Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க‌ள் வ‌ட்ட‌ தூக்க‌//

பையா எனக்கென்னமோ  வ  னாக்கு முன்னால கா னாவ விட்டிட்டியலோ எண்டு சந்தேகமா இருக்கு

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு புள்ளிகளை விட எனது தனிப்பட்ட அணிகளில் உள்ள விருப்புக்களை வைத்து தான் நான் இந்த போட்டியில் தெரிவுகளை செய்தேன்.எனக்கு கோலியை கண்ணிலும் காட்டக்குடாது.இன்று அவுஸின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களின் பிளைதான் தோல்விக்கு முழுக்காரனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நந்தன் said:

நந்தன்    18
கிருபன்    18

நீதிபதி ஐயா ஒண்டில் மொட்டையை மறைக்க தொப்பி போட்ட சேகுவராவ மேல கொண்டு போய் விடுங்க ,இல்ல என்ன கீழ அனுப்பிடுங்க(சாமி ஐயா வேணாம்) 

கிரிக்கெட் மட்சு பார்க்க போகும்போது தொப்பி இல்லாமல் போகமுடியுமா?🤔

மொட்டை இன்னும் விழவில்லை. விழுந்தாலும் அது ஹாண்ட்ஸமாக இருக்கும் என்பதால் மறைக்கவேண்டிய தேவை இல்லை😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, சுவைப்பிரியன் said:

உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு புள்ளிகளை விட எனது தனிப்பட்ட அணிகளில் உள்ள விருப்புக்களை வைத்து தான் நான் இந்த போட்டியில் தெரிவுகளை செய்தேன்.எனக்கு கோலியை கண்ணிலும் காட்டக்குடாது.இன்று அவுஸின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களின் பிளைதான் தோல்விக்கு முழுக்காரனம்.

என‌க்கும் இந்தியா அணிய‌ பிடிக்காது / இப்போது அவ‌ங்க‌ள் தான் அண்ணா (சுவர்)
விரல் விட்டு என்ன‌ முடியாத‌ அள‌வுக்கு இந்தியா அணியிட‌ம் நிறைய‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் / 

கோலிய‌ யாருக்கு தான் பிடிக்கும் , அவ‌னின் நாட்டுக் கார‌ங்க‌ளுக்கு வேனும் என்ரா அவ‌ன‌ பிடிச்சு இருக்க‌லாம் /

நான்  வெஸ்சீன்டீஸ் அணியின் தீவிர‌ ர‌சிக‌ன் 💪
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஆனாலும் கிருபன் எனக்கு மேலே தான் நிக்கிறார்...அது தான் ஆக கடுப்பு 😄

நாளைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வென்றால் நீங்கள் கனபேரை முந்தலாம்.
முக்கியமாக கிருபனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

நாளைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வென்றால் நீங்கள் கனபேரை முந்தலாம்.
முக்கியமாக கிருபனை.

நாளைக்கு முழுநாளும் மழையாம்😌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

நாளைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வென்றால் நீங்கள் கனபேரை முந்தலாம்.
முக்கியமாக கிருபனை.

நான் மே.இந்தியாவுக்கா போட்டேன்? ...நம்பேலாமல் கிடக்குது 🤯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

நாளைக்கு முழுநாளும் மழையாம்😌

இந்த‌ உல‌க‌ கோப்பையில் ம‌ழையால் விளையாட்டுக்கு இடைஞ்ச‌லா இருக்கு / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தன் said:

நந்தன்    18
கிருபன்    18

நீதிபதி ஐயா ஒண்டில் மொட்டையை மறைக்க தொப்பி போட்ட சேகுவராவ மேல கொண்டு போய் விடுங்க ,இல்ல என்ன கீழ அனுப்பிடுங்க(சாமி ஐயா வேணாம்) 

ஒரு உதவி மனப்பான்மை இல்லாத சனங்கள்.....tw_glasses:😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

ஒரு உதவி மனப்பான்மை இல்லாத சனங்கள்.....tw_glasses:😆

உவேன்ட‌ லொல்லுக்கு அடுத்த‌ உல‌க‌ கோப்பை கால்ப‌ந்து போட்டியில் நெத்திய‌டி குடுங்கோ தாத்தா / 

நீங்க‌ள் கால்ப‌ந்து ர‌சிக‌னா இருந்து கிரிக்கேட் போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌தே பாராட்ட‌ த‌க்க‌து 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஜேஆர் ஜெயவர்தனவை பற்றி ஒரு கதை இருக்கு. அரசியலில் நரிக்குணம் மிக்க எம்டன் மட்டுமல்ல, ஆள் படிக்கிற காலத்தில ஸ்கூலிலையும் பெரிய ஆல் ரவுண்டர். கிரிகெட், ரக்பி மற்றும் படிப்பும்.

ஆனா அவற்றை மகன் ரவி கொஞ்சம் சுமார் ரகம். யாழ்பாண பாசைல சொல்றெண்டால், “சோத்தி” (பின்னாளில் தகப்பன் தயவில் எஸ் டி எப் தளபதி). 

AL சோதனைல ரவி எல்லாத்திலயும் கொடி. வீட்டுக்கு வந்த பையன், தகப்பனை தேற்றுமாப் போல, சொல்லி இருக்கு, “ கவலை வேண்டாம் அப்பா, தோல்விகள்தாம் வெற்றியின் படிகட்டுகள்” (failures are the pillars of success).

அதுக்கு ஜேஆர் சொன்னாராம், “ தோல்விகள் வெற்றியின் படிக்கட்டுகள் மட்டுமல்ல, அவை வெற்றியின் மகன்களும் கூட” என்று. (Failures are not only the pillars of success, they are also the sons of success ) 😂

எனக்கென்னமோ, இந்த போட்டி பூராவும் எனக்கு படிக்கட்டுகளாய் அமையப் போகுதோ எண்ட பயம் தொத்தீட்டு 😂.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஒரு உதவி மனப்பான்மை இல்லாத சனங்கள்.....tw_glasses:😆

வாழ்ந்தாலும் ஏசும்

தாழ்ந்தாலும் ஏசும்

வையகம் இது தானையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Mon 10 June
02:30 (PDT) (YOUR TIME)
Hampshire Bowl, Southampton10:30AM UK
 
SOUTH AFRICA
WEST INDIES

இன்றைய போட்டியில் 15 பேர் தென்னாபிரிக்கா வெல்லும் என்றும்

10 பேர் மேற்கிந்தியத்தீவுகள் வெல்லும் என்றும் விடையளித்துள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் என்று விடையளித்தவர்கள்

சுவி,நந்தன்,கோசான்சே,ஏராளன்,சுவைப்பிரியன்,ரதி,கறுப்பி,குமாரசாமி,எப்போதும் தமிழன்,வாத்தியார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

எங்கட ஜேஆர் ஜெயவர்தனவை பற்றி ஒரு கதை இருக்கு. அரசியலில் நரிக்குணம் மிக்க எம்டன் மட்டுமல்ல, ஆள் படிக்கிற காலத்தில ஸ்கூலிலையும் பெரிய ஆல் ரவுண்டர். கிரிகெட், ரக்பி மற்றும் படிப்பும்.

ஆனா அவற்றை மகன் ரவி கொஞ்சம் சுமார் ரகம். யாழ்பாண பாசைல சொல்றெண்டால், “சோத்தி” (பின்னாளில் தகப்பன் தயவில் எஸ் டி எப் தளபதி). 

AL சோதனைல ரவி எல்லாத்திலயும் கொடி. வீட்டுக்கு வந்த பையன், தகப்பனை தேற்றுமாப் போல, சொல்லி இருக்கு, “ கவலை வேண்டாம் அப்பா, தோல்விகள்தாம் வெற்றியின் படிகட்டுகள்” (failures are the pillars of success).

அதுக்கு ஜேஆர் சொன்னாராம், “ தோல்விகள் வெற்றியின் படிக்கட்டுகள் மட்டுமல்ல, அவை வெற்றியின் மகன்களும் கூட” என்று. (Failures are not only the pillars of success, they are also the sons of success ) 😂

எனக்கென்னமோ, இந்த போட்டி பூராவும் எனக்கு படிக்கட்டுகளாய் அமையப் போகுதோ எண்ட பயம் தொத்தீட்டு 😂.

                                                            Image associée  

இப்ப சில போட்டிகள்தான் முடிந்திருக்கு கோசான்  சே, இன்னும் கன போட்டிகள் இருக்கு இனி ஒன்றும் தவறாது. .....!  👍

                                               Résultat de recherche d'images pour "the fail fishing gif"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இன்றைக்கு மழையால நான் முதலாவதா வரேலாது போல இருக்கே!! ரதியும் கிருபனை முந்த முடியாது!! வருண பகவான் சரியான மோசம் செய்கிறார்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயம் இன்டைக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்திருக்க வேண்டியது...உலக கிண்ண போட்டிகள் தொடங்க ,முன்னர் ஒராள் சொன்ன மாதிரி இருந்திச்சு  மழையே பெய்யாது,போட்டிகளில் தடை வராது என்று😞 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது வேறை ஒன்டும் இல்லை.எங்கடை கெயில் கட்ச் பிடித்த போதே நான் நினைத்தேன் மழை வரும் என்டு.வந்திட்டுது.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு வருண பகவானின் கருணையினால் எல்லோருக்கும் முட்டை 🥚 இலவசமாக வழங்கப்படுகின்றது. இது இரண்டாவது முட்டை! 🥚 ஜெற் ஸ்ற்றீம் மெதுவாக நகர்வதால் இந்த வாரம் எல்லோருக்கும் இன்னும் முட்டைகள் 🥚 🥚 🥚  கிடைக்கலாம்😂 எல்லோரும் ஆம்லெட் 🍳 போட ரெடியாகுங்கள்!

3 minutes ago, ரதி said:

அநியாயம் இன்டைக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்திருக்க வேண்டியது...உலக கிண்ண போட்டிகள் தொடங்க ,முன்னர் ஒராள் சொன்ன மாதிரி இருந்திச்சு  மழையே பெய்யாது,போட்டிகளில் தடை வராது என்று😞 
 

ஜெற் ஸ்ற்றீம் எப்படி நகரும் என்று வெதர்மான் கூட சொல்லமுடியாமல் திணறுகின்றார்! 🎃Mathematical modelling இன்னும் optimum ஆக இல்லையாம்!😫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமா வெஸ் இண்டீஸ்,சவ்த் ஆபிரிக்கா விளையாடினால் விண்டீஸ் தான் வின் பண்ணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அநேகமா வெஸ் இண்டீஸ்,சவ்த் ஆபிரிக்கா விளையாடினால் விண்டீஸ் தான் வின் பண்ணும்

அப்படி வென்றால் ரதி எங்கேயோ போயிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்படி வென்றால் ரதி எங்கேயோ போயிருக்கும்.

நானும் தான்.😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு என்ரையாக்கள் விளையாடினம்...நாளைக்கும் மழையோ🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Tue 11 June
04:30 (CDT) (YOUR TIME)
Bristol County Ground, Bristol10:30AM UK
 
BANGLADESH
SRI LANKA

இன்றைய போட்டியில்
13 பேர் பங்களாதேஸ் வெல்லும் என்றும்

12 பேர் இலங்கை வெல்லும் என்றும் விடையளித்துள்ளனர்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Match delayed by rain
16th match, ICC Cricket World Cup at Bristol, Jun 11 2019

இன்றைக்கும் முட்டைதான்  போல இருக்கு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:
Tue 11 June
04:30 (CDT) (YOUR TIME)
Bristol County Ground, Bristol10:30AM UK
 
BANGLADESH
SRI LANKA

இன்றைய போட்டியில்
13 பேர் பங்களாதேஸ் வெல்லும் என்றும்

12 பேர் இலங்கை வெல்லும் என்றும் விடையளித்துள்ளனர்.

 

 

இன்றும் எல்லோருக்கும் முட்டையா?:334_thunder_cloud_rain:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.