Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓரு காலத்தில நல்ல இரசிகன். சிறிகாந்த், வென்சாகர், கவாஸ்கர், அமர்நாத்.   

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

( புங்கையூர‌ன் ஜ‌யா 😁)
என்ன‌ சொன்னீங்க‌ள் , பைய‌ன் நீங்க‌ள் இன்னும் வ‌ள‌ர‌ வில்லை 😜😛 , அவுஸ்ரேலியா தான் கோப்பையை தூக்கும் என்று ந‌க்க‌லுக்கு மேல‌ நக்க‌ல் அடிச்சீங்க‌ என்னை 😝
அவுஸ்ரேலியா ப‌ந்து வீச்சை இங்லாந் வீர‌ர்க‌ள் அடிச்சு நொருக்குவ‌தை பார்க்க‌ விளையாட்டு 40 ஓவ‌ருக்கையே முடிஞ்சிடும் போல‌ இருக்கு /

 

கோப்பை இந்தியா அவுஸ்ரேலியா தூக்காது என்று யாழில் அதிக‌ம் எழுதின‌து என்றால் அது நான் தான் 😁😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 கந்தப்பு 78
2 கறுப்பி 74
3 எப்போதும் தமிழன் 74
4 கிருபன் 73
5 நீர்வேலியான் 72
6 புத்தன் 70
7 வாதவூரான் 67
8 ரஞ்சித் 66
9 கல்யாணி 66
10 காரணிகன் 66
11 அகஸ்தியன் 64
12 ராசவன்னியன் 64
13 தமிழினி 64
14 மருதங்கேணி 64
15 பகலவன் 64
16 வாத்தியார் 64
17 நுணாவிலான் 64
18 எராளன் 62
19 சுவைப்பிரியன் 62
20 ஈழப்பிரியன் 60
21 நந்தன் 60
22 ரதி 60
23 குமாரசாமி 60
24 கோசான் சே 59
25 சுவி 55
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

32 ஓவ‌ரோட‌ விளையாட்டு முடிஞ்சுது / 

அவுஸ்ரேலியா இந்தியாவை விட‌ ப‌டு தோல்வி 😁😉/

ச‌ரி கோப்பை தூக்க‌த‌ இர‌ண்டு நாட்டில் , ஒரு நாடு ஞாயிற்று கிழ‌மை கோப்பை தூக்க‌ போகுது , ம‌கிழ்ச்சி 😁💪/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

தம்பி ,நீங்கள் ஆதரித்த இந்தியா தோற்றதற்காக நான் மகிழ்ச்சி என்று பதிலிட்டதாக தப்பாய் நினைக்கவேண்டாம். 88ல், 89ல வாங்கின அடி இன்னும் வலிக்கிறது.

தப்பை மட்டுமே தப்பென்று எடுப்பதால் பிரச்சினை இல்லை கந்தப்பு😎

இன்றைக்கு யாழ் களப் போட்டியில் முதலாவது நீங்கள்தான். வலி கொஞ்சம் இறங்கும் என்று நினைக்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

 

எதுக்கு,,எதை எழுதுறது தெரியாத ஆளாய்  நீங்கள் இருப்பதை இட்டு  எனக்கு ஒரு அதிர்ச்சியும் இல்லை...ஆனால் உங்கள் கருத்திற்கு பசசை போட்டவரை தன்ட  முகத்தை கண்ணாடியில் ஒருக்கால் பார்க்க சொல்லுங்கோ...இவர்கள் தான் புலத்தில் இருந்து போராடுகிறார்கள் 


அதை விடுங்கோ 😀எனக்கு இந்தியாவுக்கு கொஞ்சம் சாறி கொடுத்து விடோணும்...உங்கட ஆட்கள் பிளைட் ஏறிட்டினமோ 

 

எனக்கு எங்க எதை எழுதிறதெண்ட விவஸ்தை இல்லாவிட்டிலும் அட்லீஸ்ட் நண்பன் யார் துரோகி யாரெனவாவது தெரியும் கண்டியளே😂

என்ர ஆக்களிட்ட சாமான் குடுத்து விட்டா காபூலுக்குதான் போகும். இலங்கை தோற்பதை விட ஒரு சந்தோசம் எண்டா அது இந்தியா தோக்கும் போதுதான்.

 

👇இது யார் செய்த பாவம், பதில் யார் சொல்லக்கூடும்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

 

     
     
24 கோசான் சே 59
25 சுவி 55
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் நிம்மதி சேரும்......!   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

இந்தக் கேள்விக்கு இங்கிலாந்து பதிலாக வந்தால் கறுப்பி முதல் இடத்தில் நிலைக்கமுடியாது🥴

55 வது கேள்விதான் யாழ் கள வெற்றியாளரைத் தீர்மானிக்கும். ஆனால் அது நீர்வேலியானாக இருக்காது! 🤡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2019 at 9:55 PM, கிருபன் said:

இதுவரை போட்டியில் கலந்துகொண்டது ஐந்து பேர் மட்டும்தான். ஆனால் எப்படியும் 15 பேராவது வந்து சேருவார்கள் என்று நினைக்கின்றேன். இதில் ஜேர்மனியில் இருந்து வழமையாக வரும் 8 பேரும் அடக்கம். ஆனால் இன்னமும் காணவில்லை!

1. அகஸ்தியன்

2. ஈழப்பிரியன் அண்ணா

3. சுவி ஐயா

4. நந்தன்

5. கிருபன்

 

எத்தனை பேர் வந்தாலும் என்னை வெல்ல எவரும் இல்லை!🤖

கிருப‌ன் அண்ணா / பொல்லை குடுத்து அடி வாங்குவ‌து இப்ப‌டி தான் / 
போட்டியில் ஜெயித்து விட்டு இத‌ எழுதினா பாராட்டி இருக்க‌லாம் , ஆனால் போட்டி தொட‌ங்க‌ முத‌ல் நான் தான் ச‌ண்டிய‌ன் என்ர‌ நினைப்பு , போட்டியில் ந‌ல்லா வாங்கி க‌ட்டினா பிற‌க்கு , இப்ப‌டியான‌ க‌தைக‌ள் வ‌ராது 😁😉 /

சும்மா சிரிக்க‌ எழுதினேன் குருப‌ன் அண்ணா 😁😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பையன்26 said:

கிருப‌ன் அண்ணா / பொல்லை குடுத்து அடி வாங்குவ‌து இப்ப‌டி தான் / 
போட்டியில் ஜெயித்து விட்டு இத‌ எழுதினா பாராட்டி இருக்க‌லாம் , ஆனால் போட்டி தொட‌ங்க‌ முத‌ல் நான் தான் ச‌ண்டிய‌ன் என்ர‌ நினைப்பு , போட்டியில் ந‌ல்லா வாங்கி க‌ட்டினா பிற‌க்கு , இப்ப‌டியான‌ க‌தைக‌ள் வ‌ராது 😁😉 /

சும்மா சிரிக்க‌ எழுதினேன் குருப‌ன் அண்ணா 😁😁 /

கடைசியா வந்து முன்னுக்கு எழுதிய பதில்களை கொஞ்சம் மாத்தி முதலாவதாக வந்தால் அது எப்படி வெற்றியாகும்?😬😬

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோலிக்கும் , ரவிசாத்திரிக்கிடையில் நேற்று பெரிய‌ வாக்கு வாத‌ம் ந‌ட‌ந்த‌து என்று செய்திக‌ள் வ‌ருது /

விளையாட்டு என்றால் ஏதாவ‌து ஒரு அணி வெல்லும் என்று கோலிக்கு தெரியாதா /

ஜ‌பிஎல்ல‌ கோலி க‌ப்ட‌ன் ப‌த‌வி ஏற்று எத்த‌ன‌ த‌ட‌வை கோப்பை வென்று குடுத்த‌வ‌ர் , ( பூச்சிய‌ம் )

டோனி ரென்ச‌ன் ஆகாம‌ வீர‌ர்க‌ளை வ‌ழி ந‌ட‌த்தும் வித‌மே வேறு / அது தான் டோனி த‌லைமையில் உல‌க‌ கோப்பை இர‌ண்டு , ஜ‌பிஎல் கோப்பை ப‌ல‌ , ச‌ம்பிய‌ன் ரொபிக் கோப்பை ஒரு முறை , 

( கோலி ம‌ற்றும் கார்ரிக் பாண்டியா ) இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் த‌லைக் க‌ன‌ம் பிடிச்ச‌வை , 

டினேஸ் கார்த்திக்கை நேசித்த‌ அள‌வு ம‌ற்ற‌ இந்திய‌ன் வீர‌ர்க‌ளை நான் நேசித்த‌து இல்லை 😁😉 /
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இன்னார்தான் வெல்லுவினமெண்டு ஒரு சாத்திரக்காரர் எப்பவோ சொல்லீட்டாராமே!!! 🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

என்னப்பா இன்னார்தான் வெல்லுவினமெண்டு ஒரு சாத்திரக்காரர் எப்பவோ சொல்லீட்டாராமே!!! 🤣

 

 

இவ‌ரிட‌ம் ஒரு யூடுப் ஊட‌க‌ம் இருக்கு தாத்தா ( சொன்ன‌தும் ந‌ட‌ந்த‌தும் )

ஒவ்வொரு நாளும் புது புது காணொளி விடுவார் / 

இவ‌ர் சொல்லுவ‌து நிறைய‌ ச‌ரி வ‌ந்து இருக்கு 🙏🙏🙏🙏🙏 /

இந்த‌ இள‌ம் சாத்திரியை ப‌ல‌ருக்கு தெரியும் என்று நினைக்கிறேன் 😁😁/
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

என்னப்பா இன்னார்தான் வெல்லுவினமெண்டு ஒரு சாத்திரக்காரர் எப்பவோ சொல்லீட்டாராமே!!! 🤣

 

 

அட கோதாரி இதுகளை முதலே சொல்லியிருக்கலாமே?

Link to comment
Share on other sites

இந்தியாவின் கடைசி பவர் ப்ளேயில் வட்டத்துக்கு வெளியே  நியூசிலந்தின்  5 ஆட்டக்காரர்களுக்குப் பதிலாக  6 பேர் சின்றதாக ஒரு சர்ச்சை தெரிவிக்கப்படுகின்றது . பையன் இதுபற்றி  ஏதாவது விபரம் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, காரணிகன் said:

இந்தியாவின் கடைசி பவர் ப்ளேயில் வட்டத்துக்கு வெளியே  நியூசிலந்தின்  5 ஆட்டக்காரர்களுக்குப் பதிலாக  6 பேர் சின்றதாக ஒரு சர்ச்சை தெரிவிக்கப்படுகின்றது . பையன் இதுபற்றி  ஏதாவது விபரம் தெரியுமா?

அப்ப‌டி நான் கேள்வி ப‌ட‌ வில்லை உற‌வே , மைதாண‌த்துக்குள் இர‌ண்டு அம்பிய‌ர் மார் நிப்பின‌ம் , ப‌வ‌ர் பிலையில் ஒரு வீர‌ர் கூட‌ த‌ள்ளி நின்றால் , ப‌ந்து வீச்சாள‌ர் ப‌ந்தை போட்டால் அம்பிய‌ர் அத‌ நோ வோல் சொல்லுற‌துக்கு அனும‌தி இருக்கு / நான் நினைக்க‌ வில்லை அம்பிய‌ர் மார் த‌வ‌று விட்டு இருப்பின‌ம் என்று , 

க‌ப்ட‌ன் மாருக்கும் தெரியும் ப‌வ‌ர்  பிலை நேர‌ம் வீர‌ர்க‌ள் எங்கை எப்ப‌டி நிக்க‌னும் என்று , அதில் சிறு த‌வ‌று ந‌ட‌ந்து விட்டால் அது நோ போல் , மூன்றாவ‌து தொலைக் காட்சி அம்பிய‌ரும் விளையாட்டை க‌வ‌னிச்சு கொண்டு தான் இருப்பார் / 

இந்திய‌ர்க‌ள் தோல்விக்கு ஏதாவ‌து நொன்டி சாட்டை சொல்ல‌ தானே வேனும் , அது தான் இப்ப‌வே புர‌ளிய‌ கில‌ப்பி விடின‌ம் ( உல‌கில் எத‌ சொன்னாலும் ந‌ம்பிர‌ முட்டாள் கூட்ட‌ம் என்றால் அது இந்திய‌ர்க‌ள் தான் 😁😉

Link to comment
Share on other sites

4 hours ago, காரணிகன் said:

இந்தியாவின் கடைசி பவர் ப்ளேயில் வட்டத்துக்கு வெளியே  நியூசிலந்தின்  5 ஆட்டக்காரர்களுக்குப் பதிலாக  6 பேர் சின்றதாக ஒரு சர்ச்சை தெரிவிக்கப்படுகின்றது . பையன் இதுபற்றி  ஏதாவது விபரம் தெரியுமா?

பவர் பிளேயில் 5 பேருக்கு பதிலாக 6  பேர்கள்நின்றார்கள். ஒரு நடுவரும் கவனிக்கவில்லை. டொனியின்  வெளீயேற்றம் தவறானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

அப்ப‌டி நான் கேள்வி ப‌ட‌ வில்லை உற‌வே , மைதாண‌த்துக்குள் இர‌ண்டு அம்பிய‌ர் மார் நிப்பின‌ம் , ப‌வ‌ர் பிலையில் ஒரு வீர‌ர் கூட‌ த‌ள்ளி நின்றால் , ப‌ந்து வீச்சாள‌ர் ப‌ந்தை போட்டால் அம்பிய‌ர் அத‌ நோ வோல் சொல்லுற‌துக்கு அனும‌தி இருக்கு / நான் நினைக்க‌ வில்லை அம்பிய‌ர் மார் த‌வ‌று விட்டு இருப்பின‌ம் என்று , 

க‌ப்ட‌ன் மாருக்கும் தெரியும் ப‌வ‌ர்  பிலை நேர‌ம் வீர‌ர்க‌ள் எங்கை எப்ப‌டி நிக்க‌னும் என்று , அதில் சிறு த‌வ‌று ந‌ட‌ந்து விட்டால் அது நோ போல் , மூன்றாவ‌து தொலைக் காட்சி அம்பிய‌ரும் விளையாட்டை க‌வ‌னிச்சு கொண்டு தான் இருப்பார் / 

இந்திய‌ர்க‌ள் தோல்விக்கு ஏதாவ‌து நொன்டி சாட்டை சொல்ல‌ தானே வேனும் , அது தான் இப்ப‌வே புர‌ளிய‌ கில‌ப்பி விடின‌ம் ( உல‌கில் எத‌ சொன்னாலும் ந‌ம்பிர‌ முட்டாள் கூட்ட‌ம் என்றால் அது இந்திய‌ர்க‌ள் தான் 😁😉

நோ பால் எண்டாலும் ரன் அவுட், அவுட்தான். 

மற்றது, 6ம் வீரர் பந்து போடும் மட்டும் 30 யாரில் நிண்டு விட்டு, பந்து வீசி, மட்டையின் அடிக்கும் முன் முன், பின்னாக நகரலாம்.

நேத்து அவுஸ் தோத்தபோது, ஒரு கதையும் இல்லை.

இந்தியாகாரருக்கு தோல்வியை ஏற்கும் மனப்பக்குவம் இல்லை.

2 hours ago, nunavilan said:

பவர் பிளேயில் 5 பேருக்கு பதிலாக 6  பேர்கள்நின்றார்கள். ஒரு நடுவரும் கவனிக்கவில்லை. டொனியின்  வெளீயேற்றம் தவறானது.

நோ போல் எண்டால், ரன் அவுட் இல்லமல் போகுமா? 

டெட் போல் எண்டால் சரி, ஆனால் இதுக்கு டெட்பால் கொடுப்பதில்லை.

தவிர இதைப் பற்றி, டோனியோ, கோலியோ, சாஸ்திரியோ, பிசிசிஐ யோ ஏதும் சொன்ன மாரித் தெரியேல்லை

இந்த படம் சிலவேளை doctored ஆகவும் இருக்க கூடும்.

மாட்டை தின்றான் எண்டு வாட்ஸ்சப் வதந்திய வாசிச்சு மனுசரை அடிச்சு கொல்லுற மொக்கு கூட்டம் வட இந்தியர்கள். ஏதாவது ஒரு நொண்டி சாட்டை தேடித்திரிகிறார்கள்.

Crunch Game இல் நிண்ட விளையாட கெத்து இல்லை என்பதை ஏற்க மனமில்லாமல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

 

அட‌ முட்டாள் , 5 ஓட்ட‌த்ட்குக்கு மூன்று விக்கேட் போனால் , ( டினேஸ் கார்த்திக்கால் எப்ப‌டி வ‌ந்த‌ உட‌ன‌ அடிச்சு ஆட‌ முடியும் 😠 )
நியுசிலாந் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளின் ஒரு ஓவ‌ர‌ கூட‌ தாக்கி பிடிச்சு இருக்க‌ மாட்டான் இந்த‌ காணொளியில் குரைக்கும் அர‌வேக் காடு 😠😁/

டினேஸ் கார்த்திக் அவுட் ஆகின‌ வித‌மே ப‌ரிதாவ‌ம் , எங்கையொ நின்று கீழ‌ பாய்ஞ்சு ஒற்ற‌ கையால் ப‌ந்தை பிடிக்கிறான் நியுசிலாந் வீர‌ர் /

( இந்த‌ காணொளி வெளியிட்ட‌வ‌ன் ந‌ல்ல‌ ம‌ருத்துவ‌ர‌ நாடுவ‌து ந‌ல்ல‌ம் 😁

( போன‌ வ‌ருட‌ம் த‌னி ஒருவ‌னாய் வ‌ங்க‌ளா தேஸ் அணியுட‌ன் டினேஸ் கார்த்திக் விளையாடி இந்தியாவை பின‌லில் வெல்ல‌ வைச்சத‌ இந்த‌ முட்டாள் ம‌ற‌ந்து இருக்க‌லாம் , ந‌ன்றி கெட்ட‌ ர‌சிக‌ர்க‌ள் என்றால் இந்திய‌ ர‌சிக‌ர்க‌ள் தான் 😁😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

இந்தக் கேள்விக்கு இங்கிலாந்து பதிலாக வந்தால் கறுப்பி முதல் இடத்தில் நிலைக்கமுடியாது🥴

55 வது கேள்விதான் யாழ் கள வெற்றியாளரைத் தீர்மானிக்கும். ஆனால் அது நீர்வேலியானாக இருக்காது! 🤡

கிருபன் , Kane  வில்லியம்சன் உம் , Jeo  Root  உம்  100 அடிக்காமல் இங்கிலாந்து வென்றால் தொடரின் சிறந்த ஆட்டக்காரர் விருது Jeo  Root இக்குத்தான்  கிடைக்க   கூட வாய்ப்புள்ளது.  அப்படி நடந்தால் கோப்பை எனக்குத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎7‎/‎11‎/‎2019 at 6:38 PM, goshan_che said:

எனக்கு எங்க எதை எழுதிறதெண்ட விவஸ்தை இல்லாவிட்டிலும் அட்லீஸ்ட் நண்பன் யார் துரோகி யாரெனவாவது தெரியும் கண்டியளே😂

என்ர ஆக்களிட்ட சாமான் குடுத்து விட்டா காபூலுக்குதான் போகும். இலங்கை தோற்பதை விட ஒரு சந்தோசம் எண்டா அது இந்தியா தோக்கும் போதுதான்.

 

👇இது யார் செய்த பாவம், பதில் யார் சொல்லக்கூடும்.

நான் துரோகியாகவே இருந்திட்டு போறன்🤠 .. அந்த சீலையை அவர்களை கட்ட சொல்லுங்கோ 😉
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

கிருபன் , Kane  வில்லியம்சன் உம் , Jeo  Root  உம்  100 அடிக்காமல் இங்கிலாந்து வென்றால் தொடரின் சிறந்த ஆட்டக்காரர் விருது Jeo  Root இக்குத்தான்  கிடைக்க   கூட வாய்ப்புள்ளது.  அப்படி நடந்தால் கோப்பை எனக்குத்தான்.

நியூஸிலாந்து வென்றால் கேன் வில்லியம்ஸனுக்குத்தான் தொடரின் சிறந்த ஆட்டக்காரர் விருதுபோகும். பல வெற்றிகளை துடுப்பாட்டக்காரராகவும் சிறந்த கப்ரினாகவும் வென்று கொடுத்தவர். 

இங்கிலாந்து வெல்லவேண்டும். ரோய் ஒரு சதம் அடிக்கவேண்டும் என்றுதான் நான் விரும்புகின்றேன். அப்படியே சிறந்த ஆட்டக்காரர் இங்கிலாந்துக்குக் கிடைத்து உங்களுக்கும் யாழ் கள விருது கிடைத்தால் ஹாட்லிக் கல்லூரி மாணவர் என்பதால் எனக்கும் மகிழ்ச்சிதான்!😀 ஆனாலும் சத்தம் போடாமல் இருக்கும் கறுப்பி வெல்வதே தெரியாமல் வென்றால்தான் யாழ்களப் போட்டி ருசிகரமாக இருக்கும்😂🤣

14 minutes ago, ரதி said:

நான் துரோகியாகவே இருந்திட்டு போறன்🤠 .. அந்த சீலையை அவர்களை கட்ட சொல்லுங்கோ 😉
 

கட்டின சேலைக்கு என்ன குறைச்சலாம்!🤢

bollywood-actresses-saree-slips_13620316

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.