Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

பங்களாதேஷ் இன் formஐ பார்க்கும்போது, ஆஸ்திரேலியா தோற்றாலும் ஆச்சரியம் இல்லை 

வெஸ்ட் இண்டீஸ்  இன் பந்து வீச்சுக்கும் ஆஸ்திரேலியா வீரர்களின் பந்து வீச்சுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அதனால பங்களாதேஷுக்கு  இது அவ்வளவு இலகுவான மேட்ச் இல்லை.  அதோட weather forecast  வேற cloudy with scattered showers எண்டு இருக்கு. அவுஸ்  toss  வின் பண்ணினால் பங்களாதேஷ் பாடு அதோ கதிதான் !!

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Eppothum Thamizhan said:

வெஸ்ட் இண்டீஸ்  இன் பந்து வீச்சுக்கும் ஆஸ்திரேலியா வீரர்களின் பந்து வீச்சுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அதனால பங்களாதேஷுக்கு  இது அவ்வளவு இலகுவான மேட்ச் இல்லை.  அதோட weather forecast  வேற cloudy with scattered showers எண்டு இருக்கு. அவுஸ்  toss  வின் பண்ணினால் பங்களாதேஷ் பாடு அதோ கதிதான் !!

எப்போதும் தமிழன் வசதியான இடத்தில் 2 வதாக  இருந்து தனது கருத்தை சொல்வதால் யாரும் அவர் கருத்தை ஏற்று கொள்வார்கள். இது சகஜமானதே.....!

Résultat de recherche d'images pour "status of rich and poor gif"

நான் கொஞ்சம் கீழே 24ல்  இருந்து  எனது கருத்தை சொன்னாலும் அது சபை ஏறாது, ஆனாலும் சொல்கிறேன் பங்களாதேஷை தவறாக எடை போட்டு விட்டொமோ என்று.......!

Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

கோசான் கூட  இந்த முறை சரியாகக் கணித்திருக்கிறார்..!  

அவர் எனது கணிப்புக்களைப் பின்பற்றி அதற்கு மேலால் தனது வித்துவத்தைக் காட்ட வெளிக்கிட்டவர்!😂

நாங்கள் படிக்கும்போது கஷ்டப்பட்டு லாப்பில் எக்ஸ்பெரிமென்ற் செய்து ரிபோர்ட் எழுதி A எடுக்க😎 அந்த ரிபோர்ட்டை வாங்கி இன்னும் மெருகுபடுத்தி A* எடுக்க விரும்பிய அடுத்த பட்ச் நண்பர்களின் நினைவுதான் வருகின்றது🥶

அதில் ஒருத்தன் நான் படித்துமுடித்த பின்னர் ரிப்போர்ட்டைக் கடன்வாங்கி கொண்டுபோய்க் கொப்பி அடித்துக் கொடுக்க புரபஸர் உடனேயே கூப்பிட்டாராம்.😶 அந்த ரிப்போர்ட்டுக்கான லாப் எக்ஸ்பெரிமென்றை அந்த வருடம் நீக்கியிருந்தார்களாம்.😱 லாப்புக்கு போகாததால் அதுகூடத் தெரியாமல் ரிப்போர்ட்டைக் கொடுத்த நண்பனைப் போல சிலர் இங்கும் ஈஸியாக புள்ளிகள் எடுக்கலாம் என்று திரிகின்றனர்🤯🤬. #தமிழேண்டா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, suvy said:

எப்போதும் தமிழன் வசதியான இடத்தில் 2 வதாக  இருந்து தனது கருத்தை சொல்வதால் யாரும் அவர் கருத்தை ஏற்று கொள்வார்கள். இது சகஜமானதே.....!

 

நான் கொஞ்சம் கீழே 24ல்  இருந்து  எனது கருத்தை சொன்னாலும் அது சபை ஏறாது, ஆனாலும் சொல்கிறேன் பங்களாதேஷை தவறாக எடை போட்டு விட்டொமோ என்று.......!

 

சுவி  நான் பங்களாதேஷை குறைவாக மதிப்பிடவில்லை. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மாதிரி one dimensional  டீம் இல்லை என்றுதான் சொல்லவந்தேன். அத்துடன் ஆஸ்திரேலியா அணி வேர்ல்ட் கப் விளையாடும்போது ஒரு வித்தியாசமான அணியாகவும் மிகவும் கடினமான அணியாகவும் மாறிவிடுவதை முன்னைய உலக கோப்பை பந்தயங்களை அலசினால் புரியும். ஆனால் பங்களாதேஷ் அணி டாஸ் வின் பண்ணினால்  ஆட்டம் சுவாரஷ்யமாக இருக்க வாய்ப்பு கூட இருக்கிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

அவர் எனது கணிப்புக்களைப் பின்பற்றி அதற்கு மேலால் தனது வித்துவத்தைக் காட்ட வெளிக்கிட்டவர்!😂

நாங்கள் படிக்கும்போது கஷ்டப்பட்டு லாப்பில் எக்ஸ்பெரிமென்ற் செய்து ரிபோர்ட் எழுதி A எடுக்க😎 அந்த ரிபோர்ட்டை வாங்கி இன்னும் மெருகுபடுத்தி A* எடுக்க விரும்பிய அடுத்த பட்ச் நண்பர்களின் நினைவுதான் வருகின்றது🥶

அதில் ஒருத்தன் நான் படித்துமுடித்த பின்னர் ரிப்போர்ட்டைக் கடன்வாங்கி கொண்டுபோய்க் கொப்பி அடித்துக் கொடுக்க புரபஸர் உடனேயே கூப்பிட்டாராம்.😶 அந்த ரிப்போர்ட்டுக்கான லாப் எக்ஸ்பெரிமென்றை அந்த வருடம் நீக்கியிருந்தார்களாம்.😱 லாப்புக்கு போகாததால் அதுகூடத் தெரியாமல் ரிப்போர்ட்டைக் கொடுத்த நண்பனைப் போல சிலர் இங்கும் ஈஸியாக புள்ளிகள் எடுக்கலாம் என்று திரிகின்றனர்🤯🤬. #தமிழேண்டா!

நியூஸிலாந்து  அணி அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு கூட என்ற எனது கணிப்பு அவர்களின் முந்தய உலக கோப்பைகளில் அவர்களின் achievements இல் இருந்து வந்ததே! அதைவிட பல நியூசிலாந்து வீரர்கள் இங்கிலாந்தில் county அணிகளுக்கு விளையாடுவதும் அவர்களுக்கு கூடிய வெற்றி வாய்ப்பைப்பெற உதவும் என்று நினைக்கிறேன். அத்துடன் கேப்டன் கூல் Kane Williamson , Stephan Fleming  போல் ஒரு master tactician. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இனி ரதி அக்கா போலை கடைசி இடத்தை நோக்கி நகரப்போறன். கோசான் பயப்பிட தேவையில்லை நாங்கள் இருக்கிறம் போட்டிக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நீர்வேலியான் said:

பங்களாதேஷ் இன் formஐ பார்க்கும்போது, ஆஸ்திரேலியா தோற்றாலும் ஆச்சரியம் இல்லை 

இதை  நான் நேற்றே எழுதி விட்டன் , இன்று வ‌ங்கிளாதேஸ் வெல்லுற‌துக்கு வாய்ப்பு அதிக‌ம் இருக்கு 👌

6 hours ago, புங்கையூரன் said:

இருபத்தைந்து உறவுகளுக்கும்....எனது தலை சாய்கின்றது...!😀

கோசான் கூட  இந்த முறை சரியாகக் கணித்திருக்கிறார்..!  
கோசான்...ஒருநாளூம் கோபிக்க மாட்டார் எனும் நம்பிக்கை நிறையவே உண்டு..!

புங்கையூர‌ன் ஜ‌யா , நீங்க‌ளும் போட்டியில் க‌ல‌ந்து இருக்க‌லாம் தானே உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல்  😁/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

வெஸ்ட் இண்டீஸ்  இன் பந்து வீச்சுக்கும் ஆஸ்திரேலியா வீரர்களின் பந்து வீச்சுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அதனால பங்களாதேஷுக்கு  இது அவ்வளவு இலகுவான மேட்ச் இல்லை.  அதோட weather forecast  வேற cloudy with scattered showers எண்டு இருக்கு. அவுஸ்  toss  வின் பண்ணினால் பங்களாதேஷ் பாடு அதோ கதிதான் !!

அருன் பீன்ஸ்  சிறு த‌வ‌று செய்த‌ மாதிரி இருக்கு , நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டையை தெரிவு செய்து இருக்கிறார் / உந்த‌ மைதாண‌த்தில் இர‌ண்டாவ‌து இனிங்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிக‌ம் , பொறுத்து இருந்து பாப்போம் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ங்ளாதேஸ்சின் தோல்வி உறுதி / ஓட்ட‌ம் கூட‌ குடுத்திட்டின‌ம் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழையால் விளையாட்டு நிறுத்த‌  ப‌ட்டு இருக்கு 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

அவர் எனது கணிப்புக்களைப் பின்பற்றி அதற்கு மேலால் தனது வித்துவத்தைக் காட்ட வெளிக்கிட்டவர்!😂

நாங்கள் படிக்கும்போது கஷ்டப்பட்டு லாப்பில் எக்ஸ்பெரிமென்ற் செய்து ரிபோர்ட் எழுதி A எடுக்க😎 அந்த ரிபோர்ட்டை வாங்கி இன்னும் மெருகுபடுத்தி A* எடுக்க விரும்பிய அடுத்த பட்ச் நண்பர்களின் நினைவுதான் வருகின்றது🥶

அதில் ஒருத்தன் நான் படித்துமுடித்த பின்னர் ரிப்போர்ட்டைக் கடன்வாங்கி கொண்டுபோய்க் கொப்பி அடித்துக் கொடுக்க புரபஸர் உடனேயே கூப்பிட்டாராம்.😶 அந்த ரிப்போர்ட்டுக்கான லாப் எக்ஸ்பெரிமென்றை அந்த வருடம் நீக்கியிருந்தார்களாம்.😱 லாப்புக்கு போகாததால் அதுகூடத் தெரியாமல் ரிப்போர்ட்டைக் கொடுத்த நண்பனைப் போல சிலர் இங்கும் ஈஸியாக புள்ளிகள் எடுக்கலாம் என்று திரிகின்றனர்🤯🤬. #தமிழேண்டா!

ஒத்துகிறேன் நீங்க பத்தினிதான் 😂.

மண்டைகாய வேண்டாம் கிருபன் - நாங்கெல்லாம் கொப்பி அடிச்சாலும் சொல்லிப்போட்டுதானே அடிக்கிறம். அப்ப யார் வெண்டாலும் பெருமை உங்களுக்குதானே😎.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் என்னை பார்த்து கொப்பி அடித்த மாதிரித்தான் கள நிலவரங்கள் கூறுது.....!  😁

              Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Eppothum Thamizhan said:

சுவி  நான் பங்களாதேஷை குறைவாக மதிப்பிடவில்லை. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மாதிரி one dimensional  டீம் இல்லை என்றுதான் சொல்லவந்தேன். அத்துடன் ஆஸ்திரேலியா அணி வேர்ல்ட் கப் விளையாடும்போது ஒரு வித்தியாசமான அணியாகவும் மிகவும் கடினமான அணியாகவும் மாறிவிடுவதை முன்னைய உலக கோப்பை பந்தயங்களை அலசினால் புரியும். ஆனால் பங்களாதேஷ் அணி டாஸ் வின் பண்ணினால்  ஆட்டம் சுவாரஷ்யமாக இருக்க வாய்ப்பு கூட இருக்கிறது!

உண்மைதான், ஆஸ்திரேலியா வேர்ல்ட் கப் இல் விளையாடும் பொழுது அவர்களின் தொனி மாறிவிடும், மோசமான டீம்ஆக வந்தால்கூட, ஒருமாதிரி pick up பண்ணி, மேலே வந்து, cup உம் எடுத்துவிடுவார்கள். Game plan அந்தமாதிரி. 

முன்பு நான் கிரிக்கெட் பார்க்கும் காலத்தில், chasing மிகவும் கடினமானது, முதலாவது டீம் 270-280 ஓட்டங்கள் எடுத்துவிட்டாலே போதும், வெற்றி நிச்சயம். இப்பொழுது 350 என்ற இலக்கை எல்லாம் சாதாரணமாக chase செய்கிறார்கள். 

பங்களாதேஷ் இம்முறை ஆச்சரியப்படுத்துகிறார்கள்,  எப்பிடி இருந்தவர்கள். தென்னாபிரிக்கா போன்ற அணிகளை இலகுவாக வெல்லுகிறார்கள். 300+ ஓட்டங்களை எல்லாம் chase செய்கிறார்கள். 

தென்னாப்பிரிக்கா மிகவும் ஏமாற்றிக்கொண்டு இருக்கு, அரை இறுதிக்கு வருவார்கள் என்று கணித்திருந்தேன், ஆஸ்திரேலியாவுக்கு மேலாக இவர்களை செலக்ட் பண்ணியிருந்தேன், இனி முடியாது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நீர்வேலியான் said:

உண்மைதான், ஆஸ்திரேலியா வேர்ல்ட் கப் இல் விளையாடும் பொழுது அவர்களின் தொனி மாறிவிடும், மோசமான டீம்ஆக வந்தால்கூட, ஒருமாதிரி pick up பண்ணி, மேலே வந்து, cup உம் எடுத்துவிடுவார்கள். Game plan அந்தமாதிரி. 

முன்பு நான் கிரிக்கெட் பார்க்கும் காலத்தில், chasing மிகவும் கடினமானது, முதலாவது டீம் 270-280 ஓட்டங்கள் எடுத்துவிட்டாலே போதும், வெற்றி நிச்சயம். இப்பொழுது 350 என்ற இலக்கை எல்லாம் சாதாரணமாக chase செய்கிறார்கள். 

பங்களாதேஷ் இம்முறை ஆச்சரியப்படுத்துகிறார்கள்,  எப்பிடி இருந்தவர்கள். தென்னாபிரிக்கா போன்ற அணிகளை இலகுவாக வெல்லுகிறார்கள். 300+ ஓட்டங்களை எல்லாம் chase செய்கிறார்கள். 

தென்னாப்பிரிக்கா மிகவும் ஏமாற்றிக்கொண்டு இருக்கு, அரை இறுதிக்கு வருவார்கள் என்று கணித்திருந்தேன், ஆஸ்திரேலியாவுக்கு மேலாக இவர்களை செலக்ட் பண்ணியிருந்தேன், இனி முடியாது  

தென்னாபிரிக்க அணிக்கு pressure situations ஐ  கையாள தெரியாது. எப்போதும் சொதப்புவார்கள். இம்முறை 5 வெள்ளையல்லாத வீரர்கள் கட்டாயம் அணியில் இடம்பெறவேண்டும் என்று வேறு கட்டுப்பாடு உள்ளது. சொல்லவா வேண்டும்?? AB  டிவில்லியர்ஸ்  விளையாடியிருந்தால் ஒருவேளை அரை இறுதிக்கு வர சான்ஸ் இருந்திருக்கும்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 ஓவ‌ர் விளையாட்டு அறிமுக‌மான‌ பிற‌க்கு / ஒரு நாள் தொட‌ரில் 300 ஓட்ட‌ம் என்ப‌து சுல‌ப‌மா அடிச்சு ஆடி எடுக்கின‌ம் / 

இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் கிரிக்கெட் உல‌கில்  இந்தியாவின் ஆதிக்க‌ம் தான் /

இங்லாந் அணி இப்போது ப‌ல‌மாய் இருக்கு / இன்னும் கொஞ்ச‌ வ‌ருடம் போனா இப்ப‌ இருக்கிர‌ இங்லாந் அணி மாதிரி இருக்காது / இங்லாந் வீர‌ர்க‌ள் 34 வ‌ய‌தோடு ஓய்வை அறிவிக்கிர‌வை , இப்ப‌ இருக்கிர‌ பெரிய‌ இங்லாந் ஜ‌ம்ப‌வான்க‌ள் 2023ம் ஆண்டு உல‌க‌ கோப்பை வ‌ர‌ விளையாட‌ கூடிய‌வை / அதுக்கு பிற‌க்கு அவ‌ர்க‌ளின் இட‌த்தை நிர‌ப்ப‌ ந‌ம்பிக்கையான‌ 
வீர‌ர்க‌ள் பெரிசா இல்லை /

எப்போதும் இல்லாத‌ அள‌வுக்கு 
இங்லாந் அணி இப்போது தான் ப‌ல‌மாய் இருக்கு / 

இந்தியா அணியில் இட‌ம் பிடிக்க‌
வீர‌ர்க‌ள் இடையே க‌டும் போட்டி / 
இந்தியாவில் எத்த‌னையோ திற‌மையான‌ இள‌ம் வீர‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் என்ப‌த‌ ஜ‌பிஎல் மூல‌ம் பார்க்க‌ தெரியும் /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர்வேலியான் 38
எப்போதும் தமிழன் 38
ரஞ்சித் 36
கந்தப்பு 36
ஈழப்பிரியன் 34
எராளன் 34
தமிழினி 34
பகலவன் 34
கல்யாணி 34
அகஸ்தியன் 32
கிருபன் 32
ரதி 32
கறுப்பி 32
நந்தன் 30
புத்தன் 30
குமாரசாமி 30
வாத்தியார் 30
நுணாவிலான் 30
ராசவன்னியன் 28
வாதவூரான் 28
சுவைப்பிரியன் 28
மருதங்கேணி 28
காரணிகன் 28
சுவி 24
கோசான் சே 24
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா இந்த‌ பெரிய‌ ர‌ன்ஸ் எடுத்தும் / வ‌ங்ளாதேஸ் அணி 48 ர‌ன்னால் தோல்வி /

சொறில‌ங்காவிலும் பார்க்க‌ வ‌ங்கிளாதேஸ் ந‌ல்லா விளையாடுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவை நம்பி பல போட்டிகளில் அவர்கள் வெல்வார்கள் என்று கணித்துவிட்டேன். இப்போது நியூஸிலாந்து அரையிறுதிக்குப் போவது உறுதி. ஆனால் வழமைபோல் அவர்களின் ஸ்ரீம் குறைந்துவிடும் என்பதால் இறுதிப்போட்டிக்குப் போகமாட்டார்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ஒத்துகிறேன் நீங்க பத்தினிதான் 😂.

மண்டைகாய வேண்டாம் கிருபன் - நாங்கெல்லாம் கொப்பி அடிச்சாலும் சொல்லிப்போட்டுதானே அடிக்கிறம். அப்ப யார் வெண்டாலும் பெருமை உங்களுக்குதானே😎.

நாங்கள் இப்போது ஒரே கோட்டில் இணைகின்றோம். 😂

என்னை கொஞ்சநாள் அளவு கணக்கில்லாமல் வறுத்தெடுத்தாங்களப்பா.....சொல்லி வேலையில்லை..🤠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலைக்குத் தான் வாழ்வா,சாவா போராட்டம்...இலங்கையணிக்கு கொஞ்சசமாவது இரக்கம் இருந்தால் எனக்காவது🙃 போட்டியில் வெல்லுவார்கள்/வெல்ல வேண்டும்...அல்லது அவர்களும் சவுத் ஆபிரிக்கா மாதிரி மூட்டையை கட்ட வேண்டியது தான் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

20 ஓவ‌ர் விளையாட்டு அறிமுக‌மான‌ பிற‌க்கு / ஒரு நாள் தொட‌ரில் 300 ஓட்ட‌ம் என்ப‌து சுல‌ப‌மா அடிச்சு ஆடி எடுக்கின‌ம் / 

இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் கிரிக்கெட் உல‌கில்  இந்தியாவின் ஆதிக்க‌ம் தான் /

இங்லாந் அணி இப்போது ப‌ல‌மாய் இருக்கு / இன்னும் கொஞ்ச‌ வ‌ருடம் போனா இப்ப‌ இருக்கிர‌ இங்லாந் அணி மாதிரி இருக்காது / இங்லாந் வீர‌ர்க‌ள் 34 வ‌ய‌தோடு ஓய்வை அறிவிக்கிர‌வை , இப்ப‌ இருக்கிர‌ பெரிய‌ இங்லாந் ஜ‌ம்ப‌வான்க‌ள் 2023ம் ஆண்டு உல‌க‌ கோப்பை வ‌ர‌ விளையாட‌ கூடிய‌வை / அதுக்கு பிற‌க்கு அவ‌ர்க‌ளின் இட‌த்தை நிர‌ப்ப‌ ந‌ம்பிக்கையான‌ 
வீர‌ர்க‌ள் பெரிசா இல்லை /

எப்போதும் இல்லாத‌ அள‌வுக்கு 
இங்லாந் அணி இப்போது தான் ப‌ல‌மாய் இருக்கு / 

இந்தியா அணியில் இட‌ம் பிடிக்க‌
வீர‌ர்க‌ள் இடையே க‌டும் போட்டி / 
இந்தியாவில் எத்த‌னையோ திற‌மையான‌ இள‌ம் வீர‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் என்ப‌த‌ ஜ‌பிஎல் மூல‌ம் பார்க்க‌ தெரியும் /

2023க்கு பிறகு விளையாடக்கூடிய பொடியள் இப்ப 10ம் ஆண்டுச் சோதனையில் பிசியா இருப்பாங்கள் 😂. 2005க்கு பிறகு இங்கிலாந்தின் அணுகுமுறை ரொம்ப மாறிவிட்டது. 20/20 போட்டியை கண்டு பிடித்து கவுண்டி மட்டத்தில் அறிமுகம் செய்த காலம் தொட்டு வெள்ளை பந்து கிரிகெட்டில் இங்கிலாந்துக்கு ஏறுமுகம்தான். 

அடம் ஹோலியோக், நிக் நைட், நீல் பியர்பிரதர் எண்டு பந்துக்கு நோகாம அடிக்கிற ஆக்கள் போய், ரோய், லம்ப், ஹேல்ஸ், பட்லர், பிரயர் போன்ற அதிரடி ஆட்டக்காரரின் வரவு இதன் பின்னரே நிகழ்தது. 

இப்போ 100 பந்துகள் வீசும் இன்னொரு வகை ஆட்டத்தை இங்கிலாந்து கவுண்டியில் அறிமுகம் செய்யப் போகிறாரகள்.

விளையாட்டில் மேலே கீழே நாடுகள் போவது வழமை, ஆனால் அதிரடி ஆட்ட முறை இங்கிலாந்தில் கொஞ்ச காலத்துக்கு நிலைக்கும் என்றே படுகிறது.

3 hours ago, குமாரசாமி said:

நாங்கள் இப்போது ஒரே கோட்டில் இணைகின்றோம். 😂

என்னை கொஞ்சநாள் அளவு கணக்கில்லாமல் வறுத்தெடுத்தாங்களப்பா.....சொல்லி வேலையில்லை..🤠

நம்ம தொழில் கஸ்டம் புரியாத சனங்கள்😂 

2 hours ago, ரதி said:

நாலைக்குத் தான் வாழ்வா,சாவா போராட்டம்...இலங்கையணிக்கு கொஞ்சசமாவது இரக்கம் இருந்தால் எனக்காவது🙃 போட்டியில் வெல்லுவார்கள்/வெல்ல வேண்டும்...அல்லது அவர்களும் சவுத் ஆபிரிக்கா மாதிரி மூட்டையை கட்ட வேண்டியது தான் 
 

இஞ்ச, இவவாவுக்கு தங்கட டீம் சவுத் ஆபிரிக்காவை விட திறம் எண்ட நினைப்பு 😂. ஆப்கனிஸ்தானோடயே தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்.

4 hours ago, கிருபன் said:

தென்னாபிரிக்காவை நம்பி பல போட்டிகளில் அவர்கள் வெல்வார்கள் என்று கணித்துவிட்டேன். இப்போது நியூஸிலாந்து அரையிறுதிக்குப் போவது உறுதி. ஆனால் வழமைபோல் அவர்களின் ஸ்ரீம் குறைந்துவிடும் என்பதால் இறுதிப்போட்டிக்குப் போகமாட்டார்கள்!

 

Chokers ஐ நம்பினால் ஆகுவீர்கள jokers!

வழமையா குவாட்டரல, செமில தான் குப்புற விழுறது, இந்த முறை ஆரம்பத்திலேயே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/19/2019 at 6:12 PM, ரதி said:

ஊரில் இருப்பவை கேட்க்கினம் எங்கட நாட்டில மட்ச் நடக்கேக்குள்ள மழை வந்தால் முழு  மைதானத்தையும்  மூடக்  கூடிய வசதி இருக்குது...நீங்கள் பணக்கார நாடாக இருந்து கொண்டு உங்களிட்ட அந்த வசதி இல்லையோ  என்றினம் 🤫

 

 

ரதி அக்கா,

கவர் போடாமைக்கு இதுதான் காரணம்.

ஊரில் ஒரு மைதானத்திலும் ஒழுங்கான நீர்வடிப்பு (டிரைனேஜ்) இல்லை. அதனால் அவுட் பீல்டில் சின்ன மழைக்கே வெள்ளம் தேங்கி விடும். இங்கே அப்படி இல்லை. எல்லா பெரிய கிரவுண்டுமே ஒரு டிரைன் வலைஅமைப்பின் மீதுதான் இருக்கும். ஆகவே விழும் மழை தங்காது உடனடியாக கீழே போய்விடும். எனவே இங்கே முழு கிரவுண்டையும் மூட வேண்டிய தேவை இல்லை. பிரிஸ்டல், தோண்டன் போன்ற டெஸ்ட் போட்டிகள் நடவாத இரு சின்ன கிரவுண்டுகளில் மட்டும் இந்தளவுக்கு டிரைனேஜ் வசதி இல்லை. தவிரவும் அன்றைக்கு அடிச்ச அடைமழைக்கு கவர் போட்டும் கண்டிராது. அடைமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுதால், மழை நீர் கவருக்கு கீழாலேயும் பரவும்.

On 6/19/2019 at 10:46 AM, பையன்26 said:

அண்ணா , அன்மையில் இர‌ண்டு பேரும் சேர்ந்து தானே அப்கானிஸ்தான் அணிய‌ புக‌ழ்ந்த‌ நாங்க‌ள் , அவைக்கு ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு என்று ,

அப்ப‌டி புக‌ழ் பாடி போட்டு இப்ப‌டி எழுதினத‌க்கு என‌து வ‌ன்மையான‌ க‌ண்ட‌ன‌ங்க‌ள் 😁😁😁 /

அது வேறவாய் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

2023க்கு பிறகு விளையாடக்கூடிய பொடியள் இப்ப 10ம் ஆண்டுச் சோதனையில் பிசியா இருப்பாங்கள் 😂. 2005க்கு பிறகு இங்கிலாந்தின் அணுகுமுறை ரொம்ப மாறிவிட்டது. 20/20 போட்டியை கண்டு பிடித்து கவுண்டி மட்டத்தில் அறிமுகம் செய்த காலம் தொட்டு வெள்ளை பந்து கிரிகெட்டில் இங்கிலாந்துக்கு ஏறுமுகம்தான். 

அடம் ஹோலியோக், நிக் நைட், நீல் பியர்பிரதர் எண்டு பந்துக்கு நோகாம அடிக்கிற ஆக்கள் போய், ரோய், லம்ப், ஹேல்ஸ், பட்லர், பிரயர் போன்ற அதிரடி ஆட்டக்காரரின் வரவு இதன் பின்னரே நிகழ்தது. 

இப்போ 100 பந்துகள் வீசும் இன்னொரு வகை ஆட்டத்தை இங்கிலாந்து கவுண்டியில் அறிமுகம் செய்யப் போகிறாரகள்.

விளையாட்டில் மேலே கீழே நாடுகள் போவது வழமை, ஆனால் அதிரடி ஆட்ட முறை இங்கிலாந்தில் கொஞ்ச காலத்துக்கு நிலைக்கும் என்றே படுகிறது.

 

இங்லாந் அணியிட‌ம் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை ,
இப்ப‌ இருக்கிர‌ மோர் அலி ம‌ற்றும் ர‌சித் இவ‌ர்க‌ள் அங்கினேக்க‌ ப‌ந்தை சுழ‌ட்டி போடின‌ம் /

இங்லாந் அணியில் ( ப‌ட்லர்) (மோர்க‌ன்) ( ரோட் ) இவ‌ர்க‌ளின் ஓய்வோடு ம‌ற்றும் ஒரு சில‌ வீர‌ர்க‌ளின் ஓய்வோடு இங்லாந் அணி பின்ன‌டைவை ச‌ந்திக்கும் /

இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை /

ப‌ட்ள‌ர் ம‌ற்றும் மோர்ன் அலியின் வ‌ருகைக்கு பிற‌க்கு தான் இங்லாந் அணி ப‌ல‌மான‌ அணியா வ‌ந்த‌து /

இந்தியாவில் எத்த‌ன திற‌மையான‌ சுழ‌ல் ப‌ந்து வீச‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள் , 

என‌க்கு இந்தியா அணிய‌ பிடிக்காது

உண்மையை சொல்ல‌ போனால் 
( இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் இந்தியாவின் ஆதிக்க‌ம் தான் கிரிக்கேட் உல‌கில் ) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பையன்26 said:

இதை  நான் நேற்றே எழுதி விட்டன் , இன்று வ‌ங்கிளாதேஸ் வெல்லுற‌துக்கு வாய்ப்பு அதிக‌ம் இருக்கு 👌

புங்கையூர‌ன் ஜ‌யா , நீங்க‌ளும் போட்டியில் க‌ல‌ந்து இருக்க‌லாம் தானே உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல்  😁/

சோம்பேறிக் குணம் தான்...காரணம் பையா...!

மாடு மரத்தின் கீழ் படுத்து இரை மீட்டுவது போல.....தனிமையில்...இனிமை காண்பதில்....இப்போதெல்லாம் ஒரு சுகம்!

பார்வையாளராக இருக்கத் தான் ...எண்னினேன்!

இப்போது பங்காளியாகி இருக்கலாமோ என்று கவலைப்படுகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எல்லாம் மனம் துவண்டு போகாதேங்கோ. 96 வரை எங்காத்து காரரும் கோட்டுக்கு போறார் எண்டு விளையாடிய அணி இலங்கை. 96-2006 தரமான அணியாக இருந்ததில்லையா?

மேஇதீ வைபாருங்கள். எவ்வளவு திறமை இருந்தும் அடிப்படை முகாமைத்துவம் இல்லாதாபடியால் பிரகாசிக்க முடியவில்லை.

நவீன கிரிகெட்டில் உட்கட்டமைப்பு முக்கியம். ஒரு கொன்வேயெர் பெல்ட் போல வீரர்கள் வர வேண்டும். வரும் போதே சச்சின் போல ஜீனியல் ஆக இருக்க வேண்டியதில்லை. ஸ்டீவ் ஸ்மித், பெயர்ஸ்டோவ், போல சாதாரண வீரர்களாய் வந்தும் பின்னாளில் பிரகாசிக்கலாம்.

இந்த கட்டமைப்பு முன்பு அவுஸ், தெஆ விடம் இருந்தது. அவுசில் இப்போதும் உண்டு. இந்தியாவில் கடந்த 20 வருடமாயும் இங்கிலாந்தில் 10 வருடமாயும் இது கட்டமைக்க பட்டு வருகிறது. ஆனால் தெஆ வில் முன்பு போல இல்லை.

உள்கட்டமைப்பு வினைத்திறன் மிக்கதாக இருக்கும் போது, உள்ளூர் விளையாட்டில் பணம் பிழங்கும், grass root மட்டத்தில் கிரிகெட் வளரும், இதுதானாகவே elite மட்டத்தில் நல்ல வீரர்களை தரும்.

நான் சொன்னது போல, 2005 க்கு பிறகு இங்கிலாந்தில் கிரிகெட்டை வளர்ப்பதில் பல கரிசனையான முன்னெடுப்புகள் ஒவ்வொரு மட்டத்திலும் நடந்தது. முன்பு இங்கிலாந்தில் கிரிகெட் ஒரு பணக்கார விளையாட்டு. Soft ball cricket, அரிதிலும் அரிது. மைதானம், மட்டை, காப்பு, எல்லாம் வாங்கும் வசதி படைத்த பள்ளிகளில் மட்டுமே ஆடப்படும் மேல்தட்டு விளையாட்டு.

ஆனால் இப்போ, அப்படியில்லை, ECBயே ஆல் ஸ்டார்ஸ் போன்று பல திட்டங்கள் மூலம்   கிரிகெட்டை ஜனரஞ்சகப் படுத்துகிறது. டிகெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்கிறன.

இன்னொரு முக்கியமான விடயம் தெற்காசியர்களின் பங்களிப்பு, உலக மகா ஸ்பின்னர்கள் இலாவிடினும் மொயினும், லதீபும் நல்ல ஸ்பின்னர்கள். ஜான் எம்பூரி, ஸ்வான் இருவருக்கும் பின் இங்கிலாந்தில் இருக்கும் பெயர் சொல்லக் கூடிய ஸ்பின்னர்கள்.

ஒன்றை கவனியுங்கள். பாகிஸ்தான், இந்தியா, பங்களதேஸ், விளையாடும் எல்லா போட்டிகளும் சோல்ட் அவுட். இலங்கை, மேஇதீ போட்டிகள் பெரும்பாலும் சோல்ட் அவுட். இன்று இப்படி வெறிதனமாக கிரிகெட்டை ரசிக்கும் இந்த குடும்பங்களின் பிள்ளைகளும் நாளைக்கு இங்கிலாந்து அணிக்கே விளையாடுவார்கள். இன்னொரு நசீர் ஹுசைனாக, மொயின் அலியாக, ஜொவ்ரா ஆச்சராக. 

நல்ல உட்கட்டமைப்பு, சாதகமான இனப்பரம்பல், திறமைக்கு முக்கியத்துவம் இது மூன்றும் உள்ள நாடு விளையாட்டில் சோடை போகாது. எப்போதும் 1வதாக வராவிடினும், முதல் வரிசையில் இருக்கும். அவுஸ்ரேலியா, நியுசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா இந்தவகை.

எவ்வளவு திறமை இருந்தும் இந்த 3இல்லாவிடில் பயனில்லை. பாகிஸ்தான், இலங்கை, மேஇதீ, தெஆ இந்தவகை.

Just now, goshan_che said:

 

27 minutes ago, பையன்26 said:

உண்மையை சொல்ல‌ போனால் 
( இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் இந்தியாவின் ஆதிக்க‌ம் தான் கிரிக்கேட் உல‌கில் ) 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.