Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

large.F4FF4C82-EF4E-404D-AAD3-C9EBD4EFFB0A.jpeg.83b68d85fc631ba4514ff6899e83ba68.jpeg

 

நாலாவது இடத்திற்கு இங்கிலாந்து, பங்களாதேஷ், சிறிலங்கா, பாகிஸ்தான் எல்லாம் போட்டியிடுகின்றன.😆

பாகிஸ்தான் நியூஸிலாந்தை வென்றால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தான் இறுதிப்போட்டி!😲

யார் வெல்லுவார்கள் என்பது சொல்லியா தெரியவேண்டும்!😎

கிருப‌ன் அண்ணா / உங்க‌ளுக்கும் என‌க்கும் ஒரு போட்டி ( நான் சொல்லுறேன் இந்தியா கோப்பை தூக்காது என்று )

( அப்ப‌டி இந்தியா கோப்பை தூக்கினா , ஒரு மாத‌த்துக்கு யாழ‌ நான் எட்டியும் பார்க்க‌ மாட்டேன் )

இந்தியா தோத்தா நீங்க‌ளும் ஒரு மாதம் யாழுக்கு லீவு / ச‌ரியா போட்டி ( க‌ல‌ந்து கொள்ள‌ நீங்க‌ள் த‌யாரா 😁😁😁😁😁😉 /

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

கிருப‌ன் அண்ணா / உங்க‌ளுக்கும் என‌க்கும் ஒரு போட்டி ( நான் சொல்லுறேன் இந்தியா கோப்பை தூக்காது என்று )

 ( அப்ப‌டி இந்தியா கோப்பை தூக்கினா , ஒரு மாத‌த்துக்கு யாழ‌ நான் எட்டியும் பார்க்க‌ மாட்டேன் )

 இந்தியா தோத்தா நீங்க‌ளும் ஒரு மாதம் யாழுக்கு லீவு / ச‌ரியா போட்டி ( க‌ல‌ந்து கொள்ள‌ நீங்க‌ள் த‌யாரா 😁😁😁😁😁😉 

போட்டியென்றால் போட்டிதான்! ஏனென்றால் நானே வெல்வேன்!😆

அதுக்காக யாழுக்கு ஒரு மாதம் லீவு போடமுடியாது! விரும்பினால் திண்ணைக்கு ஒரு மாதம் லீவு போடலாம்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எள்ள என்ரை பெயர் எல்லாம் அடிபடுது.பாவிகளா கடைசி இடத்துக்கும் வெட்டுக்குத்தா.தாங்காதப்ப இந்த உடம்பு.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

போட்டியென்றால் போட்டிதான்! ஏனென்றால் நானே வெல்வேன்!😆

அதுக்காக யாழுக்கு ஒரு மாதம் லீவு போடமுடியாது! விரும்பினால் திண்ணைக்கு ஒரு மாதம் லீவு போடலாம்😀

திண்னையும் யாழும் ஒன்று தான் ஜ‌யா  😁😉 /

போட்டி என்று வ‌ந்த‌ பையை26 எதை செய்ய‌ த‌ய‌ங்க‌ மாட்டார் 😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவன்/எந்த நாட்டுக்காரன் கோப்பை தூக்கினாலும் எனக்கு கவலையில்லை.
ஆனால் இஞ்சை எங்கடை போட்டியிலை என்ரை தெய்வம் கோப்பை தூக்கவேணும்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/22/2019 at 11:22 AM, ரதி said:

மன்னிக்க வேண்டும் சுவி அண்ணா,இதை உங்களிடம் இருந்து சத்தியமாய் எதிர் பார்க்கவில்லை...இது விளையாட்டு போட்டி திரி. நகைச்சுவை திரியோ அல்லது சீரியஸான அரசியல் திரியோ இல்லை...நீங்கள் யாருக்கு சப்போட் பண்ணோணும் என்பது உங்களது சொந்த விருப்பம்...அதற்காக பூசி மேலுகோணும் என்று இல்லை .
நேற்று இலங்கை வெல்லும் மட்டுக்கும் ஒருத்தருக்கும் கணக்கில்லை...வென்றதால் அது அரசியலாய் போய் விட்டது...தாயகப் பற்றை இப்படித் தான் நிரூபிக்க வேண்டிய கேவல நிலைக்கு  புலம் பெயர் தமிழர் தள்ளப்பட்டு விட்டார்கள்..இல்லாட்டில் தன்னைத் துரோகி என்று சொல்லிப் போடுவார்கள் என்ற தாழ்வு மனப்பான்மை.
இந்த விடயங்களில் போரில் அடிபட்டு இன்னும் ஊரில் வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்...அங்கே இருப்பவர்கள் இலங்கையணிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்..இங்கே இருப்பவர்கள் மாதிரி இரட்டை வேடம் போடவில்லை.
விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத மாதிரி கிருபனை போல சிலர் எனக்குத் தெரியும் இலங்கை வெல்லும் என்று ஆனால் வேணும் என்று தான் போடவில்லை என்று சப்பை கட்டைகள்...என்ன மண்ணாங்கட்டிக்கு ஆப்கானிஸ்தான்,பங்காளதேஸ் போன்றவற்றோட விளையாடும் போது இலங்கை வெல்லும் என்று போட்டவர்கள் ?...புறக்கணிப்பது என்றால் பையனை மாதிரி புறக்கணிங்கள் ...விளையாட்டை விளையாட்டாக எடுங்கள்...இப்படி இரட்டை வேடம் போட்டு உங்கள் தாயக பற்றை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ரதியின் பல பல கருத்துக்களை நான் பார்த்து மண்டையை பிடித்துக்கொண்டது உண்டு (கோபத்தோடு)
ஆனால் இந்த கருத்து மனசுக்கு பிடித்துக்கொண்டது (மகிழ்ச்சியோடு)
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, கிருபன் said:

நாலாவது இடத்திற்கு இங்கிலாந்து, பங்களாதேஷ், சிறிலங்கா, பாகிஸ்தான் எல்லாம் போட்டியிடுகின்றன.😆

பாகிஸ்தான் நியூஸிலாந்தை வென்றால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தான் இறுதிப்போட்டி!😲

யார் வெல்லுவார்கள் என்பது சொல்லியா தெரியவேண்டும்!😎

பாக்கிஸ்தான் final இற்கு வந்தால் நான் மொட்டை அடிக்கிறேன்!

Motta-Rajendran-Images-6-700x394.jpg

1 hour ago, கிருபன் said:

நான் எல்லாக் கொம்பினேஷனையும் போட்டுப் பார்த்தும் நீர்வேலியானை செமி-ஃபைனல் வரை முதல் இடத்திலிருந்து விரட்டமுடியவில்லை! 😤

எப்படியும் அதற்குப் பின்னர் இந்தியா கிண்ணத்தைத் தூக்க எல்லாரும் எனக்குப் பின்னால் வரிசையில் அணிவகுப்பார்கள்!!🤩

கிருபன்,
எனது புள்ளியுடன், எனது நாற்காலியின் காலை பிடுத்துக்கொண்டு, இழுத்து விடுவதுக்கு இன்னொருவர் காத்துகொண்டு இருக்கிறார், அவரையும் நீங்கள் முந்த வேண்டும், நடக்கிற காரியமா.
"கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்களே"  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

போட்டியென்றால் போட்டிதான்! ஏனென்றால் நானே வெல்வேன்!😆

அதுக்காக யாழுக்கு ஒரு மாதம் லீவு போடமுடியாது! விரும்பினால் திண்ணைக்கு ஒரு மாதம் லீவு போடலாம்😀

கிருபன்,

நீங்கள் சும்மாவே திண்ணைக்கு மாசத்துகொருக்காத்தானே வாறது😂.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நீர்வேலியான் said:

பாக்கிஸ்தான் final இற்கு வந்தால் நான் மொட்டை அடிக்கிறேன்!

தயவு செய்து இயற்கை தந்த கொடையோடை விளையாடாதேங்கோ.....😎
ஏலுமெண்டால் மூண்டு நாளைக்கு சாப்பிடாமல் இருங்கோவன் பாப்பம்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

கிருபன்,

நீங்கள் சும்மாவே திண்ணைக்கு மாசத்துகொருக்காத்தானே வாறது😂.

 

ஹி ஹி ஹி ஹி 

அறிவாளி

பிரோ என்ர‌ போட்டியை கேட்ட‌ ப‌ய‌த்தில‌ , கிருப‌ன் அண்ணா திரும்பி பார்க்காம‌ ஓடி போய் விட்டார் 😁, உசைன் வுலொட் கூட‌ ஒலிம்பிக்கில் அப்ப‌டி வேக‌மா ஓடி இருக்க‌ மாட்டான் , என்ன‌ ஓட்ட‌ம் கிருப‌ன் அண்ணான்ட‌ 😁😁😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

பாக்கிஸ்தான் final இற்கு வந்தால் நான் மொட்டை அடிக்கிறேன்!

Motta-Rajendran-Images-6-700x394.jpg

கிருபன்,
எனது புள்ளியுடன், எனது நாற்காலியின் காலை பிடுத்துக்கொண்டு, இழுத்து விடுவதுக்கு இன்னொருவர் காத்துகொண்டு இருக்கிறார், அவரையும் நீங்கள் முந்த வேண்டும், நடக்கிற காரியமா.
"கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்களே"  

அவர் தமிழன் என்பதால் உங்கள் காலை இழுத்து விழுத்துவதில் கவனமாக இருப்பாரேயொழிய முந்துபவர்களைக் கண்டுகொள்ளமாட்டார்😂🤣

பாகிஸ்தான் நியூஸிலாந்தை வெல்ல எனக்கு இரண்டு புள்ளிகளும் வரும். பாகிஸ்தான் ஃபைனலுக்கும் வரும்🥶 போனஸாக நீர்வேலியான் மொட்டை 👨‍🦲 வேறு போடுவார்! அய்! எல்லாமே நல்லதாக நடக்க வீரபத்திரர் அருள்புரிவார்!!

veerapathirar.jpg

 

42 minutes ago, goshan_che said:

கிருபன்,

நீங்கள் சும்மாவே திண்ணைக்கு மாசத்துகொருக்காத்தானே வாறது😂.

 

அதனால்தான் சேஃப் பெட்டிங்!😜

5 minutes ago, பையன்26 said:

என்ர‌ போட்டியை கேட்ட‌ ப‌ய‌த்தில‌ , கிருப‌ன் அண்ணா திரும்பி பார்க்காம‌ ஓடி போய் விட்டார் 😁, உசைன் வுலொட் கூட‌ ஒலிம்பிக்கில் அப்ப‌டி வேக‌மா ஓடி இருக்க‌ மாட்டான் , என்ன‌ ஓட்ட‌ம் கிருப‌ன் அண்ணான்ட‌ 😁😁😉

ஓடுறதெண்டா ஒருத்தியோடதான் ஓடுவேன்😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

ஹி ஹி ஹி ஹி 

அறிவாளி

பிரோ என்ர‌ போட்டியை கேட்ட‌ ப‌ய‌த்தில‌ , கிருப‌ன் அண்ணா திரும்பி பார்க்காம‌ ஓடி போய் விட்டார் 😁, உசைன் வுலொட் கூட‌ ஒலிம்பிக்கில் அப்ப‌டி வேக‌மா ஓடி இருக்க‌ மாட்டான் , என்ன‌ ஓட்ட‌ம் கிருப‌ன் அண்ணான்ட‌ 😁😁😉

 

6 minutes ago, கிருபன் said:

 

அதனால்தான் சேஃப் பெட்டிங்!😜

ஓடுறதெண்டா ஒருத்தியோடதான் ஓடுவேன்😛

பார்த்து, ரன் அவுட் ஆகாம😂

Link to comment
Share on other sites

இந்தியாவிற்கு தோல்விப்பயத்தை காட்டிய ஆப்கான் இன்று வெற்றிபெறுவார்கள் என நினைத்தேன்
இன்றும் தோல்வியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Tue 25 June
05:30 (EDT) (YOUR TIME)
Lord's, London 10:30AM UK
 
ENGLAND
AUSTRALIA

இன்றைய போட்டியில் 
இங்கிலாந்து வெல்லும் என்று 17 பேரும் 

அவுஸ்திரேலியா வெல்லும் என்று 8 பேரும்
விடையளித்துள்ளனர்.
அவுஸ்திரேலியா வெல்லும் என்று
ராசவன்னியன்,புத்தன்,சுவைப்பிரியன் மருதங்கேணி,கல்யாணி,கறுப்பி,கந்தப்பு காரணிகன் ஆகியோர் விடையளித்துள்ளனர்

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

 

வாங்கோ ராசா உப்பத் தான் உங்களுக்கு இது விளையாட்டு திரி என்று தெரியுதாக்கும் .இலங்கை வெல்லோணும் என்பது என் விருப்பம்...வெல்லாட்டிலும் அதை பற்றி கவலைப் படப் போவதில்லை..உங்களை மாதிரி இந்தியனுக்கு வால்  பிடிக்கோணும் என்ட அவசியம் எனக்கில்லை...மற்றவருக்கு அறிவுரை சொல்ல முதல் நீங்கள் விளையாட்டை விளையாட்டாய் பாருங்கள் இல்லா விட்டால் மூடிட்டு பேசாமல் இருங்கள் ..ஆப்கானோட தோக்கிற நிலைமைக்கு வந்தது மறந்து போச்சுதாக்கும் 

நான் இந்தியா வெல்லுமென்று கணிக்கவே இல்லையே. வடக்கத்தையானை எனக்கு கண்ணிலும் காட்டக்கூடாது. உங்களுக்கு என்னும் இது விளையாட்டு திரி என்று தெரியவே இல்லை போலுள்ளது. விளையாட்டை விளையாட்டாக பார்ப்பதனால்தான் நான் இதில் அரசியலை கலக்க விரும்பவில்லை அக்கோய். 48ஆவது கேள்விக்கான விடை இலங்கை என் இருக்கும்போது அதெப்படி சொறிலங்கா குழுநிலை போட்டியில் முதலாவதாக வந்து உலக கோப்பையை வேற தூக்கும் எழுதிவிட்டு கிரிக்கெட் பற்றி எனக்கு பாடம் எடுக்கும் அலப்பறையை என்னவென்று சொல்வது கடவுளே!!  விளையாட்டுப்போட்டியில் கலந்து கொள்ளும்போது ஒன்றில் கிரிக்கெட் பற்றிய அறிவு வேண்டும் அல்லது கொஞ்சமாவது commom  sense  வேண்டும். இரண்டுமே இல்லாத உங்களுடன் கருத்தாடுவது விழலுக்கு இறைத்த நீரே! இலங்கைக்கான விசுவாசத்தை காட்ட எத்தனையோ திரிகள் யாழில் உள்ளது. அங்கே சென்று கொட்டுங்கள் உங்கள் அறிவுரைகளை.

குழு விளையாட்டுகளிலேயே கிரிக்கெட்டுக்கென்று ஒரு தனி இடம் உண்டு. அதனால்தான் இதை a  game with glorious uncertainties என்று சொல்வார்கள். இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தனியொருவனாக ஒரு  ஆட்டத்தை  வெல்லக்கூடிய குழு விளையாட்டும் இதுவே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருதரும் கவலைப்படாதேங்கோ கடைசி இடம் எனக்குத்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இங்லாந்திட‌ம் அவுஸ்ரேலியா தோல்வியை ச‌ந்திக்க‌ போகுது 😁😁/

அவுஸ்ரேலியா ர‌சிக‌ர்க‌ள் , எப்ப‌டி இங்லாந்து வெல்லும் என்று இப்ப‌ கேக்க‌ கூடாது😁😁
இன்னும் விளையாட்டு ஆர‌ம்பிக்க‌ வில்லை , விளையாட்டு முடிஞ்சா பிற‌க்கு பாருங்கோ இங்லாந்தின் வெற்றி  பெரும் 😉😁😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

இன்று இங்லாந்திட‌ம் அவுஸ்ரேலியா தோல்வியை ச‌ந்திக்க‌ போகுது 😁😁/

அவுஸ்ரேலியா ர‌சிக‌ர்க‌ள் , எப்ப‌டி இங்லாந்து வெல்லும் என்று இப்ப‌ கேக்க‌ கூடாது😁😁
இன்னும் விளையாட்டு ஆர‌ம்பிக்க‌ வில்லை , விளையாட்டு முடிஞ்சா பிற‌க்கு பாருங்கோ இங்லாந்தின் வெற்றி  பெரும் 😉😁😁 /

பையா இங்கிலாந்துக்கு ஆப்பு போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓஸி ஒஸி ஒஸி ஒய் ஒய் ஒய். ஏழுமா ஏலதா ஏலுமின்றால் பண்ணிப்பார் 

பகிடிக்கு எழுதினது. தம்பியவை கோவிக்கக்கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா இங்கிலாந்துக்கு ஆப்பு போல இருக்கு.

ஓம‌ன் அண்ண‌ /
விளையாட்டு இன்னும் முடிய‌ல‌ , 
ஏதாவ‌து அதிர‌டி ஆட்ட‌ம் ஆடினா , ஏதாவ‌து அதிச‌ய‌ம் ந‌ட‌க்கும் / 

12 minutes ago, கந்தப்பு said:

ஓஸி ஒஸி ஒஸி ஒய் ஒய் ஒய். ஏழுமா ஏலதா ஏலுமின்றால் பண்ணிப்பார் 

பகிடிக்கு எழுதினது. தம்பியவை கோவிக்கக்கூடாது

க‌ந்த‌ப்பு அங்கில் , விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் வீர‌னுக்கு அழ‌கு தானே  😉😁😁😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் வீர‌ர்க‌ளுக்கு என்ன‌ ஆச்சு /

54 ஓட்ட‌த்துக்கு 4விக்கேட் 😉😉 / இந்த‌ விளையாட்டில் தோத்தா சிமி பினிலுக்கு போர‌து சிர‌ம‌ம் 😁😁😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இங்லாந் வீர‌ர்க‌ளுக்கு என்ன‌ ஆச்சு /

54 ஓட்ட‌த்துக்கு 4விக்கேட் 😉😉 / இந்த‌ விளையாட்டில் தோத்தா சிமி பினிலுக்கு போர‌து சிர‌ம‌ம் 😁😁😉

இங்கிலாந்து கோப்பை தூக்கும் என்று பலரும் விடையளித்துள்ளனரே பையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கிலாந்து கோப்பை தூக்கும் என்று பலரும் விடையளித்துள்ளனரே பையா.

நிறைய‌ விளையாட்டில் 300 ஓட்ட‌த்த‌ வேக‌மா தாண்டுர‌ இங்லாந் அணி , இல‌ங்கை ம‌ற்றும் அவுஸ்ரேலியாவோடு இப்ப‌டி சுத‌ப்பி விளையாடின‌ம் /

இந்த‌ விளையாட்டில் இங்லாந்து தோத்தா , மீத‌ம் இருக்கிர‌ இர‌ண்டு விளையாட்டில் வென்றே ஆகும் /
ம‌ழையால் ம‌ற்ற‌ அணிக‌ளின் விளையாட்டு ப‌ல‌ த‌டை ப‌ட்ட‌து / இங்லாந் விளையாட்டு ஒன்றும் த‌டை ப‌ட‌ வில்லை 😁😉😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றையான் தோல்விக்கு , இங்லாந் ஆர‌ம்ப‌ துடுப்பாட்டு வீர‌ர்க‌ள் தான் கார‌ண‌ம் 😓😓😓😓/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர்வேலியான் 44
எப்போதும் தமிழன் 44
கந்தப்பு 44
கல்யாணி 42
ராசவன்னியன் 40
ரஞ்சித் 40
மருதங்கேணி 40
ரதி 40
கறுப்பி 40
அகஸ்தியன் 38
ஈழப்பிரியன் 38
எராளன் 38
தமிழினி 38
பகலவன் 38
வாத்தியார் 38
கிருபன் 36
புத்தன் 36
காரணிகன் 36
நுணாவிலான் 36
நந்தன் 34
சுவைப்பிரியன் 34
குமாரசாமி 34
சுவி 32
வாதவூரான் 32
கோசான் சே 28
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.