Jump to content

தற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேக நபர்களுடைய பெயரையும் புகைப்படத்தையும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி குறித்த நபர்களை அடையாளம் கண்டால் 071 8591771, 0112422176 மற்றும் 011 2395605 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் அறியத்தருமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மொஹமட் இயுஹைம் சாஹிட் அப்துல்லாஹ், நோத் சார எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன், அப்துல் காதர் பாத்திமா காதியா, மொஹமட் மொஹட் ரில்வான் மற்றும் பாதிமா லதீபா உள்ளிட்ட ஆறு பேரின் புகைப்படங்களையே பொலிஸ் தலைமையகம் இவ்வாறு வெளியிட்டுள்ளது. 

இதில் மூன்று பெண்களும், மூன்று ஆண்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

blast1.jpg

7518783889631211508.jpg

http://www.virakesari.lk/article/54685

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"புலஸ்தினி ராஜேந்திரன்" ... சைத்தான் கே பச்சி ... அதுக்குள்ளேயும் எங்கண்ட ஒன்று மாட்டுப்பட்டுது போல...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

"புலஸ்தினி ராஜேந்திரன்" ... சைத்தான் கே பச்சி ... அதுக்குள்ளேயும் எங்கண்ட ஒன்று மாட்டுப்பட்டுது போல...
 

சிலவேளை காதலியாகவோ மனைவியாகவோ இருக்கலாம்.
கட்டாய மதமாற்றத்துக்குள்ளும் அகப்பட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

I did some research and found the below info regarding one of the wanted suspects on Sri Lanka Bombing - Abdul Qadir Fathima Kadia a.k.a. Amara Majeed

Amara Majeed is a Muslim-American activist and author of The Foreigners. In 2015, she was featured in 2015 BBC's 100 Women. She is founder of The Hijab Project, an organization that empowers Muslim women and encourages open dialogue through social experimentation. Her letter to Donald Trump, published by Seventeen Magazine, led to media recognition from Good Morning America and the Daily Mail, among others. Majeed is currently studying Political Science and Lived Islam at Brown University and has a passion for Sufism

Image may contain: 2 people, people smiling, people standing and outdoor
Image may contain: 1 person, tree, plant, outdoor and nature
Image may contain: 1 person
Image may contain: 1 person, smiling, standing
நன்றி முகனூல்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகே.... உன்னை ஆராதிக்க
ஆயிரம் பேர் வெளியே திரிய 
நீயோ வெடிகுண்டை அல்லவோ 
மடியில் கட்டிக்கொண்டாய்
அபலை பெண்ணே ...
வெடித்துச் சிதறினால் 72 கூர்முலைகளை கொண்ட 
சுவை நிறைந்த யோனி கொண்ட கற்புக்கரசிகளை
பரிசாக தருவேன் என்று ஆண்களுக்கு சொன்ன  
உன் அல்லாஹ உனக்கு எதை பரிசாக தருவானாம்...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

"புலஸ்தினி ராஜேந்திரன்" ... சைத்தான் கே பச்சி ... அதுக்குள்ளேயும் எங்கண்ட ஒன்று மாட்டுப்பட்டுது போல...
 

மதம் மாறி இருக்கும் மாறின ஆக்களை பயன்படுத்துவது ஒரு வேளை அவர்களுக்கு புண்ணியமாக இருக்கலாம் இவளுக்கு என்ன கொடுக்க போறானே மேல் லோகத்தில் இருப்பவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்

American_Girl-2-700x450.jpg

தாம் வெளியிட்ட ஒளிப்படம் ஒன்று தவறானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சிலரை அடையாளப்படுத்தி அவர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்.

குறிப்பாக தேடப்படும், சந்தேகநபர்களின் ஒளிப்படங்கள் மற்றும் பெயர் விபரங்களை பொலிஸார் வெளியிட்டிருந்தனர்.

அவ்வகையில், மொஹமட் இவுஹய்ம் சாதிக் அப்துல்ஹக், பாத்திமா லதீபா, மொஹமட் இவுஹய்ம் ஷாஹிட் அப்துல்ஹக், புலஸ்தினி ராஜேந்திரன் எனப்படும் சாரா, அப்துல் காமர் பாத்திமா காதியா, மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் ஆகிய நபர்களின் பெயர்களையே பொலிஸார் வெளியிட்டனர்.

இவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 071859177101124221760112395605 ஆகிய இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தருமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்தது.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர்களில் அப்துல் காதர் பாத்திமா காதியா என்பவர் தௌகீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹசீமின் மனைவி என அடையாளப்படுத்தினர்.

இந்நிலையில், தீவிரவாதிகளுடன் தொடர்பு என தேடப்படும் பெண் என்று பொலிஸார் ஊடகங்களுக்கு கொடுத்த படம் தவறு என்று அமெரிக்காவைச் சேர்ந்த அவரது பெயர் Amara Majeed என்றும், தன்னுடைய ஒளிப்படம் தவறாக வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அமார மயீட் என்பவர் இஸ்லாமிய செயற்பாட்டாளர் என்றும், பிபிசி வெளியிட்ட 100 பெண்கள் பட்டியலில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை தற்போது பொலிஸார் வெளியிட்டுள்ள விளக்கச் செய்தியில், ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், அப்துல்காதர் ஃபாதிமா காதியா என்ற பெண் தேடப்படுவதாகவும், அவரது ஒளிப்படம் என்று கூறி வெளியிட்டிருந்த படம் தவறானது எனவும் கூறியுள்ளனர்.

American_Girl-1.jpg

http://athavannews.com/தேடப்படுவோரில்-அமெரிக்க/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இன பெருக்கத்தில் "வல்லார்" ..

kudumba-kattupadu.png

ராக்குத்தர் அப்துல் கமீது..🤔

அடுத்தவன் மயிற்றை கிஞ்சித்தும் கொள்ளார்".. அரசியல் தீர்வில் மட்டும் துண்டு போடும் கள்ளார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லங்கை பாதுகாப்பு அதிகாரிகள் இந்தப் படுகொலைகள் பற்றித் தெரிந்திருந்தும் தடுக்கத் தவறியது முதல், இறந்தவர்களின் எண்ணிக்கையைத் தவறாக வெளியிட்டமை மற்றும், தேடப்படும் தற்கொலைக் குண்டுதாரிகளின் படத்தினைப் பிழையாகப் பிரசுரித்தமை வரை சொதப்போ சொதப்பென்று சொதப்பியிருக்கிறார்கள். சர்வதேச செய்திச் சேவைகளில் இதுவரை கிடைத்துவந்த அனுதாப அலையும், பிரச்சாரமும் இனிக் கேலியாகவும், இலங்கைப் பாதுகாப்புத்துறையின் கையாலாகத்தனமாகவும் மாறப்போவது நடக்கப்போகிறது.

இப்படியானவர்கள் எப்படித்தான் புலிகளுடனான யுத்தத்தில் வென்றார்களோ என்று உண்மையாகவே நினைக்கத் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

தேடப்படுவோரில் அமெரிக்கப் பெண்ணின் ஒளிப்படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்

American_Girl-2-700x450.jpg

தாம் வெளியிட்ட ஒளிப்படம் ஒன்று தவறானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சிலரை அடையாளப்படுத்தி அவர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்.

குறிப்பாக தேடப்படும், சந்தேகநபர்களின் ஒளிப்படங்கள் மற்றும் பெயர் விபரங்களை பொலிஸார் வெளியிட்டிருந்தனர்.

அவ்வகையில், மொஹமட் இவுஹய்ம் சாதிக் அப்துல்ஹக், பாத்திமா லதீபா, மொஹமட் இவுஹய்ம் ஷாஹிட் அப்துல்ஹக், புலஸ்தினி ராஜேந்திரன் எனப்படும் சாரா, அப்துல் காமர் பாத்திமா காதியா, மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் ஆகிய நபர்களின் பெயர்களையே பொலிஸார் வெளியிட்டனர்.

இவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 071859177101124221760112395605 ஆகிய இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தருமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்தது.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர்களில் அப்துல் காதர் பாத்திமா காதியா என்பவர் தௌகீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹசீமின் மனைவி என அடையாளப்படுத்தினர்.

இந்நிலையில், தீவிரவாதிகளுடன் தொடர்பு என தேடப்படும் பெண் என்று பொலிஸார் ஊடகங்களுக்கு கொடுத்த படம் தவறு என்று அமெரிக்காவைச் சேர்ந்த அவரது பெயர் Amara Majeed என்றும், தன்னுடைய ஒளிப்படம் தவறாக வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அமார மயீட் என்பவர் இஸ்லாமிய செயற்பாட்டாளர் என்றும், பிபிசி வெளியிட்ட 100 பெண்கள் பட்டியலில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை தற்போது பொலிஸார் வெளியிட்டுள்ள விளக்கச் செய்தியில், ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், அப்துல்காதர் ஃபாதிமா காதியா என்ற பெண் தேடப்படுவதாகவும், அவரது ஒளிப்படம் என்று கூறி வெளியிட்டிருந்த படம் தவறானது எனவும் கூறியுள்ளனர்.

American_Girl-1.jpg

http://athavannews.com/தேடப்படுவோரில்-அமெரிக்க/

 

 

 

amara.JPG

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

குறித்த சந்தேகநபர்களில் அப்துல் காதர் பாத்திமா காதியா என்பவர் தௌகீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹசீமின் மனைவி என அடையாளப்படுத்தினர்.

இந்நிலையில், தீவிரவாதிகளுடன் தொடர்பு என தேடப்படும் பெண் என்று பொலிஸார் ஊடகங்களுக்கு கொடுத்த படம் தவறு என்று அமெரிக்காவைச் சேர்ந்த அவரது பெயர் Amara Majeed என்றும், தன்னுடைய ஒளிப்படம் தவறாக வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அமார மயீட் என்பவர் இஸ்லாமிய செயற்பாட்டாளர் என்றும், பிபிசி வெளியிட்ட 100 பெண்கள் பட்டியலில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கள-பௌத்த அரச பாதுகாப்பு தரப்பு கயவர்கள் இந்த படுகொலையில் தங்கள் பங்களிப்பை / தங்கள் சகாக்களின் பங்களிப்பை மறைக்க காலம் காலமாக அப்பாவிகளை குற்றவாளிகளாக்குவது வழமை. இதில் ஒரு தைரியமான அப்பாவியின் குரல் வெளிவந்துள்ளது! இதன் மூலம் சிங்கள-பௌத்த அரச பாதுகாப்பு தரப்பு கயவர்களின் நீண்டகால போலித்தனம் வெளிப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு தரப்பு கயவர்களும் உணர்ச்சிமிக்க வழக்குகளில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்காமல் யாரோ ஒருவரை குற்றவாளியாக்கி, நிரூபித்து ஒரு வழக்கை முடிப்பதில் கில்லாடிகள். போர்க்குற்றவாளி ராஜிவின் கொலை வழக்கு நல்ல உதாரணம். அந்தளவுக்கு அவர்களது நீதித்துறை படுகேவலமானது! பல விடயங்களில் இந்தக் கயவர்களை பின்பற்றும் சிங்கள-பௌத்த அரச பாதுகாப்பு தரப்பு கயவர்கள் ஒருபடி அதிகமாகவே உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்காமல் யாரோ ஒருவரை குற்றவாளியாக்கி, நிரூபித்து ஒரு வழக்கை முடிப்பதில் கில்லாடிகள்.

Link to comment
Share on other sites

தற்போதும் கூட சிங்கள-பௌத்த அரச பாதுகாப்பு தரப்பு கயவர்கள் சந்தேக நபர்களின் பெற்றோர்களையும், சகோதரர்களையும், நண்பர்களையும், கூட வேலை செய்தவர்களையும் கைது செய்து போலியான கணக்கு காட்டுகிறார்களே தவிர, இதுவரை தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஒரு உண்மையான குற்றவாளியை கைது செய்ததாக தகவல் இல்லை!

சிங்கள-பௌத்த இனமதவெறி அரசு மற்றும் ஹிந்திவெறி இந்திய அரசு நீதித்துறைகள் படுகேவலமானவை  என்பதற்கு இவை அனைத்தும் நல்ல உதாரணங்கள் ஆகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, போல் said:

தற்போதும் கூட சிங்கள-பௌத்த அரச பாதுகாப்பு தரப்பு கயவர்கள் சந்தேக நபர்களின் பெற்றோர்களையும், சகோதரர்களையும், நண்பர்களையும், கூட வேலை செய்தவர்களையும் கைது செய்து போலியான கணக்கு காட்டுகிறார்களே தவிர, இதுவரை தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஒரு உண்மையான குற்றவாளியை கைது செய்ததாக தகவல் இல்லை!

சிங்கள-பௌத்த இனமதவெறி அரசு மற்றும் ஹிந்திவெறி இந்திய அரசு நீதித்துறைகள் படுகேவலமானவை  என்பதற்கு இவை அனைத்தும் நல்ல உதாரணங்கள் ஆகும்.

பொதுமக்களை அமைதிப்படுத்துவதற்காகவும்.......ஊடகங்களுக்கு செய்தி சொல்ல வேண்டிய கட்டாயத்திற்காகவும்......சர்வதேசத்திற்கு தாங்கள் விழிப்பாக இருக்கின்றோம் என்பதை காட்டுவதற்காகவும்  தெருவால் போவோரை பிடித்து வைத்து விட்டு கணக்கு காட்டுவது அவர்களுக்கு கைவந்த கலை. இது தான் போர்காலத்திலும் நடந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கத்தில் ஜனாதிபதியிலிருந்து பிரதமர் அமைச்சர்கள் அடிமட்ட ஊழியர்கள் என அனைத்து மட்டத்திலும் சேவை ஒழுங்காற்றல் தரம் மிக குறைவாகவே காணப்படுகிறது. பாதுகாப்பு சேவையை தனியாக குறிப்பிடத்தேவையில்லை. அசமந்தப்போக்கு நிர்வாக சீர்கேடு அரசியல் பின்புலமுள்ள அதிகாரிகளின் தான்தோன்றிதனமான செயற்பாடுகளும் தான் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதனால் ஐ.எஸ் போன்ற பயங்கரவாதகுழுவின் தாக்குதலுக்கு முதற்தெரிவாக இருப்பது இலங்கைபோன்ற களேபர அரசியல் கொண்ட நாடுகள் என்றால் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல.

இதுவரை அறியப்படாத உள்நாட்டு அடிப்படைவாத இயக்கமொன்று இதுபோன்ற பரந்துபட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலொன்றை வெடிபொருட்கள், உபகரணங்களை சேகரித்து, திட்டமிட்டு, ஒருங்கிணைத்து நடத்தி முடிக்குமளவுக்கு இலங்கையின்  பாதுகாப்புச்சேவை கண்ணை மூடிக்கொண்டிருந்ததில் வேறும் பல  அரசியல் பின்னணிகள் இருந்திருக்கும் சாத்தியமும் உண்டு. 

அல்லாதான் இந்த அண்டத்துக்கே ஒரு இறைவன் என்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சொல்வதை ஏற்றுக்கொள்ளாத முஸ்லிம் யாரும் இருக்கிறார்களா? குர்ஆனுக்கும் இஸ்லாத்தின் சமய சித்தாந்தர்த்துக்கும் முரணாக எந்த முஸ்லிமும் குரல்கொடுப்பார்களா? இல்லையென்றால் அதுதான் அடிப்படைவாதிகளின் பலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர்கொழும்பு தேவாலயத்தில்,  தாக்குதல் நடாத்திய தற்கொலை குண்டுதாரியின் Cctv கானொளி!

Link to comment
Share on other sites

10 hours ago, ரஞ்சித் said:

லங்கை பாதுகாப்பு அதிகாரிகள் இந்தப் படுகொலைகள் பற்றித் தெரிந்திருந்தும் தடுக்கத் தவறியது முதல், இறந்தவர்களின் எண்ணிக்கையைத் தவறாக வெளியிட்டமை மற்றும், தேடப்படும் தற்கொலைக் குண்டுதாரிகளின் படத்தினைப் பிழையாகப் பிரசுரித்தமை வரை சொதப்போ சொதப்பென்று சொதப்பியிருக்கிறார்கள். சர்வதேச செய்திச் சேவைகளில் இதுவரை கிடைத்துவந்த அனுதாப அலையும், பிரச்சாரமும் இனிக் கேலியாகவும், இலங்கைப் பாதுகாப்புத்துறையின் கையாலாகத்தனமாகவும் மாறப்போவது நடக்கப்போகிறது.

இப்படியானவர்கள் எப்படித்தான் புலிகளுடனான யுத்தத்தில் வென்றார்களோ என்று உண்மையாகவே நினைக்கத் தோன்றுகிறது.

எல்லா புகழும் கோத்தபாயவுக்கே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.