Jump to content

கிழக்கில் வெளியாகியுள்ள, மிக மோசமான இனவாத பிரசுரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வன்மையாக கண்டிக்கிறேன்...முஸ்லீம் மக்கள் வேறு பயங்கரவாதிகள் வேறு...முஸ்லீம்கள் எமது உடன்பிறவா Bro... 

இப்படிக்கு 
 நடுநிலைசிங்கம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக தவறு.

அம்மானோட வேலையோ?

Link to comment
Share on other sites

பல்லினங்கள் வாழும் ஒரு சமூகத்தில், ஒரு சமூகம் மட்டும் ஏதாவது ஒரு துறையில் சராசரி விகிதத்தைவிட அதிகமாக பிரதினிதித்துவப்படித்தினால் அங்கு சமூக அமைதி குழம்பும்.


இது வர்த்தகம், கல்வியில் மட்டும் இல்லை, வறுமையே ஆலும் கூட.

இது ஸ்ரீலங்காவுக்கோ அல்லது மூன்றாம் உலக நாடுகளுக்கோ உரிய பிரச்சனை மட்டும் இல்லை, மேற்கு நாடுகளுக்கும் இது பொருந்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் அறிக்கை விட்டது தப்பு, அவர்கள் அறிவிக்காமல் செய்வது போல (தங்கட ஆக்களின் கடைகளிலேயே) நாங்களும் வாங்க வேண்டும்.

Link to comment
Share on other sites

தமிழ் இனமும் முஸ்லீம் சகோதர இனமும் பிளவு பட்டு நிற்பதை என்றும் சிங்களம் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கும் !

நேற்று யாழில் முன்னாள் போராளிகளை சந்தித்து சிங்கள இராணுவம் அவர்களை தமக்காக வேலை செய்ய சொல்லி கேட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்று வர மறுக்கும் பட்சத்தில் போராளிகள் மூலம் பயங்கரவாத சட்டமைப்பின்  கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியுள்ளது சிங்களம். இதை வன்னியில் கூட சிங்களம் செய்திருக்கின்றது.  https://tamilnet.com/art.html?catid=13&artid=39431

இன்று இந்த சுவரொட்டிகளை கூட சிங்கள இராணுவமே ஒட்டியிருக்கும் இல்லை ஒட்ட வைத்திருக்கும். அதே மிரட்டலையும் செய்திருக்கும். 

எவ்வாறு பிரித்தானியா பிரித்து ஆண்டதோ அதையே சிங்களம் செய்கின்றது.

 

Link to comment
Share on other sites

அண்மையில் பெண்கள் வாழ்நாள் முழுவதும் குழைந்தை பெறமுடியாத மாத்திரைகளை முஸ்லீம் கடைகளில் பெருமளவில் கைப்பற்றியுள்ளனர்! இவை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் விற்கப்பட்டு வந்துள்ளது!

எனவே தமிழர்கள் முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்குவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்!

இது முஸ்லிம் மதவெறிப் பயங்கரவாதத்திலிருந்து தமிழர்களை பாதுகாத்துக்கொள்ளும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

https://www.tamilwin.com/security/01/213667?ref=home-feed

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, போல் said:

அண்மையில் பெண்கள் வாழ்நாள் முழுவதும் குழைந்தை பெறமுடியாத மாத்திரைகளை

இப்படியொரு மாத்திரை இருக்கிறதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

இப்படியொரு மாத்திரை இருக்கிறதா ?

இருக்கும் யார் கன்டது. அவர்களின் வளர்ச்சிக்கு நாங்கள் யுப்பி.

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

இப்படியொரு மாத்திரை இருக்கிறதா ?

கருக்கலைப்புக்கு என்று கூட ஒரு மாத்திரை இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறான மாத்திரைகள் இல்லாமையால் தான் அனுமதி பெறாத பல கருக்கட்டல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. கருக்கட்டல் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ள மட்டுமே மாத்திரைகள் இருப்பதாகவே அறிந்து இருக்கின்றோம்.

இது சிங்கள புலனாய்வுப் பிரிவால் கசிய விடப்பட்டு பின் தமிழ் வின்னால் ஊதி பெருப்பிக்கப்பட்ட செய்தி போல இருக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களுக்கு "ஹலால்" பண்டங்கள் போல தமிழர்களும் "அரோஹரா" என்ற ஒரு புது கப்ஸாவை உருவாக்கி 
நம் வியாபாரங்களை ஊக்குவிக்கலாம்.
"அரோஹரா வெங்காயம் "
"அரோஹரா கருப்பட்டி"
"அரோஹரா மண்ணெண்ணெய் "

ஆகா... கேட்கவே வாய் மணக்கிறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, putthan said:

வன்மையாக கண்டிக்கிறேன்...முஸ்லீம் மக்கள் வேறு பயங்கரவாதிகள் வேறு...முஸ்லீம்கள் எமது உடன்பிறவா Bro... 

இப்படிக்கு 
 நடுநிலைசிங்கம்  

உந்தச் சிங்கங்களிடம் ஒருக்கா கேட்டுச் சொல்லுங்கோ.. வடக்கிலும் கிழக்கிலும் மேற்கிலும்.. தெற்கிலும்.. எல்லாத் திசைகளிலும்.. தமிழர்களை எந்த வித்தியாசமும் இன்றி காட்டிக்கொடுத்ததும்.. கொலை செய்ததும்.. கைது செய்து சித்திரவதை செய்ததும்... எந்த வகைக்குள் அடங்கும் என்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, colomban said:

கிழக்கில் வெளியாகியுள்ள, மிக மோசமான இனவாத பிரசுரம்

கொழும்பான் ...இந்த தலையங்கம் நீங்கலாக கொடுத்ததோ 
என்னை கேட்டால் அப்படி ஒன்றும் "மிக மோசமான இனவாத பிரசுரம்" போல தெரியவில்லை.
எங்கள் இனத்து பெண் பிள்ளைகளை கடத்திச்சென்று ..
கட்டாய , மிரட்டல் பாணியில் கல்யாணம் செய்து..,
மிகவும் நயவஞ்சகமான முறையில் தற்கொலை  குண்டுதாரியாய் மாற்றி.. 

குடும்பத்தையும் ,நாட்டையும் சின்னாபின்னமாக்கி ....
இதை எப்படியாம் எழுதுவீர்கள்...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் வெளியாகியுள்ள, மிக மோசமான இனவாத பிரசுரம்

colompanuக்கு..அக்குரனை,யாழ்ப்பாண  ...செய்திகள்.. மென்மைப் போக்குடையவை..

Link to comment
Share on other sites

5 hours ago, போல் said:

அண்மையில் பெண்கள் வாழ்நாள் முழுவதும் குழைந்தை பெறமுடியாத மாத்திரைகளை முஸ்லீம் கடைகளில் பெருமளவில் கைப்பற்றியுள்ளனர்! இவை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் விற்கப்பட்டு வந்துள்ளது!

எனவே தமிழர்கள் முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்குவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்!

இது முஸ்லிம் மதவெறிப் பயங்கரவாதத்திலிருந்து தமிழர்களை பாதுகாத்துக்கொள்ளும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

https://www.tamilwin.com/security/01/213667?ref=home-feed

 

எனக்கு தெரிந்து அப்படி ஒரு மாத்திரை இல்லை , ஒவ்வொரு நாளும் எடுத்துகொள்ளவேண்டும் கருக்கட்டலிருந்து தப்பிக்க ,எப்போது நிறுத்துகிறாரோ அடுத்துவரும் நாட்களில் அவர் கருகட்டலுக்கு தயாராகி விடுவர்.. கொத்துரொட்டி கடைகளிற்கு பெண்கள் அதிகளவில் போகிறார்களா என்ன? 

ஆண்களிற்கு இப்படியான ஒரு மாத்திரை இன்னும் வரவில்லை 

இது வெறும் போதை மாத்திரையாக  இருக்கதான் சந்தர்ப்பங்கள் அதிகம் 

15 hours ago, colomban said:

மட்டக்களப்பு நகரபகுதியின் 90வீதமான கடைகள்அவர்களிடமாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

இப்படியொரு மாத்திரை இருக்கிறதா ?

3 hours ago, நிழலி said:

கருக்கலைப்புக்கு என்று கூட ஒரு மாத்திரை இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறான மாத்திரைகள் இல்லாமையால் தான் அனுமதி பெறாத பல கருக்கட்டல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. கருக்கட்டல் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ள மட்டுமே மாத்திரைகள் இருப்பதாகவே அறிந்து இருக்கின்றோம்.

இது சிங்கள புலனாய்வுப் பிரிவால் கசிய விடப்பட்டு பின் தமிழ் வின்னால் ஊதி பெருப்பிக்கப்பட்ட செய்தி போல இருக்கு

 

5 minutes ago, அபராஜிதன் said:

எனக்கு தெரிந்து அப்படி ஒரு மாத்திரை இல்லை , ஒவ்வொரு நாளும் எடுத்துகொள்ளவேண்டும் கருக்கட்டலிருந்து தப்பிக்க ,எப்போது நிறுத்துகிறாரோ அடுத்துவரும் நாட்களில் அவர் கருகட்டலுக்கு தயாராகி விடுவர்.. கொத்துரொட்டி கடைகளிற்கு பெண்கள் அதிகளவில் போகிறார்களா என்ன? 

ஆண்களிற்கு இப்படியான ஒரு மாத்திரை இன்னும் வரவில்லை 

இது வெறும் போதை மாத்திரையாக  இருக்கதான் சந்தர்ப்பங்கள் அதிகம் 

நீங்கள் எல்லோரும் எந்த உலகில் வாழ்கின்றீர்கள்??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது மார்கம் என்ற சகதிக்குள் விழூந்தார்களோ அன்றிலிருந்து முஸ்லீம் மக்கள் தமிழர்களிடம் இருந்து (அந்த மதங்களை திணிக்கும் கும்பலிடம் சிக்கி கொண்டார்களோ) பிரிய ஆரம்பித்தார்கள் கிழக்கை மத்திய கிழக்கை போல் நினைக்க தொடங்கினார்கள் அவர்கள் மெல்ல மெல்ல மாற்றம் அடைய மொத்தமாக தமிழர்களிடம் இருந்து பிரிந்து போனார்கள் இன்று தனியாக நிற்கிறார்கள் .

நம்ம நாடு ஓர் தனியான நாடு இல்லையென்பதை அவர்கள் இப்போது புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்  ஆனால் கிழக்கில் முஸ்லீம்கள் இனி தமிழர்களுடன் சார்ந்து  போக வேண்டும் இந்த துண்டு பிரசுரம் எல்லாம் வெறும் காகிதம் மட்டுமே நாளடைவில் குப்பைக்குள் சென்றுவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் எல்லோரும் எந்த உலகில் வாழ்கின்றீர்கள்??????

 

இது ஒரு சாம்பிளுக்கு இதை மாதிரி எத்தனையோ இருக்கு

 

https://www.cancerresearchuk.org/about-cancer/cancer-in-general/treatment/chemotherapy/fertility/men

  

Men's fertility and chemotherapy

Some chemotherapy drugs can affect a man’s fertility. Talk to your doctor about your risk of infertility. They can tell you more about the possibility of storing sperm.

How chemotherapy affects fertility

Being infertile means you cannot have children.

Not all chemotherapy drugs affect your ability to father a child. But some drugs can:

  • reduce the number of sperm you produce

  • affect the sperm's ability to fertilise an egg

    The infertility may be temporary or permanent. This depends on the drugs you have, the doses and your age. Permanent infertility is more likely if you have higher doses. 

    Some chemotherapy drugs can affect the nerves in the genital area. This can make it difficult for you to get or maintain an erection. This is usually temporary and gets better gradually once the treatment has finished.

    Most men can still get an erection and have an orgasm as they did before treatment. Chemotherapy drugs don't normally have any permanent effect on your sexual performance or your enjoyment of sex.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

உந்தச் சிங்கங்களிடம் ஒருக்கா கேட்டுச் சொல்லுங்கோ.. வடக்கிலும் கிழக்கிலும் மேற்கிலும்.. தெற்கிலும்.. எல்லாத் திசைகளிலும்.. தமிழர்களை எந்த வித்தியாசமும் இன்றி காட்டிக்கொடுத்ததும்.. கொலை செய்ததும்.. கைது செய்து சித்திரவதை செய்ததும்... எந்த வகைக்குள் அடங்கும் என்று. 

ஒரு சில முஸ்லீங்களின் செயலை வைத்துக்கொண்டு நாங்கள் எல்லா முஸ்லீம்களை தப்பா சொல்லக்கூடாதாம் என்று அந்த நடுநிலை சிங்கம் கர்ச்சிக்கின்றது...

அவர் தனது முகப்புத்தகத்தில் இப்படியும் எழுதியிருக்கிறார் ....தற்கொலைதாரிகள் பாவிக்கும் அங்கியை முதல் முதல் புலிகள்தான் அறிமுகப்படுத்தியவையளாம் ஆகவே அண்மைய குண்டுத்தாக்குதலுக்கு அவர்களைதான் குற்றம் சாட்டவேணுமாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

ஒரு சில முஸ்லீங்களின் செயலை வைத்துக்கொண்டு நாங்கள் எல்லா முஸ்லீம்களை தப்பா சொல்லக்கூடாதாம் என்று அந்த நடுநிலை சிங்கம் கர்ச்சிக்கின்றது...

அவர் தனது முகப்புத்தகத்தில் இப்படியும் எழுதியிருக்கிறார் ....தற்கொலைதாரிகள் பாவிக்கும் அங்கியை முதல் முதல் புலிகள்தான் அறிமுகப்படுத்தியவையளாம் ஆகவே அண்மைய குண்டுத்தாக்குதலுக்கு அவர்களைதான் குற்றம் சாட்டவேணுமாம்...

யார் அவர்? எங்களை போன்ற புதியவர்களுக்கு சொன்னால்தான் தெரியும் 

Link to comment
Share on other sites

On 5/3/2019 at 8:09 AM, குமாரசாமி said:

நீங்கள் எல்லோரும் எந்த உலகில் வாழ்கின்றீர்கள்??????

கீழே உள்ளதை எழுதி இருப்பவர் ஒரு டாக்டர்- முகநூல்

 

https://m.facebook.com/story.php?story_fbid=10219134996747575&id=1286697015

 

 

ஒரு இனத்துக்காக குரல் கொடுப்பதென்பதில், அந்த இனத்தவர் எவ்வளவு அறிவு சார்ந்தவர்களாக தங்களை வெளிக்காட்டிக்கொள்கிறார்கள் என்பதும் அடங்கும். 

குழந்தையே பெற்றுக்கொள்ளமுடியாத மாத்திரைகள் கைப்பற்றப்பட்டிருக்கிறதாம். அதை நம் சந்தியில் நின்று சைட் அடித்து தமிழீழம் பெற நினைக்கும் போராளிக்குஞ்சுகளும் பகிர்ந்து தள்ளுகின்றன. நீங்க மண்டைக்குள்ள ஒன்றுமில்லாம மொக்குத்தனமா எழுதிறத பார்த்தா மற்றவர்கள்  நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள்? நீங்க இனத்துக்கு ஏதும் செய்யவேண்டுமென்றால் பாசிபிடித்த மூளையோடு ஒன்றும் பேசாமால் இருப்பதே பெரிய உதவியாக இருக்கும்.

சரி 

இப்படி பவுடர்/ மாத்திரைபோட்டு கருத்தடை ஏற்படுத்தலாமா?

ஆண்கள் பயன்படுத்தும் கருத்தடைமாத்திரை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.  அதை யாரும் கண்டுபிடித்தால் இப்படி கள்ளத்தனமாக விற்கவேண்டியதில்லை. ஒழுங்ககாக கொப்பி ரைட்ஸ் எடுத்து விற்றாலே ஒருமாதத்தில் அவர் உலகப்பணக்காரர் ஆகலாம். நோபல் பரிசும் நிச்சயம்.

பெண்களுக்கு இப்படியான மாத்திரைகள்மூலம் கருத்தடை ஏற்படுத்தலாமா?

அவ்வாறு ஏற்படுத்துவதென்றால் அந்தப்பெண் ஒவ்வொரு நாளும் அந்த மாத்திரை எடுக்கவேண்டும். அதை உட்கொள்வதை நிறுத்தி அடுத்த நாளே அவர் கருத்தரிக்கக்கூடிய நிலையை அடைந்துவிடுவார். 

நிரந்தரமாக கருத்தடை செய்ய சத்திரசிகிச்சையே ஒரே வழி. அப்படி நிரந்தரமாக கருத்தடைசெய்யும் மாத்திரைகளை கண்டுபிடிப்பவர், நிச்சயம் பில்கேட்ஸைவிட பெரும் பணக்காரர் ஆகிவிடுவார்.

கண்டுபிடிக்கப்படும் மாத்திரைகள் எவை?

1.வலி நிவாரணியாக பயன்படுத்தும் மாத்திரை.  அதன் இரசாயண உள்ளடக்கம் ஹெரோயினுக்கு ஒத்தது. ஆகவே அதை போதைவஸ்தாகவும் பயன்படுத்தலாம். அதனால் அவை ஒசுசலவில் மற்றுமே கிடைக்கும். அங்கே வைத்தியரின் சிட்டை இல்லாமல் ஒரு மாத்திரைகூட வாங்க முடியாது. இந்தியா போன்ற நாடுகளில் இதை எவரும் வாங்கலாம். ஆகவே அங்கேயிருந்து இதை கள்ளமாக கொண்டு வந்து போதை மாத்திரையாக.  விற்கிறார்கள். இந்த மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபாய். ஆனால் மார்க்கெட்டில் 200 ரூபாய்க்கும் மேல் கள்ளமாக விற்கிறார்கள். இவை அதிகமாக பிடிபடுபவது முஸ்லிம்களிடமிருந்து. அதை எழுதுங்கள். பாடசாலை மாணவர்களிடையே இப்படி போதைப்பழக்கம் பெருக முஸ்லிம்கள் பெரும் காரணமாக இருப்பதை சுட்டிக்காட்டுங்கள். (இதுவரை இப்படியொரு மாத்திரை முஸ்லிம் அல்லாத ஒருவரிடம் கைப்பற்றப்பட்டதாக ஒரு செய்தியும் நான் பார்க்கவில்லை. பாகிஸ்தானில் இவை இலகுவாகக் கிடைப்பதும் காரணமாகலாம்).

2. கருக்கலைப்பு மாத்திரை - இந்த மாத்திரைகள் மருத்துவ ரீதியாக கருக்கலைப்புக்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் பயன்டுத்தப்படுகின்றன.  இவையும் எல்லாப் பார்சியிலும் இலகுவில் கிடையாது. இதையும் திருட்டுத்தனமாக கொண்டுவந்து சட்டவிரோத கருக்கலைப்புக்கு பயன்படுத்துகிறார்கள். ஒரு மாத்திரை 15 ரூபாய் என்றாலும் வெளியில் பல ஆயிரங்களுக்கு விற்கிறார்கள்.  கருக்கலைப்பு செய்வதற்கு இந்த மாத்திரை உட்கொள்ளவேண்டிய ஒரு முறை உள்ளது.  அதை சுவைதெரியாதபடி ஒருமுறை உட்கொள்ளும் உணவோடு சேர்துக்கொடுத்து கருக்கலைப்புச்செய்ய முடியாது. 
இந்தமாத்திரை கடத்தலிலும் அடிக்கடி முஸ்லிம்களே பிடிபட்டாலும் உள்ளூரில் இந்தமாத்திரையை சட்டவிரோத கருக்கலைப்புக்குப் பயன்படுத்துபவர்கள் தமிழர்கள்.

இந்த இரண்டு மாத்திரைகள் பிடிபட்டதும்தான் தமிழினத்தின் சனத்தொகை குறைவதற்கு இவைதான் காரணமென்று எழுதித் தள்ளுகிறோம். நம்முடைய சனத்தொகை குறைவதற்கான காரணம் நாம்தான் அவற்றை பிரிதொரு கட்டுரையில் எழுதுகிறேன்.

 

சில படித்தமனிதர்களே இப்படியான பொய்ச் செய்திகள் மூலமாவது முஸ்லிம்கடைகளுக்கு ஆட்கள்  போவதைத் தடுப்போம் என்கிறார்கள்.  முஸ்லிம் கடைகளுக்கு தமிழர்கள் போகவேண்டாமென மூச்சுமுட்டப் பேசுபவர்களும் பின்னேரமானால் முஸ்லிம் ஹொட்டல்களில் கொத்துவெட்டுவதை கண்டிருக்கிறேன். 

சிலர் சில இரசாயணங்களின் பெயரை கூகிள்பண்ணி அவை கருத்தடைக்கு பயன்படுத்தப்படலாமென எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவை நஞ்சுகள். கொஞ்சம் கொஞ்சமாக உணவிலே கலந்து நீண்ட காலத்துக்குக்கொடுத்தால், அவை ஆளையே போட்டுவிடும். ஓஷோவும் இப்படித்தான் ஜெயிலில் இருக்கும்போது கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. இப்படியான இரசாயணங்கள் எதுவும் இதுவரை பிடிபடவில்லை. 

தமிழர்கள் அதிகமாக வாழும் இடத்தில் வியாபாரம் சார்ந்த பொருளாதாரம் முஸ்லிம்வசம் போகின்றதேயென்ற கவலை எனக்கும் உள்ளது. 

அதற்கான காரணங்களை அலசி, முஸ்லிம்களோடு போட்டிபோட்டு வியாபாரச்சந்தையை நம் வசப்படுத்துவது எப்படி என்று பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவற்றைப்  பின்பற்ற யாரும் தயாரில்லை. அந்தக்கட்டுரைகளை கிட்டத்தட்ட 10 யிற்கும் மேற்பட்ட முஸ்லிம் இணையத்தளங்களால் பகிரப்பட்டன. நம்முடைய இணையத்தளங்கள் இன்னும் தமிழினத்தை அழிக்கும் மாத்திரைகளை வைத்திருந்த முஸ்லிம்கள் கைது என்ற அதிர்ச்சித் செய்தியைமட்டும் பகிர்ந்துகொண்டிருக்கின்றன. உங்களுக்கும், நல்லூரில் இருந்த முஸ்லீம்களை பன்றித்தலையைபோட்டு சோழமன்னன் துரத்தினான் என்று சொன்னவனுக்கும் வித்தியாசமில்லை.
 உங்களுக்குக் காலமெல்லாம் தமிழ் வின்னும், டியூப் தமிழும், IBC யும்தான் ஊடகங்கள்.
நாம் முன்னேறவேண்டும். அதற்கு அறிவுசார்ந்த இனமாக சிந்திப்போம், பேசுவோம், எழுதுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் கிழக்கு மாகாணம் ஹிஸ்புல்லா மாகாணம் என்று அழைக்கப்படுமாம்   😉

Link to comment
Share on other sites

5 hours ago, அபராஜிதன் said:

கீழே உள்ளதை எழுதி இருப்பவர் ஒரு டாக்டர் 

இலங்கை இந்தியா டொக்டர்மாருக்கு உலகத்திலை நடக்கிற நிறைய விஷயம் தெரியாது.

வெளிநாடுகளில் கெமிக்கல் ஏற்றி மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவது மட்டுமல்ல, strait ஆக உள்ள ஒருவரை gay, bisexual உணர்வுள்ள ஆளாக மாற்றுவது உட்பட நிறைய நடக்கிறது. முக்கியமாக music industry, hollywood industry, politics மற்றும் பலவற்றில் உள்ளவர்களுக்கு. மைக்கல் ஜக்சன் கூட இது பற்றி மக்கள் முன் கதைத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

இலங்கையில் போர்க்காலத்தில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் பதார்த்தங்கள் கலக்கப்பட்ட பொருட்களை சிங்கள அரசு தமிழர்கள் பகுதிக்கு விநியோகித்தார்கள் என்ற செய்தியும் வந்தது. விட்டால் அதையும் மறுப்பார்கள் போல. 

வெளிநாடுகளுடன் தொடர்பில் உள்ள சிங்கள அரசுக்கும், இஸ்லாமிய அரசியல்வாதிகளுக்கும் இப்படியான மாத்திரைகள், கெமிக்கல்களை பெற்றுக்கொள்வதில் கஷ்டமிருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அபராஜிதன் said:

கீழே உள்ளதை எழுதி இருப்பவர் ஒரு டாக்டர்- முகநூல்

 

https://m.facebook.com/story.php?story_fbid=10219134996747575&id=1286697015

 

 

ஒரு இனத்துக்காக குரல் கொடுப்பதென்பதில், அந்த இனத்தவர் எவ்வளவு அறிவு சார்ந்தவர்களாக தங்களை வெளிக்காட்டிக்கொள்கிறார்கள் என்பதும் அடங்கும். 

குழந்தையே பெற்றுக்கொள்ளமுடியாத மாத்திரைகள் கைப்பற்றப்பட்டிருக்கிறதாம். அதை நம் சந்தியில் நின்று சைட் அடித்து தமிழீழம் பெற நினைக்கும் போராளிக்குஞ்சுகளும் பகிர்ந்து தள்ளுகின்றன. நீங்க மண்டைக்குள்ள ஒன்றுமில்லாம மொக்குத்தனமா எழுதிறத பார்த்தா மற்றவர்கள்  நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள்? நீங்க இனத்துக்கு ஏதும் செய்யவேண்டுமென்றால் பாசிபிடித்த மூளையோடு ஒன்றும் பேசாமால் இருப்பதே பெரிய உதவியாக இருக்கும்.

சரி 

இப்படி பவுடர்/ மாத்திரைபோட்டு கருத்தடை ஏற்படுத்தலாமா?

ஆண்கள் பயன்படுத்தும் கருத்தடைமாத்திரை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.  அதை யாரும் கண்டுபிடித்தால் இப்படி கள்ளத்தனமாக விற்கவேண்டியதில்லை. ஒழுங்ககாக கொப்பி ரைட்ஸ் எடுத்து விற்றாலே ஒருமாதத்தில் அவர் உலகப்பணக்காரர் ஆகலாம். நோபல் பரிசும் நிச்சயம்.

பெண்களுக்கு இப்படியான மாத்திரைகள்மூலம் கருத்தடை ஏற்படுத்தலாமா?

அவ்வாறு ஏற்படுத்துவதென்றால் அந்தப்பெண் ஒவ்வொரு நாளும் அந்த மாத்திரை எடுக்கவேண்டும். அதை உட்கொள்வதை நிறுத்தி அடுத்த நாளே அவர் கருத்தரிக்கக்கூடிய நிலையை அடைந்துவிடுவார். 

நிரந்தரமாக கருத்தடை செய்ய சத்திரசிகிச்சையே ஒரே வழி. அப்படி நிரந்தரமாக கருத்தடைசெய்யும் மாத்திரைகளை கண்டுபிடிப்பவர், நிச்சயம் பில்கேட்ஸைவிட பெரும் பணக்காரர் ஆகிவிடுவார்.

கண்டுபிடிக்கப்படும் மாத்திரைகள் எவை?

1.வலி நிவாரணியாக பயன்படுத்தும் மாத்திரை.  அதன் இரசாயண உள்ளடக்கம் ஹெரோயினுக்கு ஒத்தது. ஆகவே அதை போதைவஸ்தாகவும் பயன்படுத்தலாம். அதனால் அவை ஒசுசலவில் மற்றுமே கிடைக்கும். அங்கே வைத்தியரின் சிட்டை இல்லாமல் ஒரு மாத்திரைகூட வாங்க முடியாது. இந்தியா போன்ற நாடுகளில் இதை எவரும் வாங்கலாம். ஆகவே அங்கேயிருந்து இதை கள்ளமாக கொண்டு வந்து போதை மாத்திரையாக.  விற்கிறார்கள். இந்த மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபாய். ஆனால் மார்க்கெட்டில் 200 ரூபாய்க்கும் மேல் கள்ளமாக விற்கிறார்கள். இவை அதிகமாக பிடிபடுபவது முஸ்லிம்களிடமிருந்து. அதை எழுதுங்கள். பாடசாலை மாணவர்களிடையே இப்படி போதைப்பழக்கம் பெருக முஸ்லிம்கள் பெரும் காரணமாக இருப்பதை சுட்டிக்காட்டுங்கள். (இதுவரை இப்படியொரு மாத்திரை முஸ்லிம் அல்லாத ஒருவரிடம் கைப்பற்றப்பட்டதாக ஒரு செய்தியும் நான் பார்க்கவில்லை. பாகிஸ்தானில் இவை இலகுவாகக் கிடைப்பதும் காரணமாகலாம்).

2. கருக்கலைப்பு மாத்திரை - இந்த மாத்திரைகள் மருத்துவ ரீதியாக கருக்கலைப்புக்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் பயன்டுத்தப்படுகின்றன.  இவையும் எல்லாப் பார்சியிலும் இலகுவில் கிடையாது. இதையும் திருட்டுத்தனமாக கொண்டுவந்து சட்டவிரோத கருக்கலைப்புக்கு பயன்படுத்துகிறார்கள். ஒரு மாத்திரை 15 ரூபாய் என்றாலும் வெளியில் பல ஆயிரங்களுக்கு விற்கிறார்கள்.  கருக்கலைப்பு செய்வதற்கு இந்த மாத்திரை உட்கொள்ளவேண்டிய ஒரு முறை உள்ளது.  அதை சுவைதெரியாதபடி ஒருமுறை உட்கொள்ளும் உணவோடு சேர்துக்கொடுத்து கருக்கலைப்புச்செய்ய முடியாது. 
இந்தமாத்திரை கடத்தலிலும் அடிக்கடி முஸ்லிம்களே பிடிபட்டாலும் உள்ளூரில் இந்தமாத்திரையை சட்டவிரோத கருக்கலைப்புக்குப் பயன்படுத்துபவர்கள் தமிழர்கள்.

இந்த இரண்டு மாத்திரைகள் பிடிபட்டதும்தான் தமிழினத்தின் சனத்தொகை குறைவதற்கு இவைதான் காரணமென்று எழுதித் தள்ளுகிறோம். நம்முடைய சனத்தொகை குறைவதற்கான காரணம் நாம்தான் அவற்றை பிரிதொரு கட்டுரையில் எழுதுகிறேன்.

 

சில படித்தமனிதர்களே இப்படியான பொய்ச் செய்திகள் மூலமாவது முஸ்லிம்கடைகளுக்கு ஆட்கள்  போவதைத் தடுப்போம் என்கிறார்கள்.  முஸ்லிம் கடைகளுக்கு தமிழர்கள் போகவேண்டாமென மூச்சுமுட்டப் பேசுபவர்களும் பின்னேரமானால் முஸ்லிம் ஹொட்டல்களில் கொத்துவெட்டுவதை கண்டிருக்கிறேன். 

சிலர் சில இரசாயணங்களின் பெயரை கூகிள்பண்ணி அவை கருத்தடைக்கு பயன்படுத்தப்படலாமென எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவை நஞ்சுகள். கொஞ்சம் கொஞ்சமாக உணவிலே கலந்து நீண்ட காலத்துக்குக்கொடுத்தால், அவை ஆளையே போட்டுவிடும். ஓஷோவும் இப்படித்தான் ஜெயிலில் இருக்கும்போது கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. இப்படியான இரசாயணங்கள் எதுவும் இதுவரை பிடிபடவில்லை. 

தமிழர்கள் அதிகமாக வாழும் இடத்தில் வியாபாரம் சார்ந்த பொருளாதாரம் முஸ்லிம்வசம் போகின்றதேயென்ற கவலை எனக்கும் உள்ளது. 

அதற்கான காரணங்களை அலசி, முஸ்லிம்களோடு போட்டிபோட்டு வியாபாரச்சந்தையை நம் வசப்படுத்துவது எப்படி என்று பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவற்றைப்  பின்பற்ற யாரும் தயாரில்லை. அந்தக்கட்டுரைகளை கிட்டத்தட்ட 10 யிற்கும் மேற்பட்ட முஸ்லிம் இணையத்தளங்களால் பகிரப்பட்டன. நம்முடைய இணையத்தளங்கள் இன்னும் தமிழினத்தை அழிக்கும் மாத்திரைகளை வைத்திருந்த முஸ்லிம்கள் கைது என்ற அதிர்ச்சித் செய்தியைமட்டும் பகிர்ந்துகொண்டிருக்கின்றன. உங்களுக்கும், நல்லூரில் இருந்த முஸ்லீம்களை பன்றித்தலையைபோட்டு சோழமன்னன் துரத்தினான் என்று சொன்னவனுக்கும் வித்தியாசமில்லை.
 உங்களுக்குக் காலமெல்லாம் தமிழ் வின்னும், டியூப் தமிழும், IBC யும்தான் ஊடகங்கள்.
நாம் முன்னேறவேண்டும். அதற்கு அறிவுசார்ந்த இனமாக சிந்திப்போம், பேசுவோம், எழுதுவோம்.

அவர் அவர் கருத்தை மட்டும் திணிக்கும் வைத்தியர் அது போக நடுநிலையாளர் என காட்டிக்கொள்வார் கன பேரை பிளக் பண்ணி வருகிறார் கேள்வி கேட்டவர்களை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அவர் அவர் கருத்தை மட்டும் திணிக்கும் வைத்தியர் அது போக நடுநிலையாளர் என காட்டிக்கொள்வார் கன பேரை பிளக் பண்ணி வருகிறார் கேள்வி கேட்டவர்களை  

யார் அவர்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.