Jump to content

ஒவொன்றாக வெளிவரும் ஜிகாதிகள் விபரங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட் பதியுதீன் மீது படியும் நிழல்

சங்கரிலா, கிங்ஸ்புரி ஹோட்டலின் தாக்குதலில் இரு சகோதரர்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் ஒருவரின் மூன்று மாத கர்ப்பிணியான மனைவியே 9வது குண்டுதாரியாவார்.

போலீசார் வந்தபோது, வீட்டில் தயாராக வைத்திருந்த குண்டினை வெடிக்க வைத்து ஒரு குழந்தை, இரு போலீசாருடன் மரணித்தார். பி. ராஜேந்திரன் என்னும் ஒரு ஏழை தமிழ் பெண்ணையும் காதலித்து, மதம் மாற்றி , மூளை சலவை செய்துள்ளனர் போல தெரிகிறது. இவரது முழு விபரம் இன்னும் தெரியவில்லை.  இவர் தானா  அந்த ஒன்பதாவது குண்டுதாரி என்று தெரியவில்லை.

இந்த இரு குண்டுதாரிகளின் தந்தையார் ஒரு வியாபாரி, அவர் ரிஸாடின் வலது கரமாக செயல்பட்டுள்ளார்.

இரு குண்டுதாரிகளில் ஒருவரான இன்சாப் அஹமட் அவிசாவளையில் ஒரு பித்தளை தொழிற்சாலை வைத்திருந்தார். இந்த தொழில்சாலைக்கு குண்டு தயாரிப்பதே நோக்கமாக இருந்தது.

ஆனாலும், புத்திசாலித்தனமாக, இலங்கை ராணுவத்திடம் இருந்து, வெறுமையான துப்பாக்கி தோட்டாக்களின் கவசங்களை வாங்கி இருக்கிறார். இதற்கு தேவையான அரசியல் செல்வாக்குக்கு ரிஷாட் உதவியுள்ளார்.

இந்த பித்தளை கவசங்களை உருக்கி இவர் குண்டுகளுக்கான ஆணிகள் உள்ளிட்ட பாகங்களை செய்வித்துள்ளார். அந்த பாக்டரியினை சீல் வைத்துள்ள போலீசார், முகாமையாளர் உள்பட்ட 9 பேரை கைது செய்துள்ளனர். அநேகமாக, அங்கே வேலை செய்தவர்களுக்கு, அவை ராணுவத்துக்காக செய்யப்படுபவை என்று சொல்லப்பட்டிருக்கலாம்.

வழக்கமாக இந்த வகை வெறுமையான துப்பாக்கி தோட்டாக்களின் கவசங்களை ராணுவ விதிகளின் படி, சிறு நிறுவனங்களுக்கு, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொடுக்க முடியாது.

இருந்தாலும், ரிஸாடின் அழுத்தம், செல்வாக்கு காரணமாக, முழுவதுமே இந்த இன்சாப் அஹமட்ன் தொழில்சாலைக்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

இதற்க்கான விளக்கம் அவரிடம் விரைவில் கோரப்படலாம்.

ஆஸ்திரேலிய, இந்திய, சிரிய தொடர்பு 

தாஜ் ஹோட்டலுக்கு குண்டுடன் சென்ற அப்துல் லதீப் ஜமீல் முஹமட், அது வெடிக்காததினால் அங்கிருந்து வெளியேறி தெகிவளை சென்றார். அங்கே மீண்டும் ஒருமுறை முயன்று பார்த்தபோது, இம்முறை குண்டு வெடித்து அவரும், வேறு ஒருவருமான இருவர் இறந்து போக, இந்த தொடர் தாக்குதல்களில் மிக குறைந்த சேதாரம் கொண்ட அந்நாளின் 7வது  தாக்குதலாக இது அமைந்தது.

இவர் அவுஸ்திரேலியாவில் படிக்க சென்று இருந்த காலத்தில் (2009 - 2013) ஆஸ்திரேலிய அதிகாரிகளின் இரகசிய கவனித்தலுக்கு ஆளாகி இருந்தார் என தெரிய வருகிறது.

ஆஸ்திரேலியாவில் இயங்கிய, தற்போது சிரியாவில் இருந்து வெளியேற முயன்று, துருக்கியில் சிக்கி சிறையில் இருக்கும், நீல் பிரகாஷ் எனும் IS முகவருடன் இவர் கொண்ட தொடர்பினால், ஆஸி இரகசிய சேவையின் கவனிப்புக்கு ஆளானார். எனினும் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்ற காரணத்தினால் அவர் கைதாகவில்லை.

ஆஸ்திரேலியாவில், மூளைச்சலவை செய்யப் பட்டு , மிகவும் கோபக்காரராக இலங்கை திரும்பி, காஸ்மீர் சென்று ஓர், 'Course' ஒன்றினை முடித்து சிரியா சென்று பின்னர் இலங்கை திரும்பி இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு செல்லுமுன்னர் இவர் பிரிட்டனிலும் படித்து இருக்கிறார். 

இப்போது, மிக அவசரமாக தத்தமது நாடுகளில் இவரது நடவடிக்கைகள் குறித்து, பிரிட்டன், ஆஸ்திரேலிய, இந்திய இரகசிய சேவைகள் ஆராய்கின்றன. இந்த நாடுகளின் முகவர்கள் இப்போது கொழும்பில் கூடி ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர்.

இலங்கைக்கு கிடைத்த மூன்று எச்சரிக்கையின் பின்னும் இலங்கை அரசோ, அதிகாரிகளோ அதனை தீவிரமாக எடுக்காதது, மிகப் பெரிய பழிப்புக்குரிய ஒரு இழிவினை (scandal) உண்டாக்கி உள்ளது.

ஆக இலங்கையில் நடந்த தாக்குதல்கள், மிக, மிக துல்லியமான திட்டங்களுடன், உலகையே அதிர வைக்கும் வகையில் அமைந்து விட்டது.

Source : DailyMirror Colombo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

இதற்கு தேவையான அரசியல் செல்வாக்குக்கு ரிஷாட் உதவியுள்ளார்.

நானாவுக்கு ஒன்னும் தெரியாது,இன்னும் அமைச்சராக இருக்கிறார்  ....... அடுத்த தடவை பிரதமராக வந்தாலும் வருவார்..... உண்மையிலயே சிங்களவர்கள்😄

Link to comment
Share on other sites

நடந்தவை நன்றாகவே நடந்தன. இனி நடப்பவையும் நன்றாகவே நடக்கும். இது உலக பொது விதி.

Link to comment
Share on other sites

ஹிஸ்புல்லா மற்றும் ரிஷாட்  'இரத்த ஆறு ஓடும், முஸ்லீம் இலைஞர்கள் ஆயுதம் ஏந்துவர்' என்று கூறியவற்றின் வீடியோக்கள் உள்ளனா? யாராவது எடுத்து தந்தால் நல்லது

Link to comment
Share on other sites

http://www.virakesari.lk/article/14262

2016-12-08 இந்த நாளின் பாராளுமன்ற உரையை எடுக்க முடியுமா என்று பாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

ரிஷாட் பதியுதீன் மீது படியும் நிழல்

சங்கரிலா, கிங்ஸ்புரி ஹோட்டலின் தாக்குதலில் இரு சகோதரர்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் ஒருவரின் மூன்று மாத கர்ப்பிணியான மனைவியே 9வது குண்டுதாரியாவார்.

போலீசார் வந்தபோது, வீட்டில் தயாராக வைத்திருந்த குண்டினை வெடிக்க வைத்து ஒரு குழந்தை, இரு போலீசாருடன் மரணித்தார். பி. ராஜேந்திரன் என்னும் ஒரு ஏழை தமிழ் பெண்ணையும் காதலித்து, மதம் மாற்றி , மூளை சலவை செய்துள்ளனர் போல தெரிகிறது. இவரது முழு விபரம் இன்னும் தெரியவில்லை.  இவர் தானா  அந்த ஒன்பதாவது குண்டுதாரி என்று தெரியவில்லை.

இந்த இரு குண்டுதாரிகளின் தந்தையார் ஒரு வியாபாரி, அவர் ரிஸாடின் வலது கரமாக செயல்பட்டுள்ளார்.

இரு குண்டுதாரிகளில் ஒருவரான இன்சாப் அஹமட் அவிசாவளையில் ஒரு பித்தளை தொழிற்சாலை வைத்திருந்தார். இந்த தொழில்சாலைக்கு குண்டு தயாரிப்பதே நோக்கமாக இருந்தது.

ஆனாலும், புத்திசாலித்தனமாக, இலங்கை ராணுவத்திடம் இருந்து, வெறுமையான துப்பாக்கி தோட்டாக்களின் கவசங்களை வாங்கி இருக்கிறார். இதற்கு தேவையான அரசியல் செல்வாக்குக்கு ரிஷாட் உதவியுள்ளார்.

இந்த பித்தளை கவசங்களை உருக்கி இவர் குண்டுகளுக்கான ஆணிகள் உள்ளிட்ட பாகங்களை செய்வித்துள்ளார். அந்த பாக்டரியினை சீல் வைத்துள்ள போலீசார், முகாமையாளர் உள்பட்ட 9 பேரை கைது செய்துள்ளனர். அநேகமாக, அங்கே வேலை செய்தவர்களுக்கு, அவை ராணுவத்துக்காக செய்யப்படுபவை என்று சொல்லப்பட்டிருக்கலாம்.

வழக்கமாக இந்த வகை வெறுமையான துப்பாக்கி தோட்டாக்களின் கவசங்களை ராணுவ விதிகளின் படி, சிறு நிறுவனங்களுக்கு, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொடுக்க முடியாது.

இருந்தாலும், ரிஸாடின் அழுத்தம், செல்வாக்கு காரணமாக, முழுவதுமே இந்த இன்சாப் அஹமட்ன் தொழில்சாலைக்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

இதற்க்கான விளக்கம் அவரிடம் விரைவில் கோரப்படலாம்.

ஆஸ்திரேலிய, இந்திய, சிரிய தொடர்பு 

தாஜ் ஹோட்டலுக்கு குண்டுடன் சென்ற அப்துல் லதீப் ஜமீல் முஹமட், அது வெடிக்காததினால் அங்கிருந்து வெளியேறி தெகிவளை சென்றார். அங்கே மீண்டும் ஒருமுறை முயன்று பார்த்தபோது, இம்முறை குண்டு வெடித்து அவரும், வேறு ஒருவருமான இருவர் இறந்து போக, இந்த தொடர் தாக்குதல்களில் மிக குறைந்த சேதாரம் கொண்ட அந்நாளின் 7வது  தாக்குதலாக இது அமைந்தது.

இவர் அவுஸ்திரேலியாவில் படிக்க சென்று இருந்த காலத்தில் (2009 - 2013) ஆஸ்திரேலிய அதிகாரிகளின் இரகசிய கவனித்தலுக்கு ஆளாகி இருந்தார் என தெரிய வருகிறது.

ஆஸ்திரேலியாவில் இயங்கிய, தற்போது சிரியாவில் இருந்து வெளியேற முயன்று, துருக்கியில் சிக்கி சிறையில் இருக்கும், நீல் பிரகாஷ் எனும் IS முகவருடன் இவர் கொண்ட தொடர்பினால், ஆஸி இரகசிய சேவையின் கவனிப்புக்கு ஆளானார். எனினும் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்ற காரணத்தினால் அவர் கைதாகவில்லை.

ஆஸ்திரேலியாவில், மூளைச்சலவை செய்யப் பட்டு , மிகவும் கோபக்காரராக இலங்கை திரும்பி, காஸ்மீர் சென்று ஓர், 'Course' ஒன்றினை முடித்து சிரியா சென்று பின்னர் இலங்கை திரும்பி இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு செல்லுமுன்னர் இவர் பிரிட்டனிலும் படித்து இருக்கிறார். 

இப்போது, மிக அவசரமாக தத்தமது நாடுகளில் இவரது நடவடிக்கைகள் குறித்து, பிரிட்டன், ஆஸ்திரேலிய, இந்திய இரகசிய சேவைகள் ஆராய்கின்றன. இந்த நாடுகளின் முகவர்கள் இப்போது கொழும்பில் கூடி ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர்.

இலங்கைக்கு கிடைத்த மூன்று எச்சரிக்கையின் பின்னும் இலங்கை அரசோ, அதிகாரிகளோ அதனை தீவிரமாக எடுக்காதது, மிகப் பெரிய பழிப்புக்குரிய ஒரு இழிவினை (scandal) உண்டாக்கி உள்ளது.

ஆக இலங்கையில் நடந்த தாக்குதல்கள், மிக, மிக துல்லியமான திட்டங்களுடன், உலகையே அதிர வைக்கும் வகையில் அமைந்து விட்டது.

Source : DailyMirror Colombo

உந்த லண்டனில் படிச்சவர் தீவிரவாத இயக்கத்தில் சேருவார் என்று தனக்கு முன்னமே தெரியும்  என்று அவருடைய லண்டன் பேராசிரியர் சொல்லி இருக்கிறாராம்...அவர்களிடமும் விசாரணை நடக்குதாம்...பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதே இப்படியான கல்விமான்கள் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, putthan said:

நானாவுக்கு ஒன்னும் தெரியாது,இன்னும் அமைச்சராக இருக்கிறார்  ....... அடுத்த தடவை பிரதமராக வந்தாலும் வருவார்..... உண்மையிலயே சிங்களவர்கள்😄

புத்தன்,  சொல்ல வந்ததை..... ஏன், அரைவாசியில் நிப்பாட்டிப் போட்டியள். :grin:
உண்மையிலேயே சிங்களவர்கள், மோட்டுச்  சிங்களவர்கள் என்று தானே... சொல்ல வந்தீர்கள்.
அதுதான்... உண்மை. அதனைத்தான்...  இன்று பார்க்கிறோமே...
இதனை முன்பு, இங்கு  பலர் சொன்னபோது.... அதற்கு வக்காலத்து வாங்கிய பலரை, இன்று காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

.... அதற்கு வக்காலத்து வாங்கிய பலரை, இன்று காணவில்லை.

அவர்கள் இப்பொழுது சிந்திக்கிறார்கள் எப்படி முஸ்லீம்களின் போராட்டதை நியாயப்படுத்தலாம் என்று.....முஸ்லீம்கள் பயங்கரவாதிகள் அல்ல ...ஒரு வெளிநாட்டு குழுதான் இதை செய்தது என வாதிட...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
    • எண்ணையும் 82……85.5…..81.5 என ஏறி இறங்கி விட்டது. இந்த நொட்டல்களை இரு தரப்பும் ஒரு அளவுக்குள் மட்டுப்படுத்தும் என்ற @Justin கூற்று மெய்ப்படுகிறது.
    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.