Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, suvy said:

 Image associée

 

                         ஈரம் 

விளையாட்டு மைதானமும் ஈரம் 

விளையாடும் மட்டையும் ஈரம் 

விழுந்து எழும்பும் பந்தும் ஈரம் 

விளையாடுவோர் கரங்களும் ஈரம் 

பார்வையாளர் தலைகளும் ஈரம்  

பாதுகாக்கும் குடைகளும் ஈரம் 

241 தென் ஆப்பிரிக்காவின் ஓரம் 

மேவி எடுக்கணும் கூட ஒன்டு பாரம் 

நியூசிலாந்து வென்றால் கண்களில் காரம் 

தவறினால்  எமக்கெல்லாம் நல்ல நேரம்.....! 

 

 

 

ஊரில் இருப்பவை கேட்க்கினம் எங்கட நாட்டில மட்ச் நடக்கேக்குள்ள மழை வந்தால் முழு  மைதானத்தையும்  மூடக்  கூடிய வசதி இருக்குது...நீங்கள் பணக்கார நாடாக இருந்து கொண்டு உங்களிட்ட அந்த வசதி இல்லையோ  என்றினம் 🤫

21 hours ago, நந்தன் said:

ஆமாம் சாமி எங்காத்து பிரைம்மினிஸ்டர் சொன்னாரு 2மணிக்கு மேல மழை எண்டு, அவங்க சொன்னது. எப்பதான் நடந்திருக்கு

இது நடந்தா சாமியார் தீக்குளிப்பார்.

 

அவர் தீக் குளிக்க வேண்டும் என்றால் அதற்கு முதல் நீங்கள் அல்லவா  தீ குளிக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன பையா நியூசிலாந்து பம்முது?

அடுத்த விக்கெட்டும் காலி, இப்ப இன்னும் ஒரு விக்கெட் போனால் போதும், வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌லும் தென் ஆபிரிக்கா ந‌ல்லா விளையாடும் என்று தான் நானும் நினைச்ச‌ நான் , ஆனால் அவ‌ர்க‌ளின் விளையாட்டு சொல்லும் ப‌டியாய் இல்ல‌ 😓😉 /

கைபேசியில் இருந்து தான் யாழ‌ பார்க்கிறேன் , போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ நானும் விரும்பினேன் , கைபேசியில் இருந்து போட்டிக்கான‌ ப‌திவுக‌ள்
ச‌ரியா வ‌ர‌ வில்ல‌ அப்ப‌டியே நிறுத்தி விட்டேன் 😁😁/

போட்டியில் க‌ல‌ந்து இருந்தா உங்க‌ளின் ம‌ன‌ நிலையில் தான் நானும் இருந்து இருப்பேன் 😁 /


கோசான் சே என்ற‌ பெரிய‌ அறிவாளி , நீண்ட‌ நாளாக‌ கீழ‌வே நிக்கிறார் , அவ‌ர் மேல‌ போர‌துக்கு வாய்ப்பே இல்ல‌ 😁

😂பையன் தம்பி உந்த நோக்கியா 3310 ஐ மாத்துங்கோ எண்டா, கேட்டாத்தானே?

ஆனால் அதுவும் நல்லதுக்குதான், இல்லாட்டி என்ர இடம் பறிபோயிருக்கும்.

பிகு: அறிவுக்கும் எதிர்வுகூறலுக்கும் பெரிய சம்பந்தமில்லை. இல்லாவிட்டால் - சாத்திரக்காரர் எல்லாம் பெரிய அறிவாளியள் என்றாகிவிடும் 😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணென்ன ..வேப்பெண்ன.. வெளக்கெண்ண.. பாகிஸ்தான் தோத்தா எனக்கென்ன..? 😄

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

😂பையன் தம்பி உந்த நோக்கியா 3310 ஐ மாத்துங்கோ எண்டா, கேட்டாத்தானே?

ஆனால் அதுவும் நல்லதுக்குதான், இல்லாட்டி என்ர இடம் பறிபோயிருக்கும்.

பிகு: அறிவுக்கும் எதிர்வுகூறலுக்கும் பெரிய சம்பந்தமில்லை. இல்லாவிட்டால் - சாத்திரக்காரர் எல்லாம் பெரிய அறிவாளியள் என்றாகிவிடும் 😂 

ச‌கோ ( அறிவாளி 👌 ) என்ப‌து நான் உங்க‌ளுக்கு வைச்ச‌ க‌வுர‌வ‌ (பெய‌ர் 😍

நொக்கியா லூமியா 2015ம் ஆண்டுட‌ன் விட்டாச்சு /

(இப்போது ச‌ம்சுங் க‌லக்ஸ்சி 😍😍😍👌 )

ஜ‌போன் என‌க்கு பிடிக்காது 😉
 

48 minutes ago, நீர்வேலியான் said:

அடுத்த விக்கெட்டும் காலி, இப்ப இன்னும் ஒரு விக்கெட் போனால் போதும், வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன் 

குரொன்டோன் அவ‌னின் விளையாட்டை காட்டி விட்டான் / 
உந்த‌ மைதான‌த்தில் அவ‌ன் இங்கிலாந் கில‌புக்காக‌ நிறைய‌ விளையாட்டு விளையாடின‌வ‌ன் /

நியுசிலாந்தின் வெற்றி நூற்றுக்கு நூறு உறுதியாகி விட்ட‌து 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

ச‌கோ ( அறிவாளி 👌 ) என்ப‌து நான் உங்க‌ளுக்கு வைச்ச‌ க‌வுர‌வ‌ (பெய‌ர் 😍

நொக்கியா லூமியா 2015ம் ஆண்டுட‌ன் விட்டாச்சு /

(இப்போது ச‌ம்சுங் க‌லக்ஸ்சி 😍😍😍👌 )

ஜ‌போன் என‌க்கு பிடிக்காது 😉
 

குரொன்டோன் அவ‌னின் விளையாட்டை காட்டி விட்டான் / 
உந்த‌ மைதான‌த்தில் அவ‌ன் இங்கிலாந் கில‌புக்காக‌ நிறைய‌ விளையாட்டு விளையாடின‌வ‌ன் /

நியுசிலாந்தின் வெற்றி நூற்றுக்கு நூறு உறுதியாகி விட்ட‌து 😉

😥😥😥😥😥😥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நீர்வேலியான் said:

😥😥😥😥😥😥

நியுசிலாந் அதிர‌டி ஆட்ட‌க் கார‌ன் அவுட் /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்கா க‌ட‌சி க‌ட்ட‌த்தில் போராடி தோல்வி / நியுசிலாந்துக்கு குரொன்டோம்  அதிர‌டியா விளையாடின‌ ப‌டியால் வெற்றி 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர்வேலியான் 36
எப்போதும் தமிழன் 36
ரஞ்சித் 34
கந்தப்பு 34
ஈழப்பிரியன் 32
எராளன் 32
தமிழினி 32
பகலவன் 32
கல்யாணி 32
அகஸ்தியன் 30
கிருபன் 30
ரதி 30
கறுப்பி 30
நந்தன் 28
புத்தன் 28
குமாரசாமி 28
வாத்தியார் 28
நுணாவிலான் 28
ராசவன்னியன் 26
வாதவூரான் 26
சுவைப்பிரியன் 26
மருதங்கேணி 26
காரணிகன் 26
சுவி 22
கோசான் சே 22
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழினி said:

யாரங்கே!!! பையனுக்கு சக்கரை கொடுங்கோ :):)

நியுசிலாந் வீர‌ர்க‌ள் 242 ஓட்ட‌த்த‌ ஈசிய‌ எட்ட‌ கூடிய‌வ‌ர்க‌ள் / 
8 ஓட்ட‌த்துக்கு மூன்று விக்கேட் போன‌து தான் நியுசிலாந் அணிக்கு சிறு பின்ன‌டைவு , ம‌ற்ற‌ம் ப‌டி அவ‌ர்க‌ளின் விளையாட்டு சூப்ப‌ர் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து வெல்லவில்லை, தென்னாபிரிக்கா அவர்களை இழுத்து பிடித்து இந்தா  இந்த வெற்றியை கொண்டுபோ என்று கையில  திணித்து அனுப்பியிருக்கிறார்கள்......!

ஒரு முழு அவுட்டை கேட்காமலே  கோட்டை  வீட்டினம்..... மூன்று கட்சுகளை  நழுவ விட்டினம்......!  😡 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

நியூசிலாந்து வெல்லவில்லை, தென்னாபிரிக்கா அவர்களை இழுத்து பிடித்து இந்தா  இந்த வெற்றியை கொண்டுபோ என்று கையில  திணித்து அனுப்பியிருக்கிறார்கள்......!

ஒரு முழு அவுட்டை கேட்காமலே  கோட்டை  வீட்டினம்..... மூன்று கட்சுகளை  நழுவ விட்டினம்......!  😡 

உண்மை தான் /
அந்த‌ கைச் கேக்காத‌து , சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ரின் பிழை இல்லை , விக்கேட் கீப்ப‌ரின் பிழை / ம‌க்க‌ள் மைதாண‌த்துக்கை நின்று க‌த்தினா சின்ன‌ ச‌த்த‌ம் காதில் கேக்காது சுவி அண்ணா , அதால் தான் தென் ஆபிரிக்கா விக்கேட் கீப்ப‌ர் அப்ப‌டியே நின்ட‌வ‌ர் 😉
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி ஐயா வெள்ளிக்கிழமையோடு கோஷான் சேயின் வீட்டை அபகரித்துவிடுவார்🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ச‌கோ ( அறிவாளி 👌 ) என்ப‌து நான் உங்க‌ளுக்கு வைச்ச‌ க‌வுர‌வ‌ (பெய‌ர் 😍

நொக்கியா லூமியா 2015ம் ஆண்டுட‌ன் விட்டாச்சு /

(இப்போது ச‌ம்சுங் க‌லக்ஸ்சி 😍😍😍👌 )

ஜ‌போன் என‌க்கு பிடிக்காது 😉
 

குரொன்டோன் அவ‌னின் விளையாட்டை காட்டி விட்டான் / 
உந்த‌ மைதான‌த்தில் அவ‌ன் இங்கிலாந் கில‌புக்காக‌ நிறைய‌ விளையாட்டு விளையாடின‌வ‌ன் /

நியுசிலாந்தின் வெற்றி நூற்றுக்கு நூறு உறுதியாகி விட்ட‌து 😉

இந்த கவுரப் பெயரப்பாத்தா கவுண்டர் “பூமிதிச்ச சீன்” தான் நினைவு வருது ப்ரோ.

நான் யாழுக்கு கணணி மூலம் வந்து பல வருடங்கள் ஆச்சு. ஐபோனுக்கு மாறுங்க ப்ரோ. சோ யூசர் பிரெண்ட்லி.

10 minutes ago, suvy said:

நியூசிலாந்து வெல்லவில்லை, தென்னாபிரிக்கா அவர்களை இழுத்து பிடித்து இந்தா  இந்த வெற்றியை கொண்டுபோ என்று கையில  திணித்து அனுப்பியிருக்கிறார்கள்......!

ஒரு முழு அவுட்டை கேட்காமலே  கோட்டை  வீட்டினம்..... மூன்று கட்சுகளை  நழுவ விட்டினம்......!  😡 

இதுதான் உண்மை, 5 விக்கெட் வீழ்ந்த பிறகு, ரெண்டு கேட்ச். கீப்பர் டி காக் டமார செவிடா இருப்பார் போல, கொமெண்டறி சொன்ன கோஹாவுக்கு கேட்ட “நிக்” அவருக்கு கேட்கேல்ல. ரிவியூ இருந்தும் கேட்கேல்ல. ஆனால் அவவுக்கு ஸ்டம்ப் மைக்ல கேட்டது அவருக்கு கேட்கேல்லயோ தெரியா.

ரபாடா, வில்லியம்சனின் ரன் அவுட்டுக்கு பிள்ளையர் பேணிக்கு பந்து எறியுமாப்போல, டைம் எடுத்து எறிஞ்சு, அதுவும் மிஸ்ட்.

ஒரே ஆறுதல் சுவி அணனை கூட நிப்பதுதான்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

நியூசிலாந்து வெல்லவில்லை, தென்னாபிரிக்கா அவர்களை இழுத்து பிடித்து இந்தா  இந்த வெற்றியை கொண்டுபோ என்று கையில  திணித்து அனுப்பியிருக்கிறார்கள்......!

ஒரு முழு அவுட்டை கேட்காமலே  கோட்டை  வீட்டினம்..... மூன்று கட்சுகளை  நழுவ விட்டினம்......!  😡 

ஆக  மொத்தத்தில கொ...கோட்டை விட்டிட்டினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

சுவி ஐயா வெள்ளிக்கிழமையோடு கோஷான் சேயின் வீட்டை அபகரித்துவிடுவார்🤣😂

கேட்டா கொடுக்க மாட்டனே😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

சுவி ஐயா வெள்ளிக்கிழமையோடு கோஷான் சேயின் வீட்டை அபகரித்துவிடுவார்🤣😂

உதே  தலை கீழாகவும் நடக்க  கூடும்...நடந்தால்  நீங்கள்  எனக்கு  பின்னாலே  தான் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு கூடுத‌லான‌ யாழ் உற‌வுக‌ள் அவுஸ்ரேலியா தான் வெற்றி பெரும் என்று க‌னித்து இருப்பின‌ம் 😁 /

வ‌ங்ளாதேஸ் அணி அவுஸ்ரேலியாவை வீழ்த்திற‌துக்கு வாய்ப்பு இருக்கு பொறுத்து இருந்து பாப்போம் 😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஈழப்பிரியன் said:

 

நீர்வேலியான் 36
எப்போதும் தமிழன் 36
ரஞ்சித் 34
கந்தப்பு 34
ஈழப்பிரியன் 32
எராளன் 32
தமிழினி 32
பகலவன் 32
கல்யாணி 32
அகஸ்தியன் 30
கிருபன் 30
ரதி 30
கறுப்பி 30
நந்தன் 28
புத்தன் 28
குமாரசாமி 28
வாத்தியார் 28
நுணாவிலான் 28
ராசவன்னியன் 26
வாதவூரான் 26
சுவைப்பிரியன் 26
மருதங்கேணி 26
காரணிகன் 26
சுவி 22
கோசான் சே 22

ம்ம் இன்னும் ரெண்டு முண்டு நாள் இழுக்கலாம், பிறகு கொஞ்சம் கஷ்டம்தான். எப்போதும் தமிழன் என்ரை காலை இழுத்துவிட தருணம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நீர்வேலியான் said:

ம்ம் இன்னும் ரெண்டு முண்டு நாள் இழுக்கலாம், பிறகு கொஞ்சம் கஷ்டம்தான். எப்போதும் தமிழன் என்ரை காலை இழுத்துவிட தருணம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்  

அவர் பெயரே எப்போதும் தமிழன், சொல்வா வேணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Thu 20 June
05:30 (EDT) (YOUR TIME)
Trent Bridge, Nottingham 10:30AM UK
 
AUSTRALIA
BANGLADESH
இன்றைய போட்டியில் 
அவுஸ்திரேலியா தான் வெல்லும் என்று 25 பேருமே விடையளித்துள்ளனர்.
எனவே புள்ளிகள் மாறினாலும் தரநிலை மாறாது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஈழப்பிரியன் said:
Thu 20 June
05:30 (EDT) (YOUR TIME)
Trent Bridge, Nottingham 10:30AM UK
 
AUSTRALIA
BANGLADESH
இன்றைய போட்டியில் 
அவுஸ்திரேலியா தான் வெல்லும் என்று 25 பேருமே விடையளித்துள்ளனர்.
எனவே புள்ளிகள் மாறினாலும் தரநிலை மாறாது.

இருபத்தைந்து உறவுகளுக்கும்....எனது தலை சாய்கின்றது...!😀

கோசான் கூட  இந்த முறை சரியாகக் கணித்திருக்கிறார்..!  
கோசான்...ஒருநாளூம் கோபிக்க மாட்டார் எனும் நம்பிக்கை நிறையவே உண்டு..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

இருபத்தைந்து உறவுகளுக்கும்....எனது தலை சாய்கின்றது...!😀

கோசான் கூட  இந்த முறை சரியாகக் கணித்திருக்கிறார்..!  
கோசான்...ஒருநாளூம் கோபிக்க மாட்டார் எனும் நம்பிக்கை நிறையவே உண்டு..!

பங்களாதேஷ் இன் formஐ பார்க்கும்போது, ஆஸ்திரேலியா தோற்றாலும் ஆச்சரியம் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நீர்வேலியான் said:

பங்களாதேஷ் இன் formஐ பார்க்கும்போது, ஆஸ்திரேலியா தோற்றாலும் ஆச்சரியம் இல்லை 

ம்ம்ம்......உண்மை தான்....!

புறக்காரணிகள்....சில வேளைகளில்...முடிவுகளை மாற்றி விடும் தன்மை கொண்டவை!

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.