Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க‌ள் வ‌ட்ட‌ தூக்க‌//

பையா எனக்கென்னமோ  வ  னாக்கு முன்னால கா னாவ விட்டிட்டியலோ எண்டு சந்தேகமா இருக்கு

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு புள்ளிகளை விட எனது தனிப்பட்ட அணிகளில் உள்ள விருப்புக்களை வைத்து தான் நான் இந்த போட்டியில் தெரிவுகளை செய்தேன்.எனக்கு கோலியை கண்ணிலும் காட்டக்குடாது.இன்று அவுஸின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களின் பிளைதான் தோல்விக்கு முழுக்காரனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நந்தன் said:

நந்தன்    18
கிருபன்    18

நீதிபதி ஐயா ஒண்டில் மொட்டையை மறைக்க தொப்பி போட்ட சேகுவராவ மேல கொண்டு போய் விடுங்க ,இல்ல என்ன கீழ அனுப்பிடுங்க(சாமி ஐயா வேணாம்) 

கிரிக்கெட் மட்சு பார்க்க போகும்போது தொப்பி இல்லாமல் போகமுடியுமா?🤔

மொட்டை இன்னும் விழவில்லை. விழுந்தாலும் அது ஹாண்ட்ஸமாக இருக்கும் என்பதால் மறைக்கவேண்டிய தேவை இல்லை😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, சுவைப்பிரியன் said:

உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு புள்ளிகளை விட எனது தனிப்பட்ட அணிகளில் உள்ள விருப்புக்களை வைத்து தான் நான் இந்த போட்டியில் தெரிவுகளை செய்தேன்.எனக்கு கோலியை கண்ணிலும் காட்டக்குடாது.இன்று அவுஸின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களின் பிளைதான் தோல்விக்கு முழுக்காரனம்.

என‌க்கும் இந்தியா அணிய‌ பிடிக்காது / இப்போது அவ‌ங்க‌ள் தான் அண்ணா (சுவர்)
விரல் விட்டு என்ன‌ முடியாத‌ அள‌வுக்கு இந்தியா அணியிட‌ம் நிறைய‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் / 

கோலிய‌ யாருக்கு தான் பிடிக்கும் , அவ‌னின் நாட்டுக் கார‌ங்க‌ளுக்கு வேனும் என்ரா அவ‌ன‌ பிடிச்சு இருக்க‌லாம் /

நான்  வெஸ்சீன்டீஸ் அணியின் தீவிர‌ ர‌சிக‌ன் 💪
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஆனாலும் கிருபன் எனக்கு மேலே தான் நிக்கிறார்...அது தான் ஆக கடுப்பு 😄

நாளைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வென்றால் நீங்கள் கனபேரை முந்தலாம்.
முக்கியமாக கிருபனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

நாளைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வென்றால் நீங்கள் கனபேரை முந்தலாம்.
முக்கியமாக கிருபனை.

நாளைக்கு முழுநாளும் மழையாம்😌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

நாளைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வென்றால் நீங்கள் கனபேரை முந்தலாம்.
முக்கியமாக கிருபனை.

நான் மே.இந்தியாவுக்கா போட்டேன்? ...நம்பேலாமல் கிடக்குது 🤯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

நாளைக்கு முழுநாளும் மழையாம்😌

இந்த‌ உல‌க‌ கோப்பையில் ம‌ழையால் விளையாட்டுக்கு இடைஞ்ச‌லா இருக்கு / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தன் said:

நந்தன்    18
கிருபன்    18

நீதிபதி ஐயா ஒண்டில் மொட்டையை மறைக்க தொப்பி போட்ட சேகுவராவ மேல கொண்டு போய் விடுங்க ,இல்ல என்ன கீழ அனுப்பிடுங்க(சாமி ஐயா வேணாம்) 

ஒரு உதவி மனப்பான்மை இல்லாத சனங்கள்.....tw_glasses:😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

ஒரு உதவி மனப்பான்மை இல்லாத சனங்கள்.....tw_glasses:😆

உவேன்ட‌ லொல்லுக்கு அடுத்த‌ உல‌க‌ கோப்பை கால்ப‌ந்து போட்டியில் நெத்திய‌டி குடுங்கோ தாத்தா / 

நீங்க‌ள் கால்ப‌ந்து ர‌சிக‌னா இருந்து கிரிக்கேட் போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌தே பாராட்ட‌ த‌க்க‌து 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஜேஆர் ஜெயவர்தனவை பற்றி ஒரு கதை இருக்கு. அரசியலில் நரிக்குணம் மிக்க எம்டன் மட்டுமல்ல, ஆள் படிக்கிற காலத்தில ஸ்கூலிலையும் பெரிய ஆல் ரவுண்டர். கிரிகெட், ரக்பி மற்றும் படிப்பும்.

ஆனா அவற்றை மகன் ரவி கொஞ்சம் சுமார் ரகம். யாழ்பாண பாசைல சொல்றெண்டால், “சோத்தி” (பின்னாளில் தகப்பன் தயவில் எஸ் டி எப் தளபதி). 

AL சோதனைல ரவி எல்லாத்திலயும் கொடி. வீட்டுக்கு வந்த பையன், தகப்பனை தேற்றுமாப் போல, சொல்லி இருக்கு, “ கவலை வேண்டாம் அப்பா, தோல்விகள்தாம் வெற்றியின் படிகட்டுகள்” (failures are the pillars of success).

அதுக்கு ஜேஆர் சொன்னாராம், “ தோல்விகள் வெற்றியின் படிக்கட்டுகள் மட்டுமல்ல, அவை வெற்றியின் மகன்களும் கூட” என்று. (Failures are not only the pillars of success, they are also the sons of success ) 😂

எனக்கென்னமோ, இந்த போட்டி பூராவும் எனக்கு படிக்கட்டுகளாய் அமையப் போகுதோ எண்ட பயம் தொத்தீட்டு 😂.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஒரு உதவி மனப்பான்மை இல்லாத சனங்கள்.....tw_glasses:😆

வாழ்ந்தாலும் ஏசும்

தாழ்ந்தாலும் ஏசும்

வையகம் இது தானையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Mon 10 June
02:30 (PDT) (YOUR TIME)
Hampshire Bowl, Southampton10:30AM UK
 
SOUTH AFRICA
WEST INDIES

இன்றைய போட்டியில் 15 பேர் தென்னாபிரிக்கா வெல்லும் என்றும்

10 பேர் மேற்கிந்தியத்தீவுகள் வெல்லும் என்றும் விடையளித்துள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் என்று விடையளித்தவர்கள்

சுவி,நந்தன்,கோசான்சே,ஏராளன்,சுவைப்பிரியன்,ரதி,கறுப்பி,குமாரசாமி,எப்போதும் தமிழன்,வாத்தியார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

எங்கட ஜேஆர் ஜெயவர்தனவை பற்றி ஒரு கதை இருக்கு. அரசியலில் நரிக்குணம் மிக்க எம்டன் மட்டுமல்ல, ஆள் படிக்கிற காலத்தில ஸ்கூலிலையும் பெரிய ஆல் ரவுண்டர். கிரிகெட், ரக்பி மற்றும் படிப்பும்.

ஆனா அவற்றை மகன் ரவி கொஞ்சம் சுமார் ரகம். யாழ்பாண பாசைல சொல்றெண்டால், “சோத்தி” (பின்னாளில் தகப்பன் தயவில் எஸ் டி எப் தளபதி). 

AL சோதனைல ரவி எல்லாத்திலயும் கொடி. வீட்டுக்கு வந்த பையன், தகப்பனை தேற்றுமாப் போல, சொல்லி இருக்கு, “ கவலை வேண்டாம் அப்பா, தோல்விகள்தாம் வெற்றியின் படிகட்டுகள்” (failures are the pillars of success).

அதுக்கு ஜேஆர் சொன்னாராம், “ தோல்விகள் வெற்றியின் படிக்கட்டுகள் மட்டுமல்ல, அவை வெற்றியின் மகன்களும் கூட” என்று. (Failures are not only the pillars of success, they are also the sons of success ) 😂

எனக்கென்னமோ, இந்த போட்டி பூராவும் எனக்கு படிக்கட்டுகளாய் அமையப் போகுதோ எண்ட பயம் தொத்தீட்டு 😂.

                                                            Image associée  

இப்ப சில போட்டிகள்தான் முடிந்திருக்கு கோசான்  சே, இன்னும் கன போட்டிகள் இருக்கு இனி ஒன்றும் தவறாது. .....!  👍

                                               Résultat de recherche d'images pour "the fail fishing gif"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இன்றைக்கு மழையால நான் முதலாவதா வரேலாது போல இருக்கே!! ரதியும் கிருபனை முந்த முடியாது!! வருண பகவான் சரியான மோசம் செய்கிறார்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயம் இன்டைக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்திருக்க வேண்டியது...உலக கிண்ண போட்டிகள் தொடங்க ,முன்னர் ஒராள் சொன்ன மாதிரி இருந்திச்சு  மழையே பெய்யாது,போட்டிகளில் தடை வராது என்று😞 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது வேறை ஒன்டும் இல்லை.எங்கடை கெயில் கட்ச் பிடித்த போதே நான் நினைத்தேன் மழை வரும் என்டு.வந்திட்டுது.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு வருண பகவானின் கருணையினால் எல்லோருக்கும் முட்டை 🥚 இலவசமாக வழங்கப்படுகின்றது. இது இரண்டாவது முட்டை! 🥚 ஜெற் ஸ்ற்றீம் மெதுவாக நகர்வதால் இந்த வாரம் எல்லோருக்கும் இன்னும் முட்டைகள் 🥚 🥚 🥚  கிடைக்கலாம்😂 எல்லோரும் ஆம்லெட் 🍳 போட ரெடியாகுங்கள்!

3 minutes ago, ரதி said:

அநியாயம் இன்டைக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்திருக்க வேண்டியது...உலக கிண்ண போட்டிகள் தொடங்க ,முன்னர் ஒராள் சொன்ன மாதிரி இருந்திச்சு  மழையே பெய்யாது,போட்டிகளில் தடை வராது என்று😞 
 

ஜெற் ஸ்ற்றீம் எப்படி நகரும் என்று வெதர்மான் கூட சொல்லமுடியாமல் திணறுகின்றார்! 🎃Mathematical modelling இன்னும் optimum ஆக இல்லையாம்!😫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமா வெஸ் இண்டீஸ்,சவ்த் ஆபிரிக்கா விளையாடினால் விண்டீஸ் தான் வின் பண்ணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அநேகமா வெஸ் இண்டீஸ்,சவ்த் ஆபிரிக்கா விளையாடினால் விண்டீஸ் தான் வின் பண்ணும்

அப்படி வென்றால் ரதி எங்கேயோ போயிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்படி வென்றால் ரதி எங்கேயோ போயிருக்கும்.

நானும் தான்.😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு என்ரையாக்கள் விளையாடினம்...நாளைக்கும் மழையோ🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Tue 11 June
04:30 (CDT) (YOUR TIME)
Bristol County Ground, Bristol10:30AM UK
 
BANGLADESH
SRI LANKA

இன்றைய போட்டியில்
13 பேர் பங்களாதேஸ் வெல்லும் என்றும்

12 பேர் இலங்கை வெல்லும் என்றும் விடையளித்துள்ளனர்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Match delayed by rain
16th match, ICC Cricket World Cup at Bristol, Jun 11 2019

இன்றைக்கும் முட்டைதான்  போல இருக்கு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:
Tue 11 June
04:30 (CDT) (YOUR TIME)
Bristol County Ground, Bristol10:30AM UK
 
BANGLADESH
SRI LANKA

இன்றைய போட்டியில்
13 பேர் பங்களாதேஸ் வெல்லும் என்றும்

12 பேர் இலங்கை வெல்லும் என்றும் விடையளித்துள்ளனர்.

 

 

இன்றும் எல்லோருக்கும் முட்டையா?:334_thunder_cloud_rain:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.