Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

கிருபனை கனநேரமா காணேலை.மைதானத்தில இலங்கை கொடியுடன் நின்ற மாதிரி இருக்கு.

இலங்கைக் கொடி கோமணமாகப் பாய்ச்சிக்கொண்டுதான் போகத்தான் லாயக்கு🤬

இரண்டு மணித்தியாலம் மோட்டர்வேயில் ஊர்ந்து வந்தாலும் கிரிக்கெட் கொமென்ரறியைக் கேட்டுக்கொண்டிருந்தேன். பூரன் அடித்து முடிக்கப்போகின்றான் என்று பார்த்தால் பூரான் கடிச்சவன் மாதிரி மத்தியூஸின் வைட் போலை தட்டிவிட்டான்!😫 எல்லாம் போச்சு! ரண்டு புள்ளியும் போச்சு!😡

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Tue 02 July
05:30 (EDT) (YOUR TIME)
Edgbaston, Birmingham 10:30AM UK
 
BANGLADESH
INDIA
இன்றைய போட்டியில் 25 பேருமே இந்தியா தான் வெல்லும் என்று விடையளித்துள்ளனர்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

இந்தியா சிறிலங்காவுக்கு வெளுக்கிற வெளுவையில தெரியும் யார் நம்பர் வண் என்று😂🤣🤪

இந்தியா,சிறிலங்காவை வெளுக்கிறது இருக்கட்டும். இன்டைக்கு வங்கப் புலிகள் வைச்சு வெளுப்பங்கள் பாருங்கள் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கட் விளையாடைப் பற்றி துல்லியமான அறிவும் ஒவ்வொரு டீமையும் அணு அணுவாக புரிந்திருப்பது மட்டுமல்ல விளையாடும் வீரர்களின் ஸ்கோர்களையும் முழுதுமாக ஆராய்ச்சி செய்து பதிவிடும் ஒருவரால்தான் இந்தப் போட்டியில் 4ம் இடத்துக்கு வரமுடியும்..... அந்தவகையில் பாராட்டுக்கள் வன்னியன்.....!  👍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, suvy said:

கிரிக்கட் விளையாடைப் பற்றி துல்லியமான அறிவும் ஒவ்வொரு டீமையும் அணு அணுவாக புரிந்திருப்பது மட்டுமல்ல விளையாடும் வீரர்களின் ஸ்கோர்களையும் முழுதுமாக ஆராய்ச்சி செய்து பதிவிடும் ஒருவரால்தான் இந்தப் போட்டியில் 4ம் இடத்துக்கு வரமுடியும்..... அந்தவகையில் பாராட்டுக்கள் வன்னியன்.....!  👍 

ஆ..ஆ..ஆ...!  என்ன சோதனை இது..?

wtf_reaction_gif.gif

 

குருட்டாம்போக்கில் எழுதினால் இப்படியா..?

 

27 minutes ago, suvy said:

அந்தவகையில் பாராட்டுக்கள் வன்னியன்.....!

ஆனாலும் தங்களின் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி சுவி..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் உற‌வுக‌ளுக்கு இண்டைக்கு முட்டை கோப்பி கிடைக்க‌ல‌ என்று நினைக்கும் போது ஹி ஹி 😍😁😍😁😍 /

வங்ளாதேஸ் வீர‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் நாட்டுக்கு திரும்பி போர‌துக்கு த‌ங்க‌ளை த‌யார் ப‌டுத்தி கொண்டு இருக்கின‌ம் 😁😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்ட‌ம் 400 தாண்டும் போல‌ இருக்கு / என்ன‌ வேக‌மாய் ர‌ன்ன‌ குவிக்கிராங்க‌ 😁😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

இந்தியா,சிறிலங்காவை வெளுக்கிறது இருக்கட்டும். இன்டைக்கு வங்கப் புலிகள் வைச்சு வெளுப்பங்கள் பாருங்கள் 😉

இந்தியா  வங்கப் புலிகளுக்கு வெளுக்கிற வெளுவையைப் பார்த்தால் இந்தப்பக்கம் நாலு நாளுக்கு தலைகாட்டமாட்டாமல் இருப்பீங்கள் போலிருக்கே😂🤣🤣😜

8 minutes ago, பையன்26 said:

ஓட்ட‌ம் 400 தாண்டும் போல‌ இருக்கு / என்ன‌ வேக‌மாய் ர‌ன்ன‌ குவிக்கிராங்க‌ 😁😉

30 ஓவரில் எடுக்கும் ரண்களின் இரண்டு மடங்காவது கட்டாயம் இருக்கும்💪🏽💪🏽💪🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளித்தவாயன் ரீம் என்டால் பாய்ந்து பாய்ந்து அடிப்பினம்..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

இலங்கைக் கொடி கோமணமாகப் பாய்ச்சிக்கொண்டுதான் போகத்தான் லாயக்கு🤬

அந்த சிங்கம் பிடிச்சிருக்கிற வாளை முறையான இடத்தில வாறமாரி கட்டிப் போடாதேங்கோ😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாதவூரான் said:

314/9 மடக்கிப்போட்டாங்கள்

இந்தியா தோற்றாலும் தோற்கலாம்.

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இளித்தவாயன் ரீம் என்டால் பாய்ந்து பாய்ந்து அடிப்பினம்..😢

பாய்ந்து பாய்ந்து அடித்த மாதிரி தெரியல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோகித் சர்மா அடித்த பந்தினை தமிம் இக்பால் பிடித்திருந்தால் இந்தியா 300ப் பிடித்திருக்குமா?   வங்கதேசம் 3 முறை 300த் தாண்டியிருக்கிறார்கள். இன்றும் 300த் தாண்டுவார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

யாழ் உற‌வுக‌ளுக்கு இண்டைக்கு முட்டை கோப்பி கிடைக்க‌ல‌ என்று நினைக்கும் போது ஹி ஹி 😍

இன்றைக்கு 25 பேருக்கும் முட்டையோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுகளம் போகப் போக துடுப்பாட்டத்துக்கு கடினமாக இருக்குமாம் பாப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்றைக்கு 25 பேருக்கும் முட்டையோ தெரியாது.

இந்திய‌ன் வீர‌ர்க‌ள் ம‌ட‌க்கி போடுவின‌ம் /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பையன்26 said:

இந்திய‌ன் வீர‌ர்க‌ள் ம‌ட‌க்கி போடுவின‌ம் /

பங்காளதேஸ் அடிக்கும் போல தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

பங்காளதேஸ் அடிக்கும் போல தெரிகிறது.

வுவ‌ர்மான்ட‌ ஓவ‌ர் இன்னும் நிறைய‌ இருக்கு / முன்ன‌னி விக்கேட் எல்லாம் போய் விட்ட‌து / இந்தியாவின் வெற்றி உறுதியாகி விட்ட‌து / மேல‌ எழுதின‌து போல‌ இந்தியா ம‌ட‌க்கி போடுவாங்க‌ 😉😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பையன்26 said:

வுவ‌ர்மான்ட‌ ஓவ‌ர் இன்னும் நிறைய‌ இருக்கு / முன்ன‌னி விக்கேட் எல்லாம் போய் விட்ட‌து / இந்தியாவின் வெற்றி உறுதியாகி விட்ட‌து / மேல‌ எழுதின‌து போல‌ இந்தியா ம‌ட‌க்கி போடுவாங்க‌ 😉😁

உண்மைதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பும்ரா காயம்.. இன்று 4 விக்கெட் கீப்பர்களை ( டோனி ,ராகுல்,பாண்ட் ,தினேஷ்)வச்சு விளையாடினம் .. பவுலிங் போட ஆள் லேது..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பும்ரா காயம்.. இன்று 4 விக்கெட் கீப்பர்களை ( டோனி ,ராகுல்,பாண்ட் ,தினேஷ்)வச்சு விளையாடினம் .. பவுலிங் போட ஆள் லேது..👍

ஏன் கோழி போடுவார் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாதவூரான் said:

ஏன் கோழி போடுவார் தானே

என்ன முட்டையா?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

இந்தியா,சிறிலங்காவை வெளுக்கிறது இருக்கட்டும். இன்டைக்கு வங்கப் புலிகள் வைச்சு வெளுப்பங்கள் பாருங்கள் 😉

அங்கால போய் விளையாடுங்க.....😆

😜😜😜😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.