Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, காரணிகன் said:

தொடர் ஆட்டத்தில் இந்தியாவும் நியூசிலண்ட்டும் மோதமுடியாமல் மழை தடுத்துவிட்டது. ஆதலால் இரு அணியினரது பலம்பலவீனம் தெரியவரவில்லை .
லண்டன்வாழ் மக்களே அங்கு இன்றைய வானிலை நிலவரம் என்ன? மழை வருமா?

இன்று Old Trafford இல்  சூரியனை காணமுடியாத  காலநிலை. முகில் கூட்டம் அதிகம். மழை வர  30% வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 17-18C

வேக பந்து வீச்சாளர்களின் பக்கமே கால நிலை உள்ளது.  முதல் துடுப்பெடுத்தாடும் அணி  (260-280) ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம். கோலி அன்ட் கோ வில்லியம்சனின் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழையுமா என்று இன்னும் 8 மணித்தியாலங்களில் தெரிய வரும்.

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்து டாஸ் வென்று துடுப்பெடுத்தாட போகிறது. இந்தியா 5 பௌலர்களுடன் மட்டுமே விளையாடுகிறது. நோ மிஸ்டரி ஸ்பின் ஆப் Kuldeep Jadhev . இன்று Martin Guptill இன் நாளாக இருக்குமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Eppothum Thamizhan said:

நியூஸிலாந்து டாஸ் வென்று துடுப்பெடுத்தாட போகிறது. இந்தியா 5 பௌலர்களுடன் மட்டுமே விளையாடுகிறது. நோ மிஸ்டரி ஸ்பின் ஆப் Kuldeep Jadhev . இன்று Martin Guptill இன் நாளாக இருக்குமா??

300 ஓட்ட‌த்த‌ தாண்டினா தான் இந்திய‌னை ம‌ட‌க்க‌லாம் , கார‌ண‌ம் அவ‌ங்க‌ளின் ம‌ட்டை வீர‌ர்க‌ள் அதிக‌ம் , நியுசிலாந் ஒரு சுழ‌ல் ப‌ந்து வீச்சை தான் வைச்சு இருக்கு , பொறுத்து இருந்து பாப்போம் 😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ர‌ன் அடிக்க‌ நியுசிலாந் வீர‌ர்க‌ள் தின‌ருகின‌ம் 😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இப்படி ஒரு கேவலமான கேப்டனையும் கோச்சிங் டீமையும் நான் கிரிக்கெட் தெரிந்த நாளில் இருந்து பார்த்ததே இல்லை. 5 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக்கொண்டு டொஸ்ஸில் ஜெயித்து பேட் செய்யும் அறிவை என்ன சொல்வது. டெஸ்ட் மேட்ச் விளையாடுவது போல விளையாடுகிறார்கள். ஒருவேளை மேட்ச் பிக்ஸிங் ஆக இருக்குமோ?? Tom  Latham  எதற்குத்தான் இந்த டீமில் விளையாடுகிறானோ தெரியவில்லை. ஒருவேளை Kane Williamson க்கு செம்பு தூக்கிறவனோ தெரியேல்லை!! விளையாட்டை பார்க்க கடுப்பா இருக்கு!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்தின் ஓட்டத்தை இந்தியா ஊதித்தள்ளி விட்டுவிடும்.

Link to comment
Share on other sites

மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டுள்ளது.

46.1 ஓவர் பந்து வீசப்பட்டுள்ளது

5 விக்கட் இழப்பிற்கு  211 ஓட்டங்கள்.

மழை தொடா;ந்து பெய்தால் இன்று ஆட்டம் நிறுத்தப்பட்டு
நாளை இதே நிலையில் இருந்து ஆட்டம் தொடரும் என சொல்லப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Eppothum Thamizhan said:

 இப்படி ஒரு கேவலமான கேப்டனையும் கோச்சிங் டீமையும் நான் கிரிக்கெட் தெரிந்த நாளில் இருந்து பார்த்ததே இல்லை. 5 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக்கொண்டு டொஸ்ஸில் ஜெயித்து பேட் செய்யும் அறிவை என்ன சொல்வது. டெஸ்ட் மேட்ச் விளையாடுவது போல விளையாடுகிறார்கள். ஒருவேளை மேட்ச் பிக்ஸிங் ஆக இருக்குமோ?? Tom  Latham  எதற்குத்தான் இந்த டீமில் விளையாடுகிறானோ தெரியவில்லை. ஒருவேளை Kane Williamson க்கு செம்பு தூக்கிறவனோ தெரியேல்லை!! விளையாட்டை பார்க்க கடுப்பா இருக்கு!!

ரொம் ல‌த்க‌ம் , ந‌ல்ல‌ திற‌மையான‌ வீர‌ர் , இந்த உல‌க‌ கோப்பையில் பெரிசா சாதிக்க‌ வில்லை , தொட‌க்க‌ வீர‌ரும் அதிர‌டி ஆட்ட‌க் கார‌னுமான‌ ( கொலின் முர்னொ ) இவ‌னை விளையாட‌ விட‌ வில்லை , கொஞ்ச‌ நேர‌ம் நின்று விளையாடினாலும் ர‌ன்ஸ் கூட‌ எடுப்பான் , ப‌ந்தை அடிச்சு ஆடும் திற‌மையான‌ ம‌ட்டை வீர‌ன் 😉😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

66523301_2800045670057623_58110327909043

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாடினால் என்ன
விளையாடாவிட்டால் என்ன இந்தியா தான் வெல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

விளையாடினால் என்ன
விளையாடாவிட்டால் என்ன இந்தியா தான் வெல்லும்.

இன்று நியுசிலாந் தோத்தா , தோல்விக்கு கார‌ண‌ம் , டிச‌ன்டான‌ ஸ்கோர் அடிக்க‌ வில்லை வ‌ஸ்ம‌ன் ஆட்க‌ள் 😉😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, காரணிகன் said:

விளையாடினால் என்ன? விளையாடாவிட்டால் என்ன? சரி
எங்கட புள்ளிகளுக்கு கதி என்ன?

ம‌ழை நின்று விட்ட‌து , ஓவ‌ர‌ குறைப்பின‌ம் , வெற்றி வாய்ப்பு அதிக‌ம் இந்திய‌னுக்கு தான் , பின‌லுக்கு இந்தியா போவ‌து உறுதி 😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இன்று நியுசிலாந் தோத்தா , தோல்விக்கு கார‌ண‌ம் , டிச‌ன்டான‌ ஸ்கோர் அடிக்க‌ வில்லை வ‌ஸ்ம‌ன் ஆட்க‌ள் 😉😁

பள்ளிக்கூடத்து விளையாட்டு மாதிரி இருக்கு பையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழையால் விளையாட்டு நிறுத்தி வைக்க‌ ப‌ட்டு உள்ள‌து / போட்டி மீண்டும் நாளை தொட‌ங்கும் / ஓவ‌ர் ஒன்றும் குறை ப‌டாது / இரு அணிக‌ளும் 50 ஓவ‌ர் விளையாட‌லாம் 😉😁 /

Link to comment
Share on other sites

நாளைக்கும் மழை எனில் புள்ளி அடிப்படையில் முன்நிற்கும் இந்திய அணிக்கு வெற்றி கொடுக்கப்புடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, காரணிகன் said:

மழை காரணமாக இன்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டு நாளை இதே நிலையிலிருந்து ஆரம்பமாகும்

நாளை இன்றைய விட மோசமாக இருக்கலாம்.
உங்களுக்கு 4 புள்ளி கிடைக்க போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு நியுஸிலாந்து மீதமிருக்கும் ஓவரும் பேட் செய்து பின் இந்தியா ஆடத்தொடங்க மழை குழ்ப்பக்கூடும். அநேகமாக டக்வத் லூயிசில்தான் முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Eppothum Thamizhan said:

நியூஸிலாந்து டாஸ் வென்று துடுப்பெடுத்தாட போகிறது. இந்தியா 5 பௌலர்களுடன் மட்டுமே விளையாடுகிறது. நோ மிஸ்டரி ஸ்பின் ஆப் Kuldeep Jadhev . இன்று Martin Guptill இன் நாளாக இருக்குமா??

அவரின் நாள்தான்🤡 14 பந்துகளில் ஒரு ரண் எடுத்து அவுட்டாவது அவ்வளவு ஈஸியில்லை😂🤣

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

நாளை இன்றைய விட மோசமாக இருக்கலாம்.
உங்களுக்கு 4 புள்ளி கிடைக்க போகுது.

நாளைக்கு மழை வரமுன்னரே விளையாட்டு முடிந்துவிடும்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்ன‌னி இர‌ண்டு விக்கேட்ட‌ இழ‌ந்து விட்ட‌து இந்தியா  😉😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9-1546921594.jpg

24/4 ☺️

சுவீட் எடு ; கொண்டாடு..👍

Link to comment
Share on other sites

இந்தியா 10 ஓவரில் 4 விக்கட் இழப்புக்கு 24 ஓட்டங்கள்......😲😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.