Jump to content

முஸ்லிம் சமூகத்தில் ஒளிந்திருக்கும் அடிப்படைவாதிகளை காட்டிக்கொடுங்கள் - சம்பிக்க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் சமூகத்தில் ஒளிந்திருக்கும்  அடிப்படைவாதிகளை காட்டிக்கொடுங்கள் - சம்பிக்க

(ஆர்.யசி)

முஸ்லிம்களின் அடையாளம் என்பது அடிப்படைவாதம் அல்ல, ஆகவே முஸ்லிம் சமூகத்தில் ஒளிந்திருக்கும் அடிப்படைவாதிகளை காட்டிக்கொடுக்க வேண்டும், மீண்டும் இலங்கையராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இந்த நாட்டில் மதவாத மோதல்களை உருவாக்க எவரும் முயற்சிக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

champika.JPG

மேல்மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க விடுத்துள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

எவ்வாறான பிரிவினைவாதம், அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் கூட எமது புலனாய்வு துறையின் தகவல்களை கருத்தில் கொள்ளாது நிலைமைகளை கருத்தில் கொள்ளாது ஒரு சிலரது கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கைகளை கையாண்ட காரணத்தினால் தான் இலங்கையில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

சஹறான் என்ற நபர் இன்று அல்ல கடந்த 2014 ஆம் ஆண்டே தடுக்கப்பட வேண்டிய ஒரு நபராவார். அதேபோல் எதிர்காலத்தில் உருவாக்கவிருக்கும் பயங்கரவாத சாத்தான்களை தடுத்து நிறுத்த வேண்டும். இதில் பிரதான கடமை முஸ்லிம் மக்களிடம் உள்ளது. எந்த அச்சமும் இல்லாது முன்வரவேண்டும். முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் அடிப்டைவாதிகளை எமக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

 

http://www.virakesari.lk/article/55153

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாக்கையும், பீக்கர் கட்டி குழறுவதைய்ம், கண்டைடத்திலை மசூதிகட்ட்டுவதையும்....அல்லாப் பள்ளிக்க்கூடத்தையும்..தனிய கம்பசு, தனிய பீச்சு கட்டுவதையும் நிறுத்த்னால்...அவை தானா வெளியிலை வருவினம் பாருங்கோ..

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

முஸ்லிம் சமூகத்தில் ஒளிந்திருக்கும்  அடிப்படைவாதிகளை காட்டிக்கொடுங்கள் - சம்பிக்க

சம்பிக்க போன்ற சிங்கள பௌத்த வெறிபிடிச்ச அடிப்படைவாதிகளை ஏற்கனவே காட்டிக்குடுத்தாச்சு, என்ன நடந்திச்சு?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.