Jump to content

ஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
April 30, 2019

Hisbulla-office.png?resize=507%2C316
கிழக்கு மகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து 48 ரி-56 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை  விசேட அதிரடிப் படையினர் காத்தான்குடி கடற்கரை பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த துப்பாகிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன் விசா இன்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் உட்பட 11 பேர் இதன்போது கைதுசெய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடமிருந்து கணிணி உதிரிப்பாகங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.#Kattankudy #srilanka #arrested #MLAMHizbullah

http://globaltamilnews.net/2019/120080/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைக்கும் எமக்கும் சம்பந்தமில்லை - ஹிஸ்புல்லாஹ்

தனது அலுவலகத்தில் மீட்க்கப்பட்ட துப்பாக்கி ரவைகளுக்கும் எங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

hisbulla_minister.jpg

ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள காரியாலயத்தில் இன்று இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனையின்போது  ரி.56 ரக துப்பாக்கி ரவைகள்  மீட்க்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், 

இன்று எனது காத்தான்குடி காரியாலயம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டபோது, எனது பாதுகாப்புக்கு பொறுப்பான பொலிஸாரும், அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவினரும் காத்தான்குடி பொலிஸாரும், எனது காரியாலயத்தில் பின்னால் தங்கியிருந்த அறையிலிருந்து உத்தியோகபூர்வமாக காத்தான்குடி பொலிஸாரால் வழங்கப்பட்டு பாதுகாப்பிற்கு பயன்படுத்துகின்ற சுமார் 40 துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர். 

இது உத்தியோகபூர்வமாக பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பாக தற்போது பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அறிக்கைகள் சமர்ப்பிக்கபடும் வரை காரியாலயத்திற்கு பொறுப்பான 2 சகோதரர்களையும் காத்தான்குடி பொலிஸில் தடுத்து வைத்துள்ளார்களே தவிர இந்த துப்பாக்கி ரவைகளுக்கும் எங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது. 

இது உத்தியகோபூர்வமாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான துப்பாக்கி ரவைகள் என்பதை மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

hisbulla2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

கிழக்கு மகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து 48 ரி-56 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அட அதுக்கிடையில துப்பாக்கிகளை மறைத்துப் போட்டாங்களா?

Link to comment
Share on other sites

1 hour ago, பிழம்பு said:

தனது அலுவலகத்தில் மீட்க்கப்பட்ட துப்பாக்கி ரவைகளுக்கும் எங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

எனக்குச் சம்பந்தம் இல்லை என்றால் ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம்...! எங்களுக்கும் சந்தேகமில்லை என்பது எங்கோ இடிக்கிறதே....?? 

 

1 hour ago, பிழம்பு said:

எனது பாதுகாப்புக்கு பொறுப்பான பொலிஸாரும், அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவினரும்

இவர்கள் யாரோடு சம்பந்தப்பட்டவர்கள்....??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன புலுடா இது?! பாதுகாப்பு பொலிசார் பணி முடிய துப்பாக்கியையும் தோட்டாக்கள் கொண்ட மகசீனையும் அலுவலகத்தில் ஒப்படைப்பார்கள் அல்லவா?
தோட்டாக்கள் மட்டும் எதற்கு தனிய வைத்திருந்தவை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியர்கள்.... இவ்வளவு உயரிய, கௌரவமான  பதவிகளில் இருந்து கொண்டு,
எண்ணிக்கையற்ற... பயங்கரவாத குற்றங்களை, ஸ்ரீலங்காவில்  செய்து வந்துள்ளார்கள்.
இவர்கள் அனைவரையும்.... உடனடியாக  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து...
நாலாம் மாடியில் வைத்து.... முறைப்படி விசாரித்தால்,  பல அதிர்ச்சியூட்டும்  உண்மைகள் வெளிவரும்.
இல்லையேல்...  ஸ்ரீலங்கா  நாசமாய் போவதை,  யாராலும் தடுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி மெல்ல நடக்கும்.அதுக்காக நாம் மகிழ்ச்சி அடையக் குடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இனி மெல்ல நடக்கும்.அதுக்காக நாம் மகிழ்ச்சி அடையக் குடாது.

சுவைப்பிரியன்....  மகிழ்ச்சி அடைகின்றேன்  என்று,  எந்த இடத்திலும்..  சொல்லவில்லை.
இந்த முஸ்லீம்கள்... தமிழருக்கு செய்த அநியாயங்கள், சிங்களவனை விட,  மிக மோசமானது.

இந்த அநியாயம்... வருங்காலத்திலும் நடக்கப் படாது. என்பதற்காகத்தான்...
ஸ்ரீலங்கா... அரச உயர் மட்டத்தில், ஊடுருவி இருக்கும்....
முஸ்லீம்  பயங்கரவாதத்துக்கு, துணை போகும்... அத்தனை பேரையும்...
வேரையும்... வேரடி மண்ணையும்... கிள்ளி எறிவது போல்....
அழித்து  விட வேண்டும். இல்லையேல்.... மீண்டும்... தமிழனே சாவான்.

அது, உங்களுக்கு... விருப்பமா?      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆயிற்று...மறைக்க வேண்டியதெல்லாம் மறைச்சிருப்பார்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

 ஸ்ரீலங்கா  நாசமாய் போவதை,  யாராலும் தடுக்க முடியாது.

இதுதான் நடக்கப் போகிறது,  எனது ஆங்கிலேய நண்பர் சொன்னது, " உங்கள் சுற்றுலா துறை படு வீழ்ச்சி அடையும், சுற்றுலா  ஒரு பெரிய வருமானம் தரும் துறை."

சிங்களவன் இப்ப எங்களுக்கு ஓய்வு கொடுத்து இருக்கின்றான். இனி முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடுவான். சிங்களவனின் பிழைப்பு இந்த ரெண்டு சிறுபான்மை சமூகங்களில் தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

கிஸ்புல்லா மற்றும் நால்வரின் படங்கள் கொழும்பில் ஒட்டப்பட்டு இவர்களை கைது செய்யுமாறு எழுதப்பட்டிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

இனி மெல்ல நடக்கும்.அதுக்காக நாம் மகிழ்ச்சி அடையக் குடாது.

 இன்றைய இலங்கை அரசியலில்........ சிங்களத்திற்கும் முஸ்லீம்களுக்கும் பொது எதிரி ஈழத்தமிழர் மட்டுமே.

இந்த குண்டு வெடிப்பு ஞாபகங்கள்....நாடகங்கள் மறைய அவர்கள்  மீண்டும் சகோதரர்களாகவே இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

3 minutes ago, குமாரசாமி said:

 இன்றைய இலங்கை அரசியலில்........ சிங்களத்திற்கும் முஸ்லீம்களுக்கும் பொது எதிரி ஈழத்தமிழர் மட்டுமே.

இந்த குண்டு வெடிப்பு ஞாபகங்கள்....நாடகங்கள் மறைய அவர்கள்  மீண்டும் சகோதரர்களாகவே இருப்பார்கள்.

இப்போது கூட முஸ்லிம்களை தமிழர்களை நடாத்தியது போல் நடாத்த மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

இப்போது கூட முஸ்லிம்களை தமிழர்களை நடாத்தியது போல் நடாத்த மாட்டார்கள்.

அண்மைய தேவாலய மற்றும் வெளிநாட்டு உல்லாசபயணிகள் மீதான தாக்குதல் போன்று......... சிங்கள பொது மக்களை நோக்கி எமது தமிழ்விடுதலை இயக்கங்கள் தாக்கியிருந்தால் சிங்கள அரசு தமிழ் பிரதேசங்கள் மீது அணுகுண்டு வீசித்தான் அழித்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

பொய்களைச் சொல்லி, ஏமாற்றி, கள்ளக்காணிகளை பிடித்து முஸ்லீம் காடையர்கள் செய்யும் அக்கிரமங்கள் நீண்டகாலம் நீடிக்காது!

Link to comment
Share on other sites

ஹிஸ்புல்லாஹ்வுக்கு தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பு? உடன் விசாரிக்கப்பட வேண்டும்

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.