸ்வ‌ர‌ன், வியாழேந்திர‌ன், சும‌ந்திர‌ன், ம‌னோ க‌ணேச‌ன்  உட்ப‌ட‌ த‌மிழ் கூட்ட‌மைப்பின‌ர் இன்ன‌மும் முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ தீவிர‌வாத‌மாக‌ பேசுகிறார்க‌ள், ஆர்ப்பாட்ட‌ம் செய்கிறார்க‌ள்.

அதே போல் புலிக‌ளை ஒழித்த‌ ம‌ஹிந்த‌வால் சில‌ சிங்க‌ள‌ அர‌சிய‌ல் ம‌ற்றும் ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர்க‌ளின் தீவிர‌வாத‌த்தை ஒழிக்க‌ முடிய‌வில்லை. அவ‌ர்க‌ளுக்கெதிராக‌ ச‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்திருந்தால் முஸ்லிம்க‌ள் ம‌த்தியில் தீவிர‌வாத‌ம் உருவாகுவ‌தை த‌டுத்திருக்க‌லாம்.

த‌ம்புள்ள‌ போன்ற‌ ப‌ள்ளிவாய‌ல் தாக்க‌ப்ப‌ட்டு அளுத்க‌ம‌ அப்பாவி முஸ்லிம்க‌ள் அடிவாங்கிய‌து சிங்க‌ள‌ தீவிர‌வாத‌மாகும்.

அதே போல் ரணில் த‌லைமையிலான‌ இந்த‌ அர‌சும் அதே த‌வ‌றை செய்து க‌ண்டியிலும் பெந்தோட்டையிலும் சிங்க‌ள‌ தீவிர‌வாத‌த்தின் அநியாய‌த்தை பார்த்துக்கொண்டிருந்த‌து.

அன்று ஹிஸ்புல்லா, த‌லைவ‌ர் ரிசாத் போன்றோர் அடித்துக்கூறின‌ர். தூங்கிகொண்டிருக்கும் முஸ்லிம் வாலிப‌ர்க‌ளை த‌ட்டியெழுப்ப‌ வேண்டாம் என‌. ஆனாலும் அர‌சு தீவிர‌வாத‌ம் வ‌ள‌ர‌ துணை போன‌து.

தீவிர‌வாத‌ம் என்ப‌து இன்று நாட்டில் அனைத்து ம‌த‌ ம‌க்க‌ள் ம‌த்தியிலும் வ‌ள‌ர்ந்து விட்ட‌தை காண்கிறோம். ஒவ்வொரு ச‌மூக‌மும் அடுத்த‌ ச‌மூக‌த்தை த‌ப்பான‌ க‌ண்ணோட்ட‌த்திலும் கோப‌த்திலும் பார்க்கிற‌து. ச‌மூக‌ வ‌லைய‌த்த‌ள‌ங்க‌ளில் மிக‌ மோச‌மான‌ தூஷ‌ண‌ வார்த்தைக‌ளால் ஏசிக்கொண்டிருக்கிற‌து. இதில் சிங்க‌ள‌ வாலிப‌ர் முத‌லிட‌த்திலும் த‌மிழ் ம‌ற்றும் முஸ்லிம்க‌ள் இர‌ண்டாம் மூன்றாம் இட‌த்திலும் உள்ள‌ன‌ர்.

இந்நிலையை மாற்றும் பொறுப்பு அர‌சின் கையில் உள்ள‌து. எந்த‌வொரு ச‌மூக‌த்தையும் அல்ல‌து ம‌த‌த்தையும் தூச‌ண‌ வார்த்தையால் (த‌ம்பிலா, சோனி, ப‌ற‌த்த‌மிழா) போன்ற‌ வார்த்தைக‌ளால் எழுதினால் அவ‌ர்க‌ள் எவ‌ராக‌ இருந்தாலும் கைது செய்ய‌ப்ப‌ட்டு ப‌கிர‌ங்க‌ பிர‌ம்ப‌டி கொடுக்க‌ வேண்டும்.
இல‌ங்கை ம‌க்க‌ள் அனைவ‌ரும் இல‌ங்கைய‌ர்க‌ள் என்ற‌ க‌ருத்த‌ர‌ங்குக‌ளை ந‌டாத்த‌ பௌத்த‌ ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர்க‌ள் முன் வ‌ந்து சிறுபான்மை இளைஞ‌ர்க‌ள் ம‌த்தியில் அன்பை விதைத்து விரோத‌த்தையும் விர‌க்தியையும் வ‌ள‌ர்க்க‌ முன் வ‌ர‌ வேண்டும். சிங்க‌ள‌ பெரும்பான்ம‌ திருந்தினால் அவ‌ர்க‌ள் ம‌த்தியில் உள்ள‌ பெரும்பான்மை என்ற‌ தீவிர‌வாத‌ சிந்த‌னையை ஒழித்து அனைவ‌ரும் இல‌ங்கை ம‌க்க‌ள் என்ற‌ வ‌கையில் ந‌ட‌ந்தால் எதிர் கால‌த்தில் தீவிர‌வாத‌ம் இல்லாத‌ நாட்டை நாம் க‌ட்டியெழுப்ப‌லாம்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
உல‌மா க‌ட்சி.

https://www.madawalaenews.com/2019/04/fd.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் முஸ்லிம்கள் நல்லா நாட்டு மக்களுக்கு வைச்சு செஞ்சுட்டாங்களே.

இவரை தூக்கி உள்ள வைத்து, ஜிகாதிகள் குறித்து விசாரிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.