Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்திய ஈழப்பிரியனுக்கும் உதவிய கிருபனுக்கும் மற்றும் இந்த திரியை கலகலப்பாக கொன்டு சென்ற பையனுக்கும் கோஷன் சேயுக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களப் போட்டியில் கடைசி வரை காத்திருந்து பதிலளித்து முன்னணியில் நிற்கும் எப்போதும் தமிழன், நீர்வே;லியான், கறுப்பி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.🎉🎉🎉

போட்டியைத் திறம்பட ஓய்வொழிச்சல் இன்றி நடாத்திய ஈழப்பிரியன் அண்ணாவுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். 👏👏🙌

 

கும்பலோடு கும்பலாக பங்குபற்றி பின்னுக்குத் தள்ளிவிடப்பட்ட நாலுபேருக்கும் ஆறுதல் பரிசாக நாலு 🦀🦀🦀🦀

10 minutes ago, ஈழப்பிரியன் said:

22 நந்தன் 64

23 ரதி 64

24 குமாரசாமி 64

25 சுவி 58

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

யாழ் களப் போட்டியில் கடைசி வரை காத்திருந்து பதிலளித்து முன்னணியில் நிற்கும் எப்போதும் தமிழன், நீர்வே;லியான், கறுப்பி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.🎉🎉🎉

போட்டியைத் திறம்பட ஓய்வொழிச்சல் இன்றி நடாத்திய ஈழப்பிரியன் அண்ணாவுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். 👏👏🙌

 

கும்பலோடு கும்பலாக பங்குபற்றி பின்னுக்குத் தள்ளிவிடப்பட்ட நாலுபேருக்கும் ஆறுதல் பரிசாக நாலு 🦀🦀🦀🦀

 

நன்றி கிருபன் மிகவும் கடுமையான போட்டிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தாத்தா க‌ட‌சிக்கு முத‌ல் 😁😜 ( வ‌ட் காப்பின் தாத்தா 😁😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

நன்றி கிருபன் மிகவும் கடுமையான போட்டிதான்.

இன்று நியூஸிலாந்து வென்றிருந்தால் முதலாவதாகக் கறுப்பியும், இரண்டாவதாக நானும் வந்திருப்போம் 😎 

ஆனாலும் யாழ் கள வெற்றியை விட இங்கிலாந்து, இந்தியாவைத் தோற்கடித்த நியூஸிலாந்தை வெல்லவேண்டும் என்று கங்கணம் கட்டியதால் யாழ் களப் போட்டியில் பின் தங்கியதை ஒரு தியாகமாகக் கருதிக்கொள்கின்றேன் 😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

இன்று நியூஸிலாந்து வென்றிருந்தால் முதலாவதாகக் கறுப்பியும், இரண்டாவதாக நானும் வந்திருப்போம் 😎 

ஆனாலும் யாழ் கள வெற்றியை விட இங்கிலாந்து, இந்தியாவைத் தோற்கடித்த நியூஸிலாந்தை வெல்லவேண்டும் என்று கங்கணம் கட்டியதால் யாழ் களப் போட்டியில் பின் தங்கியதை ஒரு தியாகமாகக் கருதிக்கொள்கின்றேன் 😬

cool.... 

இப்போதும் எனக்கும் பின்னால் தான் நிற்கிறிங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

 

தாத்தா க‌ட‌சிக்கு முத‌ல் 😁😜 ( வ‌ட் காப்பின் தாத்தா 😁😉

அதை என்ரை குதிரையிட்டை தான் கேக்கோணும் ராசா..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் த‌மிழ‌ன் ( வாழ்த்துக்க‌ள் உற‌வே 💪🙏 )

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இந்த‌ பெரிய‌ போட்டியை நேர‌ம் ஒதுக்கி திற‌ம் ப‌ட‌ ந‌ட‌த்திய‌மைக்கு வாழ்த்துக்க‌ள் அண்ணா 🙏👏/

இந்த‌ போட்டி திரியில் ம‌ன‌ம் விட்டு சிரிச்ச‌ ப‌திவுக‌ள் நிறைய‌ 😁😁😁😁😁😁😁😁 /

அன்பு ச‌ண்டைக‌ள் , ச‌ண்டைக‌ளுக்கு ப‌தில் உட‌னுக்கு உட‌ன் என்று ம‌கிழ்சியாய் போய்ச்சு உல‌க‌ கோப்பை தொட‌ங்கின‌ நாளில் இருந்து 😁😁😁😁😁/

அடுத்த‌ வ‌ருட‌ம் 10ம் மாச‌ம் தொட‌ங்கும் ரீ20 உல‌க‌ கோப்பை போட்டியில் மீண்டும் ச‌ந்திப்போம் 😉😁
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ திரியை சிரிக்க‌ வைச்ச‌து

முத‌லாவ‌து ( கோசான் சே ) 😁
இர‌ண்டாவ‌து ( தாத்தா ) 😁
மூன்றாவ‌து ( சுவி அண்ணா ) 😁

இந்த‌ திரியில் ( முட்டை கோப்பியை அறிமுக‌ம் செய்து வைச்ச‌து நான் 😁  ( அது யாழ் உற‌வுக‌ள் ப‌ல‌ரும் முட்டை கோப்பியை பற்றி எழுதினார்க‌ள் ) 😁


பிடிச்ச‌ அணி சுத‌ப்பும் போது வீர‌ர்க‌ளை க‌ழுவியும் ஊத்தி இருக்கிறோம் இந்த‌ திரியில் /😁

இடையில் வாத்தியார் காணாம‌லே போய் விட்டார் இந்த‌ திரியில் , 🤔

இப்ப‌டி ப‌ல‌ ம‌ற‌க்க‌ முடியாத‌ அன்பான‌ நினைவுக‌ள் இந்த‌ திரியில் 😁😍😍😍😍😍😍😍😍

கிருப‌ன் அண்ணாவுட‌ன்
ம‌ல்லு க‌ட்டின‌து நிறைய‌  த‌ர‌ம் / 😁👏😛😛😛😛😛😛😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கறுப்பி said:

cool.... 

இப்போதும் எனக்கும் பின்னால் தான் நிற்கிறிங்கள்

உந்தக் காந்தக்கண் கறுப்பிக்குப்😍 பின்னாலே நிற்கிறதுக்கும் ஒரு வரம் கிடைக்கவேண்டும்தானே😊😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

அதை என்ரை குதிரையிட்டை தான் கேக்கோணும் ராசா..😀

அடுத்த‌ உல‌க‌ கோப்பையில் க‌ல‌க்குவோம் தாத்தா 😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பையன்26 said:

எப்போதும் த‌மிழ‌ன் ( வாழ்த்துக்க‌ள் உற‌வே 💪🙏 )

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இந்த‌ பெரிய‌ போட்டியை நேர‌ம் ஒதுக்கி திற‌ம் ப‌ட‌ ந‌ட‌த்திய‌மைக்கு வாழ்த்துக்க‌ள் அண்ணா 🙏👏/

இந்த‌ போட்டி திரியில் ம‌ன‌ம் விட்டு சிரிச்ச‌ ப‌திவுக‌ள் நிறைய‌ 😁😁😁😁😁😁😁😁 /

அன்பு ச‌ண்டைக‌ள் , ச‌ண்டைக‌ளுக்கு ப‌தில் உட‌னுக்கு உட‌ன் என்று ம‌கிழ்சியாய் போய்ச்சு உல‌க‌ கோப்பை தொட‌ங்கின‌ நாளில் இருந்து 😁😁😁😁😁/

அடுத்த‌ வ‌ருட‌ம் 10ம் மாச‌ம் தொட‌ங்கும் ரீ20 உல‌க‌ கோப்பை போட்டியில் மீண்டும் ச‌ந்திப்போம் 😉😁
 

நன்றி பையா. இத்திரியை கலகலப்பாக வைத்திருந்த உங்களுக்கும் கோஷன் சேயுக்கும் அடிக்கடி வந்து மல்லுக்கட்டின ரதிக்கும் நன்றிகள்,

Link to comment
Share on other sites

எப்போதும் தமிழன் 83
2 நீர்வேலியான் 81
3 கறுப்பி

81

 

 

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். ஈழப்பிரியன் அண்ணா,கிருபன் போட்டியை இனிதுற நடாத்தியமைக்கு நன்றி.  மீண்டும் ஒரு போட்டியில் சந்திக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தின் வெற்றி மகிழ்ச்சி தான். ஆனாலும் இங்கிலாந்துக்கு இந்த வெற்றி புகழக் கூடிய ஒன்றல்ல.

காரணம்.. நியூசி 241 - 8 விக்கட் இழப்புக்கு.

இங்கிலாந்து 241 - 10 விக்கெட் இழப்புக்கு. அதிலேயே இங்கிலாந்தை நியூசிலாந்து வென்றுவிட்டதே..??!

அதுதான் விதிக்க இல்லை என்றால்..

சுப்பர் ஓவரிலும் ஓட்டங்கள்.. சமன்.

அதன் பிறகு கூடிய பவுன்ரி சிக்ஸ் அடித்த அணி என்று தான் பார்த்தார்கள். அதிகம் விக்கட் எடுத்த அணி எது என்று ஏன் பார்க்கவில்லை..??!

நியூலாந்தைப் பொறுத்த வரை விதி... கிரிக்கெட் விதி விளையாடிவிட்டதால்.. ஏற்பட்ட தோல்வி தான். இங்கிலாந்து புகழக் கூடிய வெற்றியல்ல இது. 

ஒரு எல் பி டபிள்யு சர்ச்சை. ஒரு பவுன்ரரி லைனில் வைத்துப் பிடித்த பிடி ஆறானது.. சர்ச்சை. உதிரி ஓட்டமாக 4 ஓட்டங்கள்.. விக்கெட்டை நோக்கி எறிந்த பந்து.. ஓடும் வீரரின் மட்டையில் பட்டு எல்லையை நோக்கி போனதால் சர்ச்சை..???! 

இப்படி வழமைக்கு மேலதிகமான விதிகளும் சர்சைகளும் நிறைந்த போட்டியில் வந்த வெற்றி ஆகி இருக்கிறது.. இந்த வெற்றி இங்கிலாந்தைப் பொறுத்தவரை. இது கிரிக்கெட் வரலாற்றில் எதிர்காலத்தில்.. சில விதி மாற்றங்களுக்கு வித்திடலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

இங்கிலாந்தின் வெற்றி மகிழ்ச்சி தான். ஆனாலும் இங்கிலாந்துக்கு இந்த வெற்றி புகழக் கூடிய ஒன்றல்ல.

காரணம்.. நியூசி 241 - 8 விக்கட் இழப்புக்கு.

இங்கிலாந்து 241 - 10 விக்கெட் இழப்புக்கு. அதிலேயே இங்கிலாந்தை நியூசிலாந்து வென்றுவிட்டதே..??!

அதுதான் விதிக்க இல்லை என்றால்..

சுப்பர் ஓவரிலும் ஓட்டங்கள்.. சமன்.

அதன் பிறகு கூடிய பவுன்ரி சிக்ஸ் அடித்த அணி என்று தான் பார்த்தார்கள். அதிகம் விக்கட் எடுத்த அணி எது என்று ஏன் பார்க்கவில்லை..??!

நியூலாந்தைப் பொறுத்த வரை விதி... கிரிக்கெட் விதி விளையாடிவிட்டதால்.. ஏற்பட்ட தோல்வி தான். இங்கிலாந்து புகழக் கூடிய வெற்றியல்ல இது. 

ஒரு எல் பி டபிள்யு சர்ச்சை. ஒரு பவுன்ரரி லைனில் வைத்துப் பிடித்த பிடி சர்சை. உதிரி ஓட்டமாக 4 ஓட்டங்கள்.. விக்கெட்டை நோக்கி எறிந்த பந்து.. ஓடும் வீரரின் மட்டையில் மட்டு எல்லையை நோக்கி போனதால்..???! 

நிறைய‌ குழ‌ப்ப‌ம் இருக்கு அண்ணா இந்த‌ விளையாட்டில் /
சுப்ப‌ர் ஓவ‌ர் ரூள்சில் சொன்னேன் நிறைய‌ குழ‌ப்ப‌ம் என்று 

ஏதோ க‌ள்ள‌ இந்திய‌னின் கையில் கோப்பை போகாமை இங்லாந்திட‌ம் போன‌து ம‌கிழ்ச்சி /

இங்லாந்தை விட‌ நியுசிலாந் ந‌ல்லா விளையாடின‌து  😉😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, பையன்26 said:

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இந்த‌ பெரிய‌ போட்டியை நேர‌ம் ஒதுக்கி திற‌ம் ப‌ட‌ ந‌ட‌த்திய‌மைக்கு வாழ்த்துக்க‌ள் அண்ணா 🙏👏/

ஈழப்பிரியன் அண்ணாவுக்கு புள்ளிகளை வேகமாக கணக்கெடுக்க spreadsheet தயாரித்துக்கொடுத்து இலைமறை காயாக உதவி செய்த அவரின் மகளுக்கும் யாழ் கள விளையாட்டுப்போட்டி ரசிகர்கள் சார்பில் பாராட்டுக்களும் நன்றிகளும்👏👏👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்ட‌வ‌ரின் தீர்ப்பு எதுவோ அது தான் விளையாட்டின் முடிவின் தீர்ப்பும் கூட‌ 🙏😁😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

😀😀

 

கிழ‌வி ம‌கிழ்ச்சியில் ஆடு தாத்தா 😁😉 /
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்ற எ.பொ.த வுக்கு வாழ்துகளும் பூச்செண்டும்.💐.

ஈழப்பிரியன் அண்ணாவுக்கு அற்புதமான போட்டியை நடத்தியமைக்கு பாராட்டுகள்.

பெயர் சொல்லி யாரையும் விட விரும்பவில்லை - போட்டியை, உலக கிண்ணத்தை விட கலகலப்பாக வைத்திருந்த எல்லா உறவுகளுக்கும் ஒரு சபாஷ்.

இந்த போட்டி பற்றி எனது பார்வை.

1. எல்லா போட்டிகளிலுமே போட்டி நடக்கும் முன் இதுதான் விதிமுறை என்று அறிவிக்கப் பட்டே போட்டி நடக்கும். இங்கே அறிவிக்க பட்ட விதிகளுக்கு அமையவே முடிவு, ஆகவே இதில் சர்சை ஏதுமில்லை.

2. கெட்சை பிடித்து விட்டு எல்லையை தாண்டியது சர்சை அல்ல. பீல்டரின் பிழை.

3. ஓடும் போது ஸ்டோக்ஸ் ரன் அவுட் ஆகாமல் இருக்க பாய, அதில் பட்டு பந்து 4க்கு போனது, முன்பும் பல தடவை நடந்துளது. இதே நிலையில், ஸ்டோகிசின் மட்டையில் பட்டு, பந்து விக்கெட் மேல் விழுந்து, ஸ்டோக்ஸ் கோட்டுக்கு வெளியே நின்றிருந்தால் அவர் அவுட். எனவே இது அதிஸ்டமே ஒழிய, சர்சை அல்ல.

4. முன்பு ஆட்ட முடிவில் ஓட்டம் சமன் என்றால், குறைந்த விக்கெட் இழந்த அணியே வெற்றி. இது பழைய ரூல். பின்னர் இந்த ரூலை மாற்றி சூப்பர் ஓவர் ரூல் கொண்டுவரப்பட்டது. சூப்பர் ஓவர் முடிவிலும் சமன் எனில், பவுண்டரி எண்ணிகை என்பதாக ரூல் அமைக்கப் பட்டது. இது சர்வதேச கிரிகெட்டின் ரூல், தனியே இப்போட்டிக்கானது மட்டுமல்ல. 

5. ஏன் விக்கெட் இழப்பை கருதாமல், பவுண்டரி எண்ணிக்கையை கருதுமாரு ரூல் மாற்றப்பட்டது? காரணம், விக்கெட்டை காத்து ஆடும் டெஸ்ட் போட்டிகள் போலல்லாது. ஒரு நாள் ஆட்டங்களின் பிரதான நோக்கே ரன் குவிப்பு. ரன் குவிப்பதே விளையாட்டை சுவாரசியமாய் வைத்திருக்கும். ஜனரஞ்சகமாக்கும். பணவரவை கூட்டும். இந்த அடிப்படையிலே, ஐசிசி அங்கதுவ நாடுகள் எல்லாம் சேர்ந்து இந்த விதியை மாற்றினர்.

6. கிரிகெட்டில் காலத்துக்கு காலம் விதி மாறுவது வழமை. டொனல்ட் பிரெட்மென் பேட்டிங்கின் பிதாமகன். 99.6 சராசரி உள்ள பேட்ஸ்மென். ஆனால் அவர் காலத்தில் எல்பிடபிள்யு இல்லை. விக்கெட்டுக்கு முன்னால் படுத்துகிடந்து ஆடலாம். அதற்க்காக எல் பி டபிள்யு விதி வந்த பிறகு, பிரெட்மெனின் ஆட்டம் செல்லாது என சொல்லமுடியாதல்லவா?

ஆகவே, இப்போ என்ன விதி என்பதுதான் கேள்வி- அதன்படி இதில் ஒரு சர்சையும் இல்லை.

7. இந்த விதி எதிர்காலத்தில் மாறுமா? என்றால், எதிர்காலத்தை நாம் யாரும் கணிக்க முடியாது. ஆனால் என்பதில் இல்லை என்பதே, காரணம் இது ஒரு அரிதிலும் அரிதாக நடக்கும் நிகழ்வு, இதில் எப்படி பார்த்தாலும்  ஒரு அணி அதிஸ்டமில்லாமல் தோக்க்கும் படியே இருக்கும்.

8. மிகவும் சாந்தமான ஒரு அணி, என்றவகையில் கிவீக்களுக்கு இப்படி நடந்தது கவலைதான், ஆனால் விளையாட்டிலும், வாழ்கையிலும் அதிஸ்டம் ஒரு முக்கியமான பாகம். பாகிஸ்தானை மீறி, அரையிறுதியில் நூசிலாந்து நுழைய கைகொடுத்த அதிஸ்டம், இப்போ இங்கிலாந்திடம் மாறிவிட்டது. நாளைக்கு இதே அதிஸ்டம் இங்கிலாந்தை கைவிட்டு இன்னொரு அணியிடம் தாவும்.

வாழ்கையும் கிரிகெட்டும் ஒண்ணு, இத அறியாதான் வாயில மண்ணு😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2007ம் ஆண்டு சூப்ப‌ர் ஓவ‌ர் வேறு வித‌ம் , அதாவ‌து மூன்று பொல்லை யார் ப‌ந்து வீசி பொல்லை புடுங்கின‌மோ அவைக்கு தான் வெற்றி /

இன்று ந‌ட‌ந்த‌ சூப்ப‌ர் ஓவ‌ரில் 4ஓட்ட‌ம் கூட‌ அடிச்ச‌ அணி தான் வெற்றி என்ப‌து இந்த‌ உல‌க‌ கோப்பையில் தான் தெரியும் /

அமெரிக்க‌ன் ப‌ந்து அந்த‌ விளையாட்டிலும் ப‌ல‌ ரூள்ஸ் , அதே போல் கிரிக்கேட் விளையாட்டிலும் 😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா,

வீட்டை பத்திரமா பாத்துக்கொள்ளுங்கோ. 

4 hours ago, ஈழப்பிரியன் said:

 

25 சுவி 58

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே

முதலில் இந்தப் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் பிடித்த
எப்போதும் தமிழன் நீர்வேலியான் கறுப்பிக்கு வாழ்த்துக்கள்.

இரண்டாவதாக 15 பேரே இந்தப் போட்டியில் கலந்து கொண்டால் சந்தோசம் என்று நினைத்திருக்க 25 பேர் போட்டியில் கலந்து கொண்டது மிகவும் பெருமையாக இருந்தது.இதற்காக உங்கள் ஒவ்வொருவரிடமும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

அடுத்து இதுவரை எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தவர்கள் எனது வேண்டுதலின் பேரில் இந்த போட்டியில் கலந்து சிறப்பித்தமை மிகவும் பெருமையாக இருந்தது.பெயர்களைக் கூறாவிட்டாலும் அவர்களுக்கு சிரம் தாழ்த்திய நன்றிகள்.

போட்டி தொடங்கியது முதல் கடைசிவரை போட்டியை தொய்வில்லாமல் கருத்துகள் எழுதியும் பச்சைகள் போட்டும் நகைச்சுவையாகவும் பல தெரிந்த விடயங்களோடும் எழுதிய உறவுகளுக்கும் மிகவும் நன்றி.

ஆரம்பம் முதல் கடைசிவரை கேள்வி தயாரிப்பதில் இருந்து முடியும் வரை உடனிருந்து ஒத்தாசை புரிந்த கிருபனுகக்கு வெறும் வார்த்தைகளால் நன்றி என்று கூறிவிட முடியாது.கிருபன் இருகரம் கூப்பிய நன்றிகள்.
 
கடைசியில் எதிர்பாராத விருந்தாளியாக வந்த பையன்26 மிகவும் சுறுசுறுப்பாகவும் மிகவும் துல்லியமான தகவல்களோடும் நகைச்சுவையாகவும் யாராக இருந்தாலும் சுடச்சுட பதிலளித்து கலகலப்பாக இறுதிவரை இருந்தது மிகமிக சந்தோசமாக இருந்தது.மிகவும் நன்றி பையா.

இதில் யாரும் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.
நன்றி.
வணக்கம்.

Link to comment
Share on other sites

5 hours ago, nedukkalapoovan said:

இங்கிலாந்தின் வெற்றி மகிழ்ச்சி தான். ஆனாலும் இங்கிலாந்துக்கு இந்த வெற்றி புகழக் கூடிய ஒன்றல்ல.

காரணம்.. நியூசி 241 - 8 விக்கட் இழப்புக்கு.

இங்கிலாந்து 241 - 10 விக்கெட் இழப்புக்கு. அதிலேயே இங்கிலாந்தை நியூசிலாந்து வென்றுவிட்டதே..??!

அதுதான் விதிக்க இல்லை என்றால்..

சுப்பர் ஓவரிலும் ஓட்டங்கள்.. சமன்.

அதன் பிறகு கூடிய பவுன்ரி சிக்ஸ் அடித்த அணி என்று தான் பார்த்தார்கள். அதிகம் விக்கட் எடுத்த அணி எது என்று ஏன் பார்க்கவில்லை..??!

நியூலாந்தைப் பொறுத்த வரை விதி... கிரிக்கெட் விதி விளையாடிவிட்டதால்.. ஏற்பட்ட தோல்வி தான். இங்கிலாந்து புகழக் கூடிய வெற்றியல்ல இது. 

ஒரு எல் பி டபிள்யு சர்ச்சை. ஒரு பவுன்ரரி லைனில் வைத்துப் பிடித்த பிடி ஆறானது.. சர்ச்சை. உதிரி ஓட்டமாக 4 ஓட்டங்கள்.. விக்கெட்டை நோக்கி எறிந்த பந்து.. ஓடும் வீரரின் மட்டையில் பட்டு எல்லையை நோக்கி போனதால் சர்ச்சை..???! 

இப்படி வழமைக்கு மேலதிகமான விதிகளும் சர்சைகளும் நிறைந்த போட்டியில் வந்த வெற்றி ஆகி இருக்கிறது.. இந்த வெற்றி இங்கிலாந்தைப் பொறுத்தவரை. இது கிரிக்கெட் வரலாற்றில் எதிர்காலத்தில்.. சில விதி மாற்றங்களுக்கு வித்திடலாம். 

பிக்ஸ்ட் மச் என்றுகதை உண்மையோ?

Link to comment
Share on other sites

6 hours ago, ஈழப்பிரியன் said:

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

 

1 எப்போதும் தமிழன் 83
2 நீர்வேலியான் 81
3 கறுப்பி 81
4 கிருபன் 80
5 கந்தப்பு 78
6 அகஸ்தியன் 76
7 தமிழினி 75
8 புத்தன் 74
9 கல்யாணி 73
10 வாத்தியார் 72
11 ராசவன்னியன் 71
12 ரஞ்சித் 71
13 மருதங்கேணி 71
14 எராளன் 70
15 வாதவூரான் 70
16 காரணிகன் 70
17 சுவைப்பிரியன் 69
18 கோசான் சே 68
19 நுணாவிலான் 68
20 பகலவன் 67
21 ஈழப்பிரியன் 65
22 நந்தன் 64
23 ரதி 64
24 குமாரசாமி 64
25 சுவி 58

அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்
போட்டியை சிரமத்துக்குமத்தியில் கொண்டு சென்ற  ஈழப்பிரியனுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்
மற்றும்  விளையாட்டில் அவ்வப்போது எற்பட்ட சில சந்தேகங்களை தீர்த்துவைத்த பையனுக்கும் பிரத்தியேக நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.