Jump to content

பள்ளி வாசல்கள் அவமதிக்கப்படுகின்றன


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில். தேடுதல்கள் சுற்றிவளைப்புக்களில் பள்ளிவாசல்களை அவமதிக்கும் விதமாக பாதுகாப்பு தரப்பினர் நடந்து கொள்வதாக  ஐந்து சந்தி மொஹைதீன் ஜீம்மா பள்ளி வாசல் நிர்வாகி சரபுல் அனாம் தெரிவித்துள்ளார்.

 
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை எமது பிரதேசத்தை இராணுவத்தினர் , காவல்துறை விசேட அதிரடி படையினர் மற்றும் காவல்துறையினர்  ஆகியோர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
 
அதன் போது எமது பள்ளி வாசலில் தேடுதல் நடத்த வந்த போது , அவர்கள் பள்ளி வாசலுக்குள் சப்பாத்துக்களுடன் புகுந்தனர். அதன் போது நான் சப்பாத்துகளை கழட்டி விட்டு வருமாறு அவர்களிடம் கோரினேன். அவர்கள் அதனை கேட்கவில்லை. சப்பாத்துக்களுடன் உள்ளே வந்து பள்ளி வாசலை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டனர்.
 
பாதுகாப்பு தரப்பினர் அனைத்து முஸ்லீம் மக்களையும் சந்தேக கண்களுடன் பார்க்கின்றனர். அதனால் அவர்களுடன் கடுமையாக நடந்து கொள்வதுடன் , அவமதிக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.
 
இவ்வாறான செயற்பாடுகள் சாதாரண முஸ்லீம் மக்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகின்றது. தீவிரவாதிகளை தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை ஆனால் சாதாரண முஸ்லீம் மக்களை குற்றவாளிகள் போன்று நடத்தும் போக்கு எமக்கு மிகுந்த மன வேதனையை தருகின்றது என மேலும் தெரிவித்தார்.
 
#jaffna #mosque #roundup #checking
 
 
Link to comment
Share on other sites

இலங்கையின் சனநாயக கோட்பாடுகளுக்கு இணங்க சட்ட  அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படலாம்

https://www.parliament.lk/files/pdf/constitution-ta.pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரிடம் சொல்லுங்கோ, கிறித்தவ தேவாலயங்களை ரத்த சகதி ஆக்கி விட்டு, பள்ளிவாசல்கள் குறித்து புலம்புவது கேலிக்கூத்தானது என்று. 

அடுத்தவனுக்கு என்றால் தக்காளி நமக்கு என்றால் ரத்தமோ?

சுஜநல லெப்பை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிவாசல்களில்  சொரூபங்கள் வைத்து வழிபாடு செய்கிறார்களா? சப்பாத்துடன்  ஏன் போக கூடாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவத் தமிழ் மக்களின் கோவில்களுக்குள் வந்த போதும்.. குண்டுகள் வீசப்பட்ட போதும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் அமைத்திருந்த உந்த பள்ளிவாசல்கள்.. இப்போது தமக்கு என்றவுடன்...

அதுவும் முஸ்லீம் ஊர்காவல் படை ஜிகாத் ஊடுருவல்.. காவாலிப் பயங்கரவாதிகள்.. கிழக்கில்.. சைவக் கோவில்களை மையப்படுத்தி நடத்திய படுகொலைகள் எத்தனை எத்தனை. அத்தனைக்கும் இவர்களின் பதில் என்ன...??!

Image result for வà¯à®°à®®à¯à®©à¯ பà®à¯à®à¯à®²à¯

Image result for வà¯à®°à®®à¯à®©à¯ பà®à¯à®à¯à®²à¯

Image result for வà¯à®°à®®à¯à®©à¯ பà®à¯à®à¯à®²à¯

செம்மணிப் படுகொலையில் கூட்டுப் பங்காளிகாக இருந்த இஸ்லாமிய கடைப் பொலிஸிற்கான கண்டனம் எப்போதாவது முஸ்லிம்களால் பதியப்பட்டிருக்கிறதா..??!

இப்படி நூற்றுக்கணக்கான உதாரணங்கள்.. அதோடு இப்போ.. மட்டக்களப்பு தேவாலயத்தாக்குதல் வேறு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

பாதுகாப்பு தரப்பினர் அனைத்து முஸ்லீம் மக்களையும் சந்தேக கண்களுடன் பார்க்கின்றனர்

பாதுகாப்பு தரப்பும்....சிங்களமும்......சிங்கள அரசும் இப்பதானே உங்களை சந்தேகத்தோடை பாக்குது.......

நாங்கள் அப்ப....அப்பவே 50,60,70 களிலையே உங்களை  எட்டத்ததான் வைச்சிருந்தம்......

பழைய பித்தளை பாத்திரமெண்டு ஊர்வழியை வந்து கூவேக்கையே கருங்காலி கொட்டனை பக்கத்திலைதான் வைச்சிருப்பம்.

இவ்வளவுத்துக்கு முன்னேறி நாச வேலையள் செய்வியள் எண்டு நான் எதிர்பார்க்கவேயில்லை.

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

பாதுகாப்பு தரப்பும்....சிங்களமும்......சிங்கள அரசும் இப்பதானே உங்களை சந்தேகத்தோடை பாக்குது.......

நாங்கள் அப்ப....அப்பவே 50,60,70 களிலையே உங்களை  எட்டத்ததான் வைச்சிருந்தம்......

பழைய பித்தளை பாத்திரமெண்டு ஊர்வழியை வந்து கூவேக்கையே கருங்காலி கொட்டனை பக்கத்திலைதான் வைச்சிருப்பம்.

இவ்வளவுத்துக்கு முன்னேறி நாச வேலையள் செய்வியள் எண்டு நான் எதிர்பார்க்கவேயில்லை.

ம்ம்ம்...
எங்கட தாத்தாமாரே எங்களுக்கு ஒன்றுக்கு பத்துத்தரம் சொன்னவை, இவங்களோட கவனம் என்டு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எம்பி மார் புட்டும் தேங்காய் பூவும் என்று சொன்னார்களே என்ன மாதிரியோ என்று தெரியல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 எம்பி மார் புட்டும் தேங்காய் பூவும் என்று சொன்னார்களே என்ன மாதிரியோ என்று தெரியல

காரியப்பர், சித்திலெப்பை போன்ற அரசியல்வாதிகள், தமிழ்கட்சிகள் மூலம் போட்டியிட்டு நாம் பிட்டும் தேங்காய்ப்பூவும் என்று சொல்லி வாக்குகளை வாங்கி, வென்றதும், சிங்கள ஆளுங்கட்சிக்கு தாவி அமைச்சர்கள் ஆவதை வாடிக்கையாக வைத்திருந்ததால், அந்த அரசியல்வாதிகள், போட்டிருந்த (அரசியல்) தொப்பிகளை மறுபக்கமாக போட்டுக் கொண்டோடுபவர்கள் என பொருள்படும் வகையில், தொப்பி பிரட்டிகள் என்று அழைக்கப்பட்டனர்.

இந்த நம்பகத்தன்மை இன்மை பலதடவைகள் உறுதிப்படுத்தப்பட்ட போதும், இப்போது மிக கோரமாக உறுதியாகியுள்ளது.

11 hours ago, Rajesh said:

ம்ம்ம்...
எங்கட தாத்தாமாரே எங்களுக்கு ஒன்றுக்கு பத்துத்தரம் சொன்னவை, இவங்களோட கவனம் என்டு!

 

16 hours ago, குமாரசாமி said:

பாதுகாப்பு தரப்பும்....சிங்களமும்......சிங்கள அரசும் இப்பதானே உங்களை சந்தேகத்தோடை பாக்குது.......

நாங்கள் அப்ப....அப்பவே 50,60,70 களிலையே உங்களை  எட்டத்ததான் வைச்சிருந்தம்......

பழைய பித்தளை பாத்திரமெண்டு ஊர்வழியை வந்து கூவேக்கையே கருங்காலி கொட்டனை பக்கத்திலைதான் வைச்சிருப்பம்.

இவ்வளவுத்துக்கு முன்னேறி நாச வேலையள் செய்வியள் எண்டு நான் எதிர்பார்க்கவேயில்லை.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.