Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

large.F4FF4C82-EF4E-404D-AAD3-C9EBD4EFFB0A.jpeg.83b68d85fc631ba4514ff6899e83ba68.jpeg

 

நாலாவது இடத்திற்கு இங்கிலாந்து, பங்களாதேஷ், சிறிலங்கா, பாகிஸ்தான் எல்லாம் போட்டியிடுகின்றன.😆

பாகிஸ்தான் நியூஸிலாந்தை வென்றால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தான் இறுதிப்போட்டி!😲

யார் வெல்லுவார்கள் என்பது சொல்லியா தெரியவேண்டும்!😎

கிருப‌ன் அண்ணா / உங்க‌ளுக்கும் என‌க்கும் ஒரு போட்டி ( நான் சொல்லுறேன் இந்தியா கோப்பை தூக்காது என்று )

( அப்ப‌டி இந்தியா கோப்பை தூக்கினா , ஒரு மாத‌த்துக்கு யாழ‌ நான் எட்டியும் பார்க்க‌ மாட்டேன் )

இந்தியா தோத்தா நீங்க‌ளும் ஒரு மாதம் யாழுக்கு லீவு / ச‌ரியா போட்டி ( க‌ல‌ந்து கொள்ள‌ நீங்க‌ள் த‌யாரா 😁😁😁😁😁😉 /

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

கிருப‌ன் அண்ணா / உங்க‌ளுக்கும் என‌க்கும் ஒரு போட்டி ( நான் சொல்லுறேன் இந்தியா கோப்பை தூக்காது என்று )

 ( அப்ப‌டி இந்தியா கோப்பை தூக்கினா , ஒரு மாத‌த்துக்கு யாழ‌ நான் எட்டியும் பார்க்க‌ மாட்டேன் )

 இந்தியா தோத்தா நீங்க‌ளும் ஒரு மாதம் யாழுக்கு லீவு / ச‌ரியா போட்டி ( க‌ல‌ந்து கொள்ள‌ நீங்க‌ள் த‌யாரா 😁😁😁😁😁😉 

போட்டியென்றால் போட்டிதான்! ஏனென்றால் நானே வெல்வேன்!😆

அதுக்காக யாழுக்கு ஒரு மாதம் லீவு போடமுடியாது! விரும்பினால் திண்ணைக்கு ஒரு மாதம் லீவு போடலாம்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எள்ள என்ரை பெயர் எல்லாம் அடிபடுது.பாவிகளா கடைசி இடத்துக்கும் வெட்டுக்குத்தா.தாங்காதப்ப இந்த உடம்பு.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

போட்டியென்றால் போட்டிதான்! ஏனென்றால் நானே வெல்வேன்!😆

அதுக்காக யாழுக்கு ஒரு மாதம் லீவு போடமுடியாது! விரும்பினால் திண்ணைக்கு ஒரு மாதம் லீவு போடலாம்😀

திண்னையும் யாழும் ஒன்று தான் ஜ‌யா  😁😉 /

போட்டி என்று வ‌ந்த‌ பையை26 எதை செய்ய‌ த‌ய‌ங்க‌ மாட்டார் 😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவன்/எந்த நாட்டுக்காரன் கோப்பை தூக்கினாலும் எனக்கு கவலையில்லை.
ஆனால் இஞ்சை எங்கடை போட்டியிலை என்ரை தெய்வம் கோப்பை தூக்கவேணும்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/22/2019 at 11:22 AM, ரதி said:

மன்னிக்க வேண்டும் சுவி அண்ணா,இதை உங்களிடம் இருந்து சத்தியமாய் எதிர் பார்க்கவில்லை...இது விளையாட்டு போட்டி திரி. நகைச்சுவை திரியோ அல்லது சீரியஸான அரசியல் திரியோ இல்லை...நீங்கள் யாருக்கு சப்போட் பண்ணோணும் என்பது உங்களது சொந்த விருப்பம்...அதற்காக பூசி மேலுகோணும் என்று இல்லை .
நேற்று இலங்கை வெல்லும் மட்டுக்கும் ஒருத்தருக்கும் கணக்கில்லை...வென்றதால் அது அரசியலாய் போய் விட்டது...தாயகப் பற்றை இப்படித் தான் நிரூபிக்க வேண்டிய கேவல நிலைக்கு  புலம் பெயர் தமிழர் தள்ளப்பட்டு விட்டார்கள்..இல்லாட்டில் தன்னைத் துரோகி என்று சொல்லிப் போடுவார்கள் என்ற தாழ்வு மனப்பான்மை.
இந்த விடயங்களில் போரில் அடிபட்டு இன்னும் ஊரில் வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்...அங்கே இருப்பவர்கள் இலங்கையணிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்..இங்கே இருப்பவர்கள் மாதிரி இரட்டை வேடம் போடவில்லை.
விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத மாதிரி கிருபனை போல சிலர் எனக்குத் தெரியும் இலங்கை வெல்லும் என்று ஆனால் வேணும் என்று தான் போடவில்லை என்று சப்பை கட்டைகள்...என்ன மண்ணாங்கட்டிக்கு ஆப்கானிஸ்தான்,பங்காளதேஸ் போன்றவற்றோட விளையாடும் போது இலங்கை வெல்லும் என்று போட்டவர்கள் ?...புறக்கணிப்பது என்றால் பையனை மாதிரி புறக்கணிங்கள் ...விளையாட்டை விளையாட்டாக எடுங்கள்...இப்படி இரட்டை வேடம் போட்டு உங்கள் தாயக பற்றை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ரதியின் பல பல கருத்துக்களை நான் பார்த்து மண்டையை பிடித்துக்கொண்டது உண்டு (கோபத்தோடு)
ஆனால் இந்த கருத்து மனசுக்கு பிடித்துக்கொண்டது (மகிழ்ச்சியோடு)
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, கிருபன் said:

நாலாவது இடத்திற்கு இங்கிலாந்து, பங்களாதேஷ், சிறிலங்கா, பாகிஸ்தான் எல்லாம் போட்டியிடுகின்றன.😆

பாகிஸ்தான் நியூஸிலாந்தை வென்றால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தான் இறுதிப்போட்டி!😲

யார் வெல்லுவார்கள் என்பது சொல்லியா தெரியவேண்டும்!😎

பாக்கிஸ்தான் final இற்கு வந்தால் நான் மொட்டை அடிக்கிறேன்!

Motta-Rajendran-Images-6-700x394.jpg

1 hour ago, கிருபன் said:

நான் எல்லாக் கொம்பினேஷனையும் போட்டுப் பார்த்தும் நீர்வேலியானை செமி-ஃபைனல் வரை முதல் இடத்திலிருந்து விரட்டமுடியவில்லை! 😤

எப்படியும் அதற்குப் பின்னர் இந்தியா கிண்ணத்தைத் தூக்க எல்லாரும் எனக்குப் பின்னால் வரிசையில் அணிவகுப்பார்கள்!!🤩

கிருபன்,
எனது புள்ளியுடன், எனது நாற்காலியின் காலை பிடுத்துக்கொண்டு, இழுத்து விடுவதுக்கு இன்னொருவர் காத்துகொண்டு இருக்கிறார், அவரையும் நீங்கள் முந்த வேண்டும், நடக்கிற காரியமா.
"கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்களே"  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

போட்டியென்றால் போட்டிதான்! ஏனென்றால் நானே வெல்வேன்!😆

அதுக்காக யாழுக்கு ஒரு மாதம் லீவு போடமுடியாது! விரும்பினால் திண்ணைக்கு ஒரு மாதம் லீவு போடலாம்😀

கிருபன்,

நீங்கள் சும்மாவே திண்ணைக்கு மாசத்துகொருக்காத்தானே வாறது😂.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நீர்வேலியான் said:

பாக்கிஸ்தான் final இற்கு வந்தால் நான் மொட்டை அடிக்கிறேன்!

தயவு செய்து இயற்கை தந்த கொடையோடை விளையாடாதேங்கோ.....😎
ஏலுமெண்டால் மூண்டு நாளைக்கு சாப்பிடாமல் இருங்கோவன் பாப்பம்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

கிருபன்,

நீங்கள் சும்மாவே திண்ணைக்கு மாசத்துகொருக்காத்தானே வாறது😂.

 

ஹி ஹி ஹி ஹி 

அறிவாளி

பிரோ என்ர‌ போட்டியை கேட்ட‌ ப‌ய‌த்தில‌ , கிருப‌ன் அண்ணா திரும்பி பார்க்காம‌ ஓடி போய் விட்டார் 😁, உசைன் வுலொட் கூட‌ ஒலிம்பிக்கில் அப்ப‌டி வேக‌மா ஓடி இருக்க‌ மாட்டான் , என்ன‌ ஓட்ட‌ம் கிருப‌ன் அண்ணான்ட‌ 😁😁😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

பாக்கிஸ்தான் final இற்கு வந்தால் நான் மொட்டை அடிக்கிறேன்!

Motta-Rajendran-Images-6-700x394.jpg

கிருபன்,
எனது புள்ளியுடன், எனது நாற்காலியின் காலை பிடுத்துக்கொண்டு, இழுத்து விடுவதுக்கு இன்னொருவர் காத்துகொண்டு இருக்கிறார், அவரையும் நீங்கள் முந்த வேண்டும், நடக்கிற காரியமா.
"கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்களே"  

அவர் தமிழன் என்பதால் உங்கள் காலை இழுத்து விழுத்துவதில் கவனமாக இருப்பாரேயொழிய முந்துபவர்களைக் கண்டுகொள்ளமாட்டார்😂🤣

பாகிஸ்தான் நியூஸிலாந்தை வெல்ல எனக்கு இரண்டு புள்ளிகளும் வரும். பாகிஸ்தான் ஃபைனலுக்கும் வரும்🥶 போனஸாக நீர்வேலியான் மொட்டை 👨‍🦲 வேறு போடுவார்! அய்! எல்லாமே நல்லதாக நடக்க வீரபத்திரர் அருள்புரிவார்!!

veerapathirar.jpg

 

42 minutes ago, goshan_che said:

கிருபன்,

நீங்கள் சும்மாவே திண்ணைக்கு மாசத்துகொருக்காத்தானே வாறது😂.

 

அதனால்தான் சேஃப் பெட்டிங்!😜

5 minutes ago, பையன்26 said:

என்ர‌ போட்டியை கேட்ட‌ ப‌ய‌த்தில‌ , கிருப‌ன் அண்ணா திரும்பி பார்க்காம‌ ஓடி போய் விட்டார் 😁, உசைன் வுலொட் கூட‌ ஒலிம்பிக்கில் அப்ப‌டி வேக‌மா ஓடி இருக்க‌ மாட்டான் , என்ன‌ ஓட்ட‌ம் கிருப‌ன் அண்ணான்ட‌ 😁😁😉

ஓடுறதெண்டா ஒருத்தியோடதான் ஓடுவேன்😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

ஹி ஹி ஹி ஹி 

அறிவாளி

பிரோ என்ர‌ போட்டியை கேட்ட‌ ப‌ய‌த்தில‌ , கிருப‌ன் அண்ணா திரும்பி பார்க்காம‌ ஓடி போய் விட்டார் 😁, உசைன் வுலொட் கூட‌ ஒலிம்பிக்கில் அப்ப‌டி வேக‌மா ஓடி இருக்க‌ மாட்டான் , என்ன‌ ஓட்ட‌ம் கிருப‌ன் அண்ணான்ட‌ 😁😁😉

 

6 minutes ago, கிருபன் said:

 

அதனால்தான் சேஃப் பெட்டிங்!😜

ஓடுறதெண்டா ஒருத்தியோடதான் ஓடுவேன்😛

பார்த்து, ரன் அவுட் ஆகாம😂

Link to comment
Share on other sites

இந்தியாவிற்கு தோல்விப்பயத்தை காட்டிய ஆப்கான் இன்று வெற்றிபெறுவார்கள் என நினைத்தேன்
இன்றும் தோல்வியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Tue 25 June
05:30 (EDT) (YOUR TIME)
Lord's, London 10:30AM UK
 
ENGLAND
AUSTRALIA

இன்றைய போட்டியில் 
இங்கிலாந்து வெல்லும் என்று 17 பேரும் 

அவுஸ்திரேலியா வெல்லும் என்று 8 பேரும்
விடையளித்துள்ளனர்.
அவுஸ்திரேலியா வெல்லும் என்று
ராசவன்னியன்,புத்தன்,சுவைப்பிரியன் மருதங்கேணி,கல்யாணி,கறுப்பி,கந்தப்பு காரணிகன் ஆகியோர் விடையளித்துள்ளனர்

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

 

வாங்கோ ராசா உப்பத் தான் உங்களுக்கு இது விளையாட்டு திரி என்று தெரியுதாக்கும் .இலங்கை வெல்லோணும் என்பது என் விருப்பம்...வெல்லாட்டிலும் அதை பற்றி கவலைப் படப் போவதில்லை..உங்களை மாதிரி இந்தியனுக்கு வால்  பிடிக்கோணும் என்ட அவசியம் எனக்கில்லை...மற்றவருக்கு அறிவுரை சொல்ல முதல் நீங்கள் விளையாட்டை விளையாட்டாய் பாருங்கள் இல்லா விட்டால் மூடிட்டு பேசாமல் இருங்கள் ..ஆப்கானோட தோக்கிற நிலைமைக்கு வந்தது மறந்து போச்சுதாக்கும் 

நான் இந்தியா வெல்லுமென்று கணிக்கவே இல்லையே. வடக்கத்தையானை எனக்கு கண்ணிலும் காட்டக்கூடாது. உங்களுக்கு என்னும் இது விளையாட்டு திரி என்று தெரியவே இல்லை போலுள்ளது. விளையாட்டை விளையாட்டாக பார்ப்பதனால்தான் நான் இதில் அரசியலை கலக்க விரும்பவில்லை அக்கோய். 48ஆவது கேள்விக்கான விடை இலங்கை என் இருக்கும்போது அதெப்படி சொறிலங்கா குழுநிலை போட்டியில் முதலாவதாக வந்து உலக கோப்பையை வேற தூக்கும் எழுதிவிட்டு கிரிக்கெட் பற்றி எனக்கு பாடம் எடுக்கும் அலப்பறையை என்னவென்று சொல்வது கடவுளே!!  விளையாட்டுப்போட்டியில் கலந்து கொள்ளும்போது ஒன்றில் கிரிக்கெட் பற்றிய அறிவு வேண்டும் அல்லது கொஞ்சமாவது commom  sense  வேண்டும். இரண்டுமே இல்லாத உங்களுடன் கருத்தாடுவது விழலுக்கு இறைத்த நீரே! இலங்கைக்கான விசுவாசத்தை காட்ட எத்தனையோ திரிகள் யாழில் உள்ளது. அங்கே சென்று கொட்டுங்கள் உங்கள் அறிவுரைகளை.

குழு விளையாட்டுகளிலேயே கிரிக்கெட்டுக்கென்று ஒரு தனி இடம் உண்டு. அதனால்தான் இதை a  game with glorious uncertainties என்று சொல்வார்கள். இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தனியொருவனாக ஒரு  ஆட்டத்தை  வெல்லக்கூடிய குழு விளையாட்டும் இதுவே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருதரும் கவலைப்படாதேங்கோ கடைசி இடம் எனக்குத்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இங்லாந்திட‌ம் அவுஸ்ரேலியா தோல்வியை ச‌ந்திக்க‌ போகுது 😁😁/

அவுஸ்ரேலியா ர‌சிக‌ர்க‌ள் , எப்ப‌டி இங்லாந்து வெல்லும் என்று இப்ப‌ கேக்க‌ கூடாது😁😁
இன்னும் விளையாட்டு ஆர‌ம்பிக்க‌ வில்லை , விளையாட்டு முடிஞ்சா பிற‌க்கு பாருங்கோ இங்லாந்தின் வெற்றி  பெரும் 😉😁😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

இன்று இங்லாந்திட‌ம் அவுஸ்ரேலியா தோல்வியை ச‌ந்திக்க‌ போகுது 😁😁/

அவுஸ்ரேலியா ர‌சிக‌ர்க‌ள் , எப்ப‌டி இங்லாந்து வெல்லும் என்று இப்ப‌ கேக்க‌ கூடாது😁😁
இன்னும் விளையாட்டு ஆர‌ம்பிக்க‌ வில்லை , விளையாட்டு முடிஞ்சா பிற‌க்கு பாருங்கோ இங்லாந்தின் வெற்றி  பெரும் 😉😁😁 /

பையா இங்கிலாந்துக்கு ஆப்பு போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓஸி ஒஸி ஒஸி ஒய் ஒய் ஒய். ஏழுமா ஏலதா ஏலுமின்றால் பண்ணிப்பார் 

பகிடிக்கு எழுதினது. தம்பியவை கோவிக்கக்கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா இங்கிலாந்துக்கு ஆப்பு போல இருக்கு.

ஓம‌ன் அண்ண‌ /
விளையாட்டு இன்னும் முடிய‌ல‌ , 
ஏதாவ‌து அதிர‌டி ஆட்ட‌ம் ஆடினா , ஏதாவ‌து அதிச‌ய‌ம் ந‌ட‌க்கும் / 

12 minutes ago, கந்தப்பு said:

ஓஸி ஒஸி ஒஸி ஒய் ஒய் ஒய். ஏழுமா ஏலதா ஏலுமின்றால் பண்ணிப்பார் 

பகிடிக்கு எழுதினது. தம்பியவை கோவிக்கக்கூடாது

க‌ந்த‌ப்பு அங்கில் , விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் வீர‌னுக்கு அழ‌கு தானே  😉😁😁😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் வீர‌ர்க‌ளுக்கு என்ன‌ ஆச்சு /

54 ஓட்ட‌த்துக்கு 4விக்கேட் 😉😉 / இந்த‌ விளையாட்டில் தோத்தா சிமி பினிலுக்கு போர‌து சிர‌ம‌ம் 😁😁😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இங்லாந் வீர‌ர்க‌ளுக்கு என்ன‌ ஆச்சு /

54 ஓட்ட‌த்துக்கு 4விக்கேட் 😉😉 / இந்த‌ விளையாட்டில் தோத்தா சிமி பினிலுக்கு போர‌து சிர‌ம‌ம் 😁😁😉

இங்கிலாந்து கோப்பை தூக்கும் என்று பலரும் விடையளித்துள்ளனரே பையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கிலாந்து கோப்பை தூக்கும் என்று பலரும் விடையளித்துள்ளனரே பையா.

நிறைய‌ விளையாட்டில் 300 ஓட்ட‌த்த‌ வேக‌மா தாண்டுர‌ இங்லாந் அணி , இல‌ங்கை ம‌ற்றும் அவுஸ்ரேலியாவோடு இப்ப‌டி சுத‌ப்பி விளையாடின‌ம் /

இந்த‌ விளையாட்டில் இங்லாந்து தோத்தா , மீத‌ம் இருக்கிர‌ இர‌ண்டு விளையாட்டில் வென்றே ஆகும் /
ம‌ழையால் ம‌ற்ற‌ அணிக‌ளின் விளையாட்டு ப‌ல‌ த‌டை ப‌ட்ட‌து / இங்லாந் விளையாட்டு ஒன்றும் த‌டை ப‌ட‌ வில்லை 😁😉😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றையான் தோல்விக்கு , இங்லாந் ஆர‌ம்ப‌ துடுப்பாட்டு வீர‌ர்க‌ள் தான் கார‌ண‌ம் 😓😓😓😓/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர்வேலியான் 44
எப்போதும் தமிழன் 44
கந்தப்பு 44
கல்யாணி 42
ராசவன்னியன் 40
ரஞ்சித் 40
மருதங்கேணி 40
ரதி 40
கறுப்பி 40
அகஸ்தியன் 38
ஈழப்பிரியன் 38
எராளன் 38
தமிழினி 38
பகலவன் 38
வாத்தியார் 38
கிருபன் 36
புத்தன் 36
காரணிகன் 36
நுணாவிலான் 36
நந்தன் 34
சுவைப்பிரியன் 34
குமாரசாமி 34
சுவி 32
வாதவூரான் 32
கோசான் சே 28
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.