Jump to content

கிழக்கில் வெளியாகியுள்ள, மிக மோசமான இனவாத பிரசுரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

யார் அவர்?

https://m.facebook.com/story.php?story_fbid=10219134996747575&id=1286697015

Link to comment
Share on other sites

3 hours ago, Lara said:

இலங்கை இந்தியா டொக்டர்மாருக்கு உலகத்திலை நடக்கிற நிறைய விஷயம் தெரியாது.

.

இலங்கை இந்திய மருத்துவர்களின் தரத்தினை சந்தேகிக்க வேண்டிய அவசியம் இல்லை. நவீன வசதிகள் இல்லாவிடினும் இருக்கும் வசதிகளை கொண்டு தம்மால் ஏலுமான அளவுக்கு சிறப்பாக சேவையாற்றுகின்றவர்கள்.

 

3 hours ago, Lara said:

 

வெளிநாடுகளில் கெமிக்கல் ஏற்றி மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவது மட்டுமல்ல, strait ஆக உள்ள ஒருவரை gay, bisexual உணர்வுள்ள ஆளாக மாற்றுவது உட்பட நிறைய நடக்கிறது. முக்கியமாக music industry, hollywood industry, politics மற்றும் பலவற்றில் உள்ளவர்களுக்கு. மைக்கல் ஜக்சன் கூட இது பற்றி மக்கள் முன் கதைத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

 

எந்தெந்த நாடுகள் என்று சொல்ல முடியுமா? கனடா / அமெரிக்க/ ஐரோப்பிய  நாடுகளில் இவ்வாறு எல்லாம் இலகுவாக கொடுக்க முடியாது. மருத்துவ சட்டங்கள் மிக வலுவாக இருக்கும் நாடுகள் இவை. வெறும் ஆன்டி பயாடிக் கொடுப்பதற்கே பல முறை சிந்தித்து கொடுக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேல் ஒருவரின் பாலியல் தெரிவு என்பது அவர் பிறக்கும் போதே ஜீனில் இருப்பது. மருந்து கொடுத்து ஓவரை Gay / Lesbian எல்லாம் ஆக்க முடியாது.
நீங்கள் சொல்வது போன்ற தகவல்களை வெளிப்படுத்திய தராதரம்மிக்க அமைப்புகள் ஒன்றின் அறிக்கையையாவது காண்பிக்க முடியுமா?

3 hours ago, Lara said:

 

இலங்கையில் போர்க்காலத்தில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் பதார்த்தங்கள் கலக்கப்பட்ட பொருட்களை சிங்கள அரசு தமிழர்கள் பகுதிக்கு விநியோகித்தார்கள் என்ற செய்தியும் வந்தது. விட்டால் அதையும் மறுப்பார்கள் போல. 

 

மறுக்கத் தான் வேண்டும். ஏனெனில் அவ்வாறு கொடுக்கப்படவில்லை என்பதால்.
புலிகள் இருக்கும் காலம் வரைக்கும் அவர்களிடம்  மிகச் சிறந்த மருத்துவர்கள் இருந்தனர், அவர்களே மக்களை இலங்கை அரசு இன்ன இன்ன உணவுப் பொருட்களில் கலந்துள்ளனர் என அறிவித்து இருப்பார்கள். அப்படி ஒரு போதும் புலிகள் மக்களை எச்சரிக்கைவில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

 

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அவர் அவர் கருத்தை மட்டும் திணிக்கும் வைத்தியர் அது போக நடுநிலையாளர் என காட்டிக்கொள்வார் கன பேரை பிளக் பண்ணி வருகிறார் கேள்வி கேட்டவர்களை  

அவரின் முகனூலில் பல பதிவுகள் மிகவும் நியாயமாக இருக்கின்றன. முஸ்லிம்களின் செயல்கள் மீது கேள்விகளும் அடங்கியிருக்கின்றன. ஒருவர் ஓரளவுக்கு ஏனும் நியாயமாக கதைத்தால் அவர் நடுனிலையாளர் என்று முத்திரை குத்துதல் அவசியமா?
 

Link to comment
Share on other sites

7 hours ago, நிழலி said:

இலங்கை இந்திய மருத்துவர்களின் தரத்தினை சந்தேகிக்க வேண்டிய அவசியம் இல்லை. நவீன வசதிகள் இல்லாவிடினும் இருக்கும் வசதிகளை கொண்டு தம்மால் ஏலுமான அளவுக்கு சிறப்பாக சேவையாற்றுகின்றவர்கள்.

 

எந்தெந்த நாடுகள் என்று சொல்ல முடியுமா? கனடா / அமெரிக்க/ ஐரோப்பிய  நாடுகளில் இவ்வாறு எல்லாம் இலகுவாக கொடுக்க முடியாது. மருத்துவ சட்டங்கள் மிக வலுவாக இருக்கும் நாடுகள் இவை. வெறும் ஆன்டி பயாடிக் கொடுப்பதற்கே பல முறை சிந்தித்து கொடுக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேல் ஒருவரின் பாலியல் தெரிவு என்பது அவர் பிறக்கும் போதே ஜீனில் இருப்பது. மருந்து கொடுத்து ஓவரை Gay / Lesbian எல்லாம் ஆக்க முடியாது.
நீங்கள் சொல்வது போன்ற தகவல்களை வெளிப்படுத்திய தராதரம்மிக்க அமைப்புகள் ஒன்றின் அறிக்கையையாவது காண்பிக்க முடியுமா?

மறுக்கத் தான் வேண்டும். ஏனெனில் அவ்வாறு கொடுக்கப்படவில்லை என்பதால்.
புலிகள் இருக்கும் காலம் வரைக்கும் அவர்களிடம்  மிகச் சிறந்த மருத்துவர்கள் இருந்தனர், அவர்களே மக்களை இலங்கை அரசு இன்ன இன்ன உணவுப் பொருட்களில் கலந்துள்ளனர் என அறிவித்து இருப்பார்கள். அப்படி ஒரு போதும் புலிகள் மக்களை எச்சரிக்கைவில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

 

இலங்கையில் உள்ள மருத்துவர்களுக்கு வெளிநாட்டில் நடக்கிற பல விடயம் தெரியாது என்று தான் எழுதியுள்ளேன். மற்றும்படி நவீன வசதிகள் அங்கு இல்லை என்பது எனக்கு தெரிந்தே இருக்கிறது. அதற்காக அனைத்து மருத்துவர்களும் இருக்கும் வசதிகளை கொண்டு சிறப்பாக சேவையாற்றுகிறார்கள் என கூற முடியாது. மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த பலர் உள்ளார்கள். அரசாங்க மருத்துவமனையில் அரைகுறையாக வேலை செய்து கொண்டு மேலும் பணமீட்டுவதற்காக தனியார் மருத்துவமனைக்கு ஓடிச்செல்வதும் அங்கு தான் நடக்கிறது.

கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில் கெமிக்கல் ஏற்றுவது நடக்கிறது. (New york city இல் அதிகமாக). முக்கியமாக music industry, hollywood industry, politics, sports மற்றும் பலவற்றில் உள்ள பலருக்கு சிறுவயதிலேயே கெமிக்கல் ஏற்றுகிறார்கள். இது உட்பட கொலைவரை நடப்பது பலதும் சட்ட விரோதமாக, ஆனால் அரசாங்கத்திற்கும் எல்லாம் தெரியும். இதற்குள் நீங்கள் சட்டத்தை பற்றி கதைக்கிறீர்கள். நீங்கள் elite group ஆள் இல்லை தானே?

ஒருவரின் பாலியல் தெரிவு என்பது அவர் பிறக்கும் போது ஜீனில் மட்டும் இருப்பதென்பதெல்லாம் அந்தக்காலத்தில். இப்பொழுது உலகம் எங்கேயோ போய் விட்டது. வளர்ந்த பின்னும் மாற்றுகிறார்கள். ஆதாரம் என்னைக் கேட்பதை விட நீங்கள் தேடியறியுங்கள். 

2009 க்கு முன் மைக்கல் ஜக்சன் இவை பற்றி கதைத்ததை நான் இப்ப எங்க தேடிப்பார்க்கிற?

ஆண் குழந்தைகளுக்கு பெண் உடை அணிவிப்பது, சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்து அவர்களை சிறுவயதிலேயே ஒரு குறிப்பிட்ட பாலாரில் ஈர்ப்பு ஏற்படுமாறு செய்வது உட்பட பலவும் கெமிக்கல் இல்லாமலேயே அவர்களது பாலியல் தெரிவை மாற்றுவது. அதுவும் வெளிநாடுகளில் நடக்குது.

புலிகள் வாற ஒவ்வொரு பொருட்களையும் பரிசோதித்து பரிசோதித்து தான் சண்டை பிடிக்க நேரமில்லாமல் பின்வாங்கி முள்ளிவாய்க்கால் வரை போனார்களோ? 

Link to comment
Share on other sites

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவர் அவர் கருத்தை மட்டும் திணிக்கும் வைத்தியர் அது போக நடுநிலையாளர் என காட்டிக்கொள்வார் கன பேரை பிளக் பண்ணி வருகிறார் கேள்வி கேட்டவர்களை  

உந்த டொக்டர் இன் கருத்துக்கள் அவர் ஒரு மிக மோசமான முஸ்லீம் மதவெறியார் என்டு விளங்கப்படுத்துது! இந்தியால இருந்து கடத்தி வரப்பட்டதாம், தமிழர் தான் பாவிக்கினமாம், ஆனால் முஸ்லிம்கள் தான் மாடினமாம்! இந்தாள்ட ரீலுக்கு அளவுகணக்கில்லை.

இப்படியான ஆபத்தான மாத்திரைகள் இருக்கோ இல்லையோ என்டுறது வேற விஷயம். தமிழ் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றால் முஸ்லீம் கடைகளில சாமான்கள் வாங்கிறதை நிற்பாட்ட வேணும்! ஒரு முன்னெச்சரிக்கை தான்!

Link to comment
Share on other sites

3 hours ago, Rajesh said:

உந்த டொக்டர் இன் கருத்துக்கள் அவர் ஒரு மிக மோசமான முஸ்லீம் மதவெறியார் என்டு விளங்கப்படுத்துது! இந்தியால இருந்து கடத்தி வரப்பட்டதாம், தமிழர் தான் பாவிக்கினமாம், ஆனால் முஸ்லிம்கள் தான் மாடினமாம்! இந்தாள்ட ரீலுக்கு அளவுகணக்கில்லை.

இப்படியான ஆபத்தான மாத்திரைகள் இருக்கோ இல்லையோ என்டுறது வேற விஷயம். தமிழ் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றால் முஸ்லீம் கடைகளில சாமான்கள் வாங்கிறதை நிற்பாட்ட வேணும்! ஒரு முன்னெச்சரிக்கை தான்!

எங்க போய் முட்ட 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

அவரின் முகனூலில் பல பதிவுகள் மிகவும் நியாயமாக இருக்கின்றன. முஸ்லிம்களின் செயல்கள் மீது கேள்விகளும் அடங்கியிருக்கின்றன. ஒருவர் ஓரளவுக்கு ஏனும் நியாயமாக கதைத்தால் அவர் நடுனிலையாளர் என்று முத்திரை குத்துதல் அவசியமா?
 

அப்படி சொல்ல வில்லை சில கருத்துக்களை ஏற்க மாட்டார் அவரை சார்ந்து இருக்கணும் மாறாக கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் பிளக் பண்ணி விடுகிரார் அதை தான் நான் சொல்ல வந்தது தகுந்த விளக்கம் கொடுக்கும் போது அவரை ஏன் நோவ நாங்கள் 

அவர் நடுவுல் நின்றாலும் சரி சடிடில் நின்றாலும் சரி நடப்பவையே நடக்கும் 

7 hours ago, Rajesh said:

உந்த டொக்டர் இன் கருத்துக்கள் அவர் ஒரு மிக மோசமான முஸ்லீம் மதவெறியார் என்டு விளங்கப்படுத்துது! இந்தியால இருந்து கடத்தி வரப்பட்டதாம், தமிழர் தான் பாவிக்கினமாம், ஆனால் முஸ்லிம்கள் தான் மாடினமாம்! இந்தாள்ட ரீலுக்கு அளவுகணக்கில்லை.

இப்படியான ஆபத்தான மாத்திரைகள் இருக்கோ இல்லையோ என்டுறது வேற விஷயம். தமிழ் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றால் முஸ்லீம் கடைகளில சாமான்கள் வாங்கிறதை நிற்பாட்ட வேணும்! ஒரு முன்னெச்சரிக்கை தான்!

திருக்கோவில் பகுதிகளில் முஸ்லீம்களுக்கு கடைத்தொகுதி, வியாபார தடைகள்,  கோவில் திருவிழா சித்திரவேலாயுதசாமி கோவில் நடக்கும் வேளைகளில் கூட கடைத்தொகுதிகள் கொடுப்பதில்லை என முடிவெடுத்துள்ளார்கள் .

 

4 hours ago, அபராஜிதன் said:

எங்க போய் முட்ட 

போர்காலங்களில் நடுநிலைக்கு நின்ரார்கள் அவர்கள் போர் முடிந்த பின் கிழக்கு கரையோர பிரதேசம் கேட்டார்கள் ஏன் சாதராண பிரதேச செயலகத்தை கூட கொடுக்க கூடாது அது தேச துரோகம்  சட்டரீதி அற்றதாக இயங்குகிறது என்றார்கள் கல்முனை பிரதேச செயலகத்தை இப்படி இருக்கு நீங்க தூணில் போயும் முட்டிக்கொள்ளலாம் ஏனென்றால் நாங்கள் கிழக்கிலிருந்து அனுபவிக்கிறம் ஐயா வேற நாட்டில் அல்ல. 

நான் குளிசைக்கு மலட்டுத்தன்மை வருமா வராதா என்பதற்கு சொல்லல  நாங்கள் பார்க்கும்  வெளிப்படையான உன்மைகளை சொல்கிறன்

Link to comment
Share on other sites

52 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி சொல்ல வில்லை சில கருத்துக்களை ஏற்க மாட்டார் அவரை சார்ந்து இருக்கணும் மாறாக கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் பிளக் பண்ணி விடுகிரார் அதை தான் நான் சொல்ல வந்தது தகுந்த விளக்கம் கொடுக்கும் போது அவரை ஏன் நோவ நாங்கள் 

அவர் நடுவுல் நின்றாலும் சரி சடிடில் நின்றாலும் சரி நடப்பவையே நடக்கும் 

திருக்கோவில் பகுதிகளில் முஸ்லீம்களுக்கு கடைத்தொகுதி, வியாபார தடைகள்,  கோவில் திருவிழா சித்திரவேலாயுதசாமி கோவில் நடக்கும் வேளைகளில் கூட கடைத்தொகுதிகள் கொடுப்பதில்லை என முடிவெடுத்துள்ளார்கள் .

 

போர்காலங்களில் நடுநிலைக்கு நின்ரார்கள் அவர்கள் போர் முடிந்த பின் கிழக்கு கரையோர பிரதேசம் கேட்டார்கள் ஏன் சாதராண பிரதேச செயலகத்தை கூட கொடுக்க கூடாது அது தேச துரோகம்  சட்டரீதி அற்றதாக இயங்குகிறது என்றார்கள் கல்முனை பிரதேச செயலகத்தை இப்படி இருக்கு நீங்க தூணில் போயும் முட்டிக்கொள்ளலாம் ஏனென்றால் நாங்கள் கிழக்கிலிருந்து அனுபவிக்கிறம் ஐயா வேற நாட்டில் அல்ல. 

நான் குளிசைக்கு மலட்டுத்தன்மை வருமா வராதா என்பதற்கு சொல்லல  நாங்கள் பார்க்கும்  வெளிப்படையான உன்மைகளை சொல்கிறன்

உங்களிற்கு அந்த பதில் இல்லை, அந்த டாக்டர் முஸ்லிம் வெறியர் என்பதற்காகவே அதை சொன்னன் குறைந்த பட்சம் லிங் கொடுக்கப்பட்டிருக்கும் போது அதை கிளிக் பண்ணி பார்த்திட்டாவது கருத்து எழுதி இருக்கலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் சொல்லிட்டு செய்யுறாங்க. சிங்களப் பகுதிகளில்.. சிங்களவர்கள் தாமாகவே முஸ்லீம் கடைகளில் பொருட்கள் வாங்குவதை வெகுவாக குறைத்து விட்டார்களாம்.

சிங்களப் பகுதி.. பள்ளிவாசல்களில் இருந்து பயங்கர வாள்கள்.. கத்திகள் மீட்கப்பட்டமை தொடர்பில் சிங்களவர்கள் மிகுந்த அச்சமடைந்திருப்பதாக சிங்களப் பகுதியில் வாழ்ந்து வரும் நண்பர் ஒருவர் தெரிவித்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, அபராஜிதன் said:

உங்களிற்கு அந்த பதில் இல்லை, அந்த டாக்டர் முஸ்லிம் வெறியர் என்பதற்காகவே அதை சொன்னன் குறைந்த பட்சம் லிங் கொடுக்கப்பட்டிருக்கும் போது அதை கிளிக் பண்ணி பார்த்திட்டாவது கருத்து எழுதி இருக்கலாம்..

கருத்தை திணிப்பவரின் பதிவுகளை எட்டிப்பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை  அதை வாசிப்பதால் நான் ஏற்றுக்கொண்டதாகவும் நீங்கள் நினைப்பதும் தவறு 

Link to comment
Share on other sites

54 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கருத்தை திணிப்பவரின் பதிவுகளை எட்டிப்பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை  அதை வாசிப்பதால் நான் ஏற்றுக்கொண்டதாகவும் நீங்கள் நினைப்பதும் தவறு 

நான் திரும்பவும் சொல்றன் அந்தப்பதில் உங்களிற்கானது இல்லை

லிங்கிளிக் பண்ணி பார்க்க சொன்னதும் உங்களையல்ல 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நன்றி...அவரது மு.புத்தகத்தில் போய் பார்த்தேன் ...அப்படி ஒன்றும் வித்தியாசமாகவோ,பாரதூரமாகவோ தெரியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நன்றி...அவரது மு.புத்தகத்தில் போய் பார்த்தேன் ...அப்படி ஒன்றும் வித்தியாசமாகவோ,பாரதூரமாகவோ தெரியவில்லை 

பாரதூரமாக இல்லை மறுத்து கேள்வி கேட்டால் பிரச்சனை அவ்வளவுதான் 

Link to comment
Share on other sites

13 hours ago, அபராஜிதன் said:

எங்க போய் முட்ட 

வேலை செய்யாத லிங்கை இணைச்சுப்போட்டு, எல்லாரும் facebook வைச்சிருப்பாங்கள் என்ற மூடநம்பிக்கையில இருக்கிற ஆட்களுக்கு முட்டி முட்டி களிமண் சப்பை ஆகிருக்கும்!

Link to comment
Share on other sites

6 hours ago, Rajesh said:

வேலை செய்யாத லிங்கை இணைச்சுப்போட்டு, எல்லாரும் facebook வைச்சிருப்பாங்கள் என்ற மூடநம்பிக்கையில இருக்கிற ஆட்களுக்கு முட்டி முட்டி களிமண் சப்பை ஆகிருக்கும்!

லிங் வேலை செய்து தான் நிழலி ரதி மற்றும் தனி போய் பார்த்தனர்.. உங்களிடம் fb இல்லாதது உங்களின் பிரச்சினை என் பிரச்சினை இல்லை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.