Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

இதுவரை கிண்ணத்தை கைப்பற்றாத இங்கிலாந்தோ நியூசிலாந்தோ வென்றால் மகிழ்ச்சியே.

அவுஸ்திரேலியா ஆபத்தான அணி அரையிறுதி இறுதிப்போட்டிகளில்.

நாளைக்கு , இங்லாந்து அவுஸ்ரேலியாவை தோக்க‌டிச்சு பின‌லுக்கு போவ‌து உறுதி /
உங்க‌ளின் ம‌ன‌ நிலை தான் என‌க்கும் / இந்த‌ இர‌ண்டு அணிக‌ளும் கோப்பை தூக்க‌ வில்லை யாராவ‌து ஒரு அணி தூக்கினா ம‌கிழ்ச்சி / 

நியுசிலாந் தூக்கினா இன்னும் ம‌கிழ்ச்சி 😁 😉💪/

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

யார் வென்றாலும் நம்ம கறுப்பியை யாழில் வெல்ல எவருமில்லை😬

ஆகா கறுப்பி இறுதிப் போட்டியில் இந்தியாவை தெரிவு செய்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

ஆகா கறுப்பி இறுதிப் போட்டியில் இந்தியாவை தெரிவு செய்துள்ளார்.

அப்ப‌ அவாக்கு இப்ப‌வே ஒரு முட்டை கோப்பியை குடிக்க‌ குடுப்போம் 😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா கறுப்பி இறுதிப் போட்டியில் இந்தியாவை தெரிவு செய்துள்ளார்.

ம‌ற்ற‌ போட்டி புள்ளி விப‌ர‌த்தில் க‌றுப்பி முத‌ல் இட‌ம் பிடிக்க‌லாம் , இந்த‌ உல‌க‌ கோப்பையில் அதிக‌ ஓட்ட‌ம் எடுக்கும் வீர‌ர் எந்த‌ நாட்டை சேர்ந்த‌வ‌ர் , அதிக‌ விக்கேட் எடுக்கும் வீர‌ர் எந்த‌ நாட்டை சேர்ந்த‌வ‌ர் என்று ப‌ல‌ கேள்விக‌ளுக்கு இனி தானே புள்ளிக‌ள் ஈழ‌ப் பிரிய‌ன் அண்ணா / 

ஒரு விளையாட்டில் அதிக‌ விக்கேட் எடுத்த‌ வீர‌ர் ( பாகிஸ்தான் வீர‌ர் அப்ரிட்டி 6 விக்கேட் )

இந்த‌ உல‌க‌ கோப்பையில் அதிக‌ விக்கேட் எடுத்த‌து அவுஸ்ரேலியா வீர‌ர் ( மிஸ்சில் ஸ்ராக் )

அதிக‌ ஓட்ட‌ம் எடுத்த‌ வீர‌ர்
ஒரு போட்டியில் கூட‌ ஓட்ட‌ம் எடுத்த‌ வீர‌ர்

இப்ப‌டி புள்ளி ப‌ட்டிய‌ல் இன்னும் இருக்கு என்று நினைக்கிறேன் 😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

 52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

41 minutes ago, பையன்26 said:

ம‌ற்ற‌ போட்டி புள்ளி விப‌ர‌த்தில் க‌றுப்பி முத‌ல் இட‌ம் பிடிக்க‌லாம் , இந்த‌ உல‌க‌ கோப்பையில் அதிக‌ ஓட்ட‌ம் எடுக்கும் வீர‌ர் எந்த‌ நாட்டை சேர்ந்த‌வ‌ர் , அதிக‌ விக்கேட் எடுக்கும் வீர‌ர் எந்த‌ நாட்டை சேர்ந்த‌வ‌ர் என்று ப‌ல‌ கேள்விக‌ளுக்கு இனி தானே புள்ளிக‌ள் ஈழ‌ப் பிரிய‌ன் அண்ணா / 

ஒரு விளையாட்டில் அதிக‌ விக்கேட் எடுத்த‌ வீர‌ர் ( பாகிஸ்தான் வீர‌ர் அப்ரிட்டி 6 விக்கேட் )

இந்த‌ உல‌க‌ கோப்பையில் அதிக‌ விக்கேட் எடுத்த‌து அவுஸ்ரேலியா வீர‌ர் ( மிஸ்சில் ஸ்ராக் )

அதிக‌ ஓட்ட‌ம் எடுத்த‌ வீர‌ர்
ஒரு போட்டியில் கூட‌ ஓட்ட‌ம் எடுத்த‌ வீர‌ர்

இப்ப‌டி புள்ளி ப‌ட்டிய‌ல் இன்னும் இருக்கு என்று நினைக்கிறேன் 😁😉 /

 

பையா இவை தான் இனி உள்ள கேள்விகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

 52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

 

பையா இவை தான் இனி உள்ள கேள்விகள்.

ஞாயிற்று கிழ‌மை தெரிந்து விடும் யாழ் க‌ள‌ உற‌வுக‌ளில் யார் முத‌லாவ‌து இட‌ம் என்று 💪😉😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இன்றைய போட்டியில் எவருக்கும் புள்ளிகள் இல்லை.

அதுவும் ஒரு வகையில் நல்லம்தான்🥴

4 hours ago, Eppothum Thamizhan said:

கிருபன்  மேடைக்கு வரவும்!!

 

4 hours ago, பையன்26 said:

அவ‌ருக்கு இன்று வ‌யித்தில் கோலாறு , ஆனா ப‌டியால் க‌க்கூசை விட்டு வெளியில் வ‌ர‌ மாட்டார் 😁😉 /

 

3 hours ago, நிழலி said:

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

கிருபன்  மேடைக்கு வரவும்!!

 

3 hours ago, நந்தன் said:

சாத்திரியார்  ரொம்ப பிசி

நான் வேலை செய்யும் இடத்தில் எல்லோருக்கும் முன்னால் உள்ள டிஸ்பிளே மொனிரர்களிலும், திரும்பும் திசை எங்கும் உள்ள பெரிய ஸ்கீரீன்களிலும் ஸ்போர்ட்ஸ்தான் போகும். 

இன்று 11 மணியிலிருந்து 3 மணிவரை வேலை யாரும் உருப்படியாகச் செய்தமாதிரி இல்லை. டோனியின் ரண் அவுட் ஆகுமட்டும் நம்பிக்கை போகவில்லை. ஆனால் நியூஸிலாந்தின் பந்துவீச்சும், களத்தடுப்பும் இந்தியாவின் வெற்றி வாய்ப்பை பறித்துவிட்டன என்பது உண்மைதான்.

நாளை   இங்கிலாந்து விளையாடும்போது ஒரு வேலையும் நடக்காது! அவ்வளவு கிரிக்கெட் ரசிகர்கள் உள்ள இடம்😎 இனி எல்லோரும் இங்கிலாந்து உலகக் கிண்ணத்தை வெல்வதையே  விரும்புவார்கள்! 😀

இந்தியாவை வெளியேற்றிய நியூஸிலாந்துக்கு இங்கிலாந்து அல்லது அவுஸ்திரேலியா செமையாகக் கொடுத்து அனுப்பும்போது நானும் அதைக் கொண்டாடுவேன்😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

 

இந்தியாவை வெளியேற்றிய நியூஸிலாந்துக்கு இங்கிலாந்து அல்லது அவுஸ்திரேலியா செமையாகக் கொடுத்து அனுப்பும்போது நானும் அதைக் கொண்டாடுவேன்😁

 

இங்லாந் எதிர் நியுசிலாந் தான் பின‌ல் / 
இந்த‌ இர‌ண்டு அணிக‌ளில் ஏதாவ‌து ஒரு அணி வெண்டாலே ப‌ல‌ருக்கு ம‌கிழ்ச்சி / 
அவுஸ்ரேலியா நாளைக்கு த‌ங்க‌ளின் நாட்டுக்கு கில‌ம்ப‌ போகின‌ம் / 

தென் ஆபிரிக்கா அடிச்ச‌ ர‌ன்ஸ்ச‌ விட‌ இங்லாந் அத‌ விட‌ கூட‌ அடிச்சா , இங்லாந் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளிட‌ம் இருந்து அவுஸ்ரேலியா த‌ப்ப‌ முடியாது 😁💪😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ந‌ல்ல‌  க‌ப்ட‌ன் வில்லிய‌ம்ஸ் , ரென்ச‌ன் ஆகும் ப‌ழ‌க்க‌ம் இல்லை , கோலிய‌ மாதிரி முரைப்ப‌து துள்ளி குதிப்ப‌து இது போன்ர‌ ப‌ழ‌க்க‌ம் நியுசிலாந் க‌ப்ட‌னிட‌ம் இல்லை , பொறுமையை கையாள‌ கூடிய‌ அற்புத‌ வீர‌ன் நியுசிலாந் க‌ப்ட‌ன் 😁😉💪 /
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Thu 11 July
05:30 (EDT) (YOUR TIME)
Edgbaston, Birmingham 10:30AM UK
 
AUSTRALIA
ENGLAND

இன்றைய அரையிறுதிப் போட்டியில்
இங்கிலாந்து வெல்லும் என்று நந்தன் ,கிருபன்,கோசான் சே,புத்தன்,வாதவூரான் ,குமாரசாமி,கந்தப்பு ஆகியோரும் 

அவுஸ்திரேலியா வெல்லும் என்று காரணிகனும் விடையளித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்றைக்கு அவுஸ் தான் வெல்லும்... இந்த உலக கிண்ணம் அவுசுக்கு தான்...அவர்களுக்கு திறமையை விட அதிஷ்டம் அதிகமாய் உள்ளது 

 

On ‎7‎/‎6‎/‎2019 at 5:41 PM, goshan_che said:

என்னடா தம்பி கதைகிறானுவள் சந்திவெளியில?

எப்படியாண்டா இண்டய அடி ஹெடிங்லீயில?

வாகரைப் போடியார் சொல்லிராரு அடிஎண்டா அடியாம்.

வழிசலுகள் கொண்ட கெத்து பொடியாம், பொடியாம்.

😂😂😂

எதுக்கு,,எதை எழுதுறது தெரியாத ஆளாய்  நீங்கள் இருப்பதை இட்டு  எனக்கு ஒரு அதிர்ச்சியும் இல்லை...ஆனால் உங்கள் கருத்திற்கு பசசை போட்டவரை தன்ட  முகத்தை கண்ணாடியில் ஒருக்கால் பார்க்க சொல்லுங்கோ...இவர்கள் தான் புலத்தில் இருந்து போராடுகிறார்கள் 


அதை விடுங்கோ 😀எனக்கு இந்தியாவுக்கு கொஞ்சம் சாறி கொடுத்து விடோணும்...உங்கட ஆட்கள் பிளைட் ஏறிட்டினமோ 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர கொண்ணர் கறுப்பி, கறுப்பி என்று பின்னாலே திரிவார்...உதில நந்தனுக்கு பின்னால திரிஞ்சதிற்கு கறுப்பிக்கு பின்னால வால் பிடித்திருக்கலாம்...இரண்டாம் இடதத்தில் இருந்திருப்பார்😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரதி said:

 

 

 

எதுக்கு,,எதை எழுதுறது தெரியாத ஆளாய்  நீங்கள் இருப்பதை இட்டு  எனக்கு ஒரு அதிர்ச்சியும் இல்லை...ஆனால் உங்கள் கருத்திற்கு பசசை போட்டவரை தன்ட  முகத்தை கண்ணாடியில் ஒருக்கால் பார்க்க சொல்லுங்கோ...இவர்கள் தான் புலத்தில் இருந்து போராடுகிறார்கள் 


 

 

அவ‌ரின் பதிவுக்கு நான் கேள்வி கேட்டு விட்டு தான் , சிரிச்ச‌ ப‌ச்சையை போட்ட‌ நான் / அவர் போட்ட‌ ப‌திவுக்கு நான் என்ன‌ ப‌திவு போட்டேன் என்ப‌த‌ வ‌டிவாய் வாசித்து போட்டு , உங்க‌ளில் போலி குற்ற‌ சாட்டை வையுங்கோ 😠 😉 /

ஏன் எங்க‌ட‌ தாய‌க‌ பாட‌லை இதுக்கை எழுதுறீங்க‌ள் என்று ( கோசான் சே ) அவ‌ரிட‌ம் நேரா கேட்டு எழுதி நான் 😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாண்ய‌த்தில் வின் ப‌ண்ணி அவுஸ்ரேலியா ம‌ட்டையை தெரிவு செய்து இருக்கின‌ம் 😉😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11 ஓட்ட‌த்துக்கு , இர‌ண்டு விக்கேட்ட‌ அவுஸ்ரேலியா இழ‌ந்து விட்ட‌து / வெற்றி இங்லாந்துக்கு என்று நேற்றே சொன்னேன் 😉😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவ‌து விக்கேட்டையும் அவுஸ் இழ‌ந்து விட்ட‌து / இன்னும் இர‌ண்டு வீர‌ர்க‌ளை அவுட் ஆக்கினா , 230  ஓட்ட‌த்துக்கை அவுஸ்ரேலியாவை ம‌ட‌க்க‌லாம் 😉😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 விக்கேட்டை இழ‌ந்த‌து அவுஸ்ரேலியா 😉😁

அடில் ர‌சித் ஒரு ஓவ‌ரில் இர‌ண்டு விக்கேட்டை இழ‌ந்த‌து அவுஸ்ரேலியா அணி /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

என்ர கொண்ணர் கறுப்பி, கறுப்பி என்று பின்னாலே திரிவார்...உதில நந்தனுக்கு பின்னால திரிஞ்சதிற்கு கறுப்பிக்கு பின்னால வால் பிடித்திருக்கலாம்...இரண்டாம் இடதத்தில் இருந்திருப்பார்😎

 

நானும் யோசிச்சனான் தான்......  கறுப்பி ஏற்கனவே என்னிலை கடுப்பிலை இருக்கிறாவு....இதிலை கறுப்பியை கொப்பி பண்ணினால் ......வழக்கு போட்டாலும் போடுவா எண்ட பயம் தான் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கபால வைரவரின் அனுக்கிரகத்தோடு எனக்கு நாலு புள்ளிகள் இன்று வந்து சேரும்!😎

கந்தப்புவுக்கும் நாலு கிடைப்பதுதான் கடுப்பாக உள்ளது😡

Link to comment
Share on other sites

2 minutes ago, கிருபன் said:

கபால வைரவரின் அனுக்கிரகத்தோடு எனக்கு நாலு புள்ளிகள் இன்று வந்து சேரும்!😎

கந்தப்புவுக்கும் நாலு கிடைப்பதுதான் கடுப்பாக உள்ளது😡

தம்பி ,நீங்கள் ஆதரித்த இந்தியா தோற்றதற்காக நான் மகிழ்ச்சி என்று பதிலிட்டதாக தப்பாய் நினைக்கவேண்டாம். 88ல், 89ல வாங்கின அடி இன்னும் வலிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கந்தப்பு said:

தம்பி ,நீங்கள் ஆதரித்த இந்தியா தோற்றதற்காக நான் மகிழ்ச்சி என்று பதிலிட்டதாக தப்பாய் நினைக்கவேண்டாம். 88ல், 89ல வாங்கின அடி இன்னும் வலிக்கிறது.

இந்திய இராணுவத்திட்டயா?
எங்கட அப்பரும் துப்பாக்கி பிடியளால அடிவேண்டினவர், ஆனால் தீவிர இந்திய கிரிக்கெட் ரசிகர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.