Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, suvy said:

 Image associée

 

                         ஈரம் 

விளையாட்டு மைதானமும் ஈரம் 

விளையாடும் மட்டையும் ஈரம் 

விழுந்து எழும்பும் பந்தும் ஈரம் 

விளையாடுவோர் கரங்களும் ஈரம் 

பார்வையாளர் தலைகளும் ஈரம்  

பாதுகாக்கும் குடைகளும் ஈரம் 

241 தென் ஆப்பிரிக்காவின் ஓரம் 

மேவி எடுக்கணும் கூட ஒன்டு பாரம் 

நியூசிலாந்து வென்றால் கண்களில் காரம் 

தவறினால்  எமக்கெல்லாம் நல்ல நேரம்.....! 

 

 

 

ஊரில் இருப்பவை கேட்க்கினம் எங்கட நாட்டில மட்ச் நடக்கேக்குள்ள மழை வந்தால் முழு  மைதானத்தையும்  மூடக்  கூடிய வசதி இருக்குது...நீங்கள் பணக்கார நாடாக இருந்து கொண்டு உங்களிட்ட அந்த வசதி இல்லையோ  என்றினம் 🤫

21 hours ago, நந்தன் said:

ஆமாம் சாமி எங்காத்து பிரைம்மினிஸ்டர் சொன்னாரு 2மணிக்கு மேல மழை எண்டு, அவங்க சொன்னது. எப்பதான் நடந்திருக்கு

இது நடந்தா சாமியார் தீக்குளிப்பார்.

 

அவர் தீக் குளிக்க வேண்டும் என்றால் அதற்கு முதல் நீங்கள் அல்லவா  தீ குளிக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன பையா நியூசிலாந்து பம்முது?

அடுத்த விக்கெட்டும் காலி, இப்ப இன்னும் ஒரு விக்கெட் போனால் போதும், வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌லும் தென் ஆபிரிக்கா ந‌ல்லா விளையாடும் என்று தான் நானும் நினைச்ச‌ நான் , ஆனால் அவ‌ர்க‌ளின் விளையாட்டு சொல்லும் ப‌டியாய் இல்ல‌ 😓😉 /

கைபேசியில் இருந்து தான் யாழ‌ பார்க்கிறேன் , போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ நானும் விரும்பினேன் , கைபேசியில் இருந்து போட்டிக்கான‌ ப‌திவுக‌ள்
ச‌ரியா வ‌ர‌ வில்ல‌ அப்ப‌டியே நிறுத்தி விட்டேன் 😁😁/

போட்டியில் க‌ல‌ந்து இருந்தா உங்க‌ளின் ம‌ன‌ நிலையில் தான் நானும் இருந்து இருப்பேன் 😁 /


கோசான் சே என்ற‌ பெரிய‌ அறிவாளி , நீண்ட‌ நாளாக‌ கீழ‌வே நிக்கிறார் , அவ‌ர் மேல‌ போர‌துக்கு வாய்ப்பே இல்ல‌ 😁

😂பையன் தம்பி உந்த நோக்கியா 3310 ஐ மாத்துங்கோ எண்டா, கேட்டாத்தானே?

ஆனால் அதுவும் நல்லதுக்குதான், இல்லாட்டி என்ர இடம் பறிபோயிருக்கும்.

பிகு: அறிவுக்கும் எதிர்வுகூறலுக்கும் பெரிய சம்பந்தமில்லை. இல்லாவிட்டால் - சாத்திரக்காரர் எல்லாம் பெரிய அறிவாளியள் என்றாகிவிடும் 😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணென்ன ..வேப்பெண்ன.. வெளக்கெண்ண.. பாகிஸ்தான் தோத்தா எனக்கென்ன..? 😄

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

😂பையன் தம்பி உந்த நோக்கியா 3310 ஐ மாத்துங்கோ எண்டா, கேட்டாத்தானே?

ஆனால் அதுவும் நல்லதுக்குதான், இல்லாட்டி என்ர இடம் பறிபோயிருக்கும்.

பிகு: அறிவுக்கும் எதிர்வுகூறலுக்கும் பெரிய சம்பந்தமில்லை. இல்லாவிட்டால் - சாத்திரக்காரர் எல்லாம் பெரிய அறிவாளியள் என்றாகிவிடும் 😂 

ச‌கோ ( அறிவாளி 👌 ) என்ப‌து நான் உங்க‌ளுக்கு வைச்ச‌ க‌வுர‌வ‌ (பெய‌ர் 😍

நொக்கியா லூமியா 2015ம் ஆண்டுட‌ன் விட்டாச்சு /

(இப்போது ச‌ம்சுங் க‌லக்ஸ்சி 😍😍😍👌 )

ஜ‌போன் என‌க்கு பிடிக்காது 😉
 

48 minutes ago, நீர்வேலியான் said:

அடுத்த விக்கெட்டும் காலி, இப்ப இன்னும் ஒரு விக்கெட் போனால் போதும், வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன் 

குரொன்டோன் அவ‌னின் விளையாட்டை காட்டி விட்டான் / 
உந்த‌ மைதான‌த்தில் அவ‌ன் இங்கிலாந் கில‌புக்காக‌ நிறைய‌ விளையாட்டு விளையாடின‌வ‌ன் /

நியுசிலாந்தின் வெற்றி நூற்றுக்கு நூறு உறுதியாகி விட்ட‌து 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

ச‌கோ ( அறிவாளி 👌 ) என்ப‌து நான் உங்க‌ளுக்கு வைச்ச‌ க‌வுர‌வ‌ (பெய‌ர் 😍

நொக்கியா லூமியா 2015ம் ஆண்டுட‌ன் விட்டாச்சு /

(இப்போது ச‌ம்சுங் க‌லக்ஸ்சி 😍😍😍👌 )

ஜ‌போன் என‌க்கு பிடிக்காது 😉
 

குரொன்டோன் அவ‌னின் விளையாட்டை காட்டி விட்டான் / 
உந்த‌ மைதான‌த்தில் அவ‌ன் இங்கிலாந் கில‌புக்காக‌ நிறைய‌ விளையாட்டு விளையாடின‌வ‌ன் /

நியுசிலாந்தின் வெற்றி நூற்றுக்கு நூறு உறுதியாகி விட்ட‌து 😉

😥😥😥😥😥😥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நீர்வேலியான் said:

😥😥😥😥😥😥

நியுசிலாந் அதிர‌டி ஆட்ட‌க் கார‌ன் அவுட் /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்கா க‌ட‌சி க‌ட்ட‌த்தில் போராடி தோல்வி / நியுசிலாந்துக்கு குரொன்டோம்  அதிர‌டியா விளையாடின‌ ப‌டியால் வெற்றி 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர்வேலியான் 36
எப்போதும் தமிழன் 36
ரஞ்சித் 34
கந்தப்பு 34
ஈழப்பிரியன் 32
எராளன் 32
தமிழினி 32
பகலவன் 32
கல்யாணி 32
அகஸ்தியன் 30
கிருபன் 30
ரதி 30
கறுப்பி 30
நந்தன் 28
புத்தன் 28
குமாரசாமி 28
வாத்தியார் 28
நுணாவிலான் 28
ராசவன்னியன் 26
வாதவூரான் 26
சுவைப்பிரியன் 26
மருதங்கேணி 26
காரணிகன் 26
சுவி 22
கோசான் சே 22
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழினி said:

யாரங்கே!!! பையனுக்கு சக்கரை கொடுங்கோ :):)

நியுசிலாந் வீர‌ர்க‌ள் 242 ஓட்ட‌த்த‌ ஈசிய‌ எட்ட‌ கூடிய‌வ‌ர்க‌ள் / 
8 ஓட்ட‌த்துக்கு மூன்று விக்கேட் போன‌து தான் நியுசிலாந் அணிக்கு சிறு பின்ன‌டைவு , ம‌ற்ற‌ம் ப‌டி அவ‌ர்க‌ளின் விளையாட்டு சூப்ப‌ர் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து வெல்லவில்லை, தென்னாபிரிக்கா அவர்களை இழுத்து பிடித்து இந்தா  இந்த வெற்றியை கொண்டுபோ என்று கையில  திணித்து அனுப்பியிருக்கிறார்கள்......!

ஒரு முழு அவுட்டை கேட்காமலே  கோட்டை  வீட்டினம்..... மூன்று கட்சுகளை  நழுவ விட்டினம்......!  😡 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

நியூசிலாந்து வெல்லவில்லை, தென்னாபிரிக்கா அவர்களை இழுத்து பிடித்து இந்தா  இந்த வெற்றியை கொண்டுபோ என்று கையில  திணித்து அனுப்பியிருக்கிறார்கள்......!

ஒரு முழு அவுட்டை கேட்காமலே  கோட்டை  வீட்டினம்..... மூன்று கட்சுகளை  நழுவ விட்டினம்......!  😡 

உண்மை தான் /
அந்த‌ கைச் கேக்காத‌து , சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ரின் பிழை இல்லை , விக்கேட் கீப்ப‌ரின் பிழை / ம‌க்க‌ள் மைதாண‌த்துக்கை நின்று க‌த்தினா சின்ன‌ ச‌த்த‌ம் காதில் கேக்காது சுவி அண்ணா , அதால் தான் தென் ஆபிரிக்கா விக்கேட் கீப்ப‌ர் அப்ப‌டியே நின்ட‌வ‌ர் 😉
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி ஐயா வெள்ளிக்கிழமையோடு கோஷான் சேயின் வீட்டை அபகரித்துவிடுவார்🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ச‌கோ ( அறிவாளி 👌 ) என்ப‌து நான் உங்க‌ளுக்கு வைச்ச‌ க‌வுர‌வ‌ (பெய‌ர் 😍

நொக்கியா லூமியா 2015ம் ஆண்டுட‌ன் விட்டாச்சு /

(இப்போது ச‌ம்சுங் க‌லக்ஸ்சி 😍😍😍👌 )

ஜ‌போன் என‌க்கு பிடிக்காது 😉
 

குரொன்டோன் அவ‌னின் விளையாட்டை காட்டி விட்டான் / 
உந்த‌ மைதான‌த்தில் அவ‌ன் இங்கிலாந் கில‌புக்காக‌ நிறைய‌ விளையாட்டு விளையாடின‌வ‌ன் /

நியுசிலாந்தின் வெற்றி நூற்றுக்கு நூறு உறுதியாகி விட்ட‌து 😉

இந்த கவுரப் பெயரப்பாத்தா கவுண்டர் “பூமிதிச்ச சீன்” தான் நினைவு வருது ப்ரோ.

நான் யாழுக்கு கணணி மூலம் வந்து பல வருடங்கள் ஆச்சு. ஐபோனுக்கு மாறுங்க ப்ரோ. சோ யூசர் பிரெண்ட்லி.

10 minutes ago, suvy said:

நியூசிலாந்து வெல்லவில்லை, தென்னாபிரிக்கா அவர்களை இழுத்து பிடித்து இந்தா  இந்த வெற்றியை கொண்டுபோ என்று கையில  திணித்து அனுப்பியிருக்கிறார்கள்......!

ஒரு முழு அவுட்டை கேட்காமலே  கோட்டை  வீட்டினம்..... மூன்று கட்சுகளை  நழுவ விட்டினம்......!  😡 

இதுதான் உண்மை, 5 விக்கெட் வீழ்ந்த பிறகு, ரெண்டு கேட்ச். கீப்பர் டி காக் டமார செவிடா இருப்பார் போல, கொமெண்டறி சொன்ன கோஹாவுக்கு கேட்ட “நிக்” அவருக்கு கேட்கேல்ல. ரிவியூ இருந்தும் கேட்கேல்ல. ஆனால் அவவுக்கு ஸ்டம்ப் மைக்ல கேட்டது அவருக்கு கேட்கேல்லயோ தெரியா.

ரபாடா, வில்லியம்சனின் ரன் அவுட்டுக்கு பிள்ளையர் பேணிக்கு பந்து எறியுமாப்போல, டைம் எடுத்து எறிஞ்சு, அதுவும் மிஸ்ட்.

ஒரே ஆறுதல் சுவி அணனை கூட நிப்பதுதான்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

நியூசிலாந்து வெல்லவில்லை, தென்னாபிரிக்கா அவர்களை இழுத்து பிடித்து இந்தா  இந்த வெற்றியை கொண்டுபோ என்று கையில  திணித்து அனுப்பியிருக்கிறார்கள்......!

ஒரு முழு அவுட்டை கேட்காமலே  கோட்டை  வீட்டினம்..... மூன்று கட்சுகளை  நழுவ விட்டினம்......!  😡 

ஆக  மொத்தத்தில கொ...கோட்டை விட்டிட்டினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

சுவி ஐயா வெள்ளிக்கிழமையோடு கோஷான் சேயின் வீட்டை அபகரித்துவிடுவார்🤣😂

கேட்டா கொடுக்க மாட்டனே😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

சுவி ஐயா வெள்ளிக்கிழமையோடு கோஷான் சேயின் வீட்டை அபகரித்துவிடுவார்🤣😂

உதே  தலை கீழாகவும் நடக்க  கூடும்...நடந்தால்  நீங்கள்  எனக்கு  பின்னாலே  தான் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு கூடுத‌லான‌ யாழ் உற‌வுக‌ள் அவுஸ்ரேலியா தான் வெற்றி பெரும் என்று க‌னித்து இருப்பின‌ம் 😁 /

வ‌ங்ளாதேஸ் அணி அவுஸ்ரேலியாவை வீழ்த்திற‌துக்கு வாய்ப்பு இருக்கு பொறுத்து இருந்து பாப்போம் 😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஈழப்பிரியன் said:

 

நீர்வேலியான் 36
எப்போதும் தமிழன் 36
ரஞ்சித் 34
கந்தப்பு 34
ஈழப்பிரியன் 32
எராளன் 32
தமிழினி 32
பகலவன் 32
கல்யாணி 32
அகஸ்தியன் 30
கிருபன் 30
ரதி 30
கறுப்பி 30
நந்தன் 28
புத்தன் 28
குமாரசாமி 28
வாத்தியார் 28
நுணாவிலான் 28
ராசவன்னியன் 26
வாதவூரான் 26
சுவைப்பிரியன் 26
மருதங்கேணி 26
காரணிகன் 26
சுவி 22
கோசான் சே 22

ம்ம் இன்னும் ரெண்டு முண்டு நாள் இழுக்கலாம், பிறகு கொஞ்சம் கஷ்டம்தான். எப்போதும் தமிழன் என்ரை காலை இழுத்துவிட தருணம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நீர்வேலியான் said:

ம்ம் இன்னும் ரெண்டு முண்டு நாள் இழுக்கலாம், பிறகு கொஞ்சம் கஷ்டம்தான். எப்போதும் தமிழன் என்ரை காலை இழுத்துவிட தருணம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்  

அவர் பெயரே எப்போதும் தமிழன், சொல்வா வேணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Thu 20 June
05:30 (EDT) (YOUR TIME)
Trent Bridge, Nottingham 10:30AM UK
 
AUSTRALIA
BANGLADESH
இன்றைய போட்டியில் 
அவுஸ்திரேலியா தான் வெல்லும் என்று 25 பேருமே விடையளித்துள்ளனர்.
எனவே புள்ளிகள் மாறினாலும் தரநிலை மாறாது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஈழப்பிரியன் said:
Thu 20 June
05:30 (EDT) (YOUR TIME)
Trent Bridge, Nottingham 10:30AM UK
 
AUSTRALIA
BANGLADESH
இன்றைய போட்டியில் 
அவுஸ்திரேலியா தான் வெல்லும் என்று 25 பேருமே விடையளித்துள்ளனர்.
எனவே புள்ளிகள் மாறினாலும் தரநிலை மாறாது.

இருபத்தைந்து உறவுகளுக்கும்....எனது தலை சாய்கின்றது...!😀

கோசான் கூட  இந்த முறை சரியாகக் கணித்திருக்கிறார்..!  
கோசான்...ஒருநாளூம் கோபிக்க மாட்டார் எனும் நம்பிக்கை நிறையவே உண்டு..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

இருபத்தைந்து உறவுகளுக்கும்....எனது தலை சாய்கின்றது...!😀

கோசான் கூட  இந்த முறை சரியாகக் கணித்திருக்கிறார்..!  
கோசான்...ஒருநாளூம் கோபிக்க மாட்டார் எனும் நம்பிக்கை நிறையவே உண்டு..!

பங்களாதேஷ் இன் formஐ பார்க்கும்போது, ஆஸ்திரேலியா தோற்றாலும் ஆச்சரியம் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நீர்வேலியான் said:

பங்களாதேஷ் இன் formஐ பார்க்கும்போது, ஆஸ்திரேலியா தோற்றாலும் ஆச்சரியம் இல்லை 

ம்ம்ம்......உண்மை தான்....!

புறக்காரணிகள்....சில வேளைகளில்...முடிவுகளை மாற்றி விடும் தன்மை கொண்டவை!

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.