Jump to content

தமிழகவேலை தமிழருக்கே ’- இந்தியளவில் வைரலாகும் ஹாஷ்டேக் பிரசாரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் தமிழருக்கே என்ற வாதத்தை முன்வைத்து இன்று காலை முதல் #தமிழகவேலைதமிழருக்கே என்ற ஹாஷ்டேக்கும், #TamilnaduJobsForTamils என்ற ஹாஷ்டேக்கும் சமூக ஊடகமான ட்விட்டரில் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

இந்த பிரசாரத்தை முன்னெடுத்துள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சமூக வலைத்தளப் பரப்புரை இயக்கம், தமிழ்நாடு அமைக்கப்பட்ட நோக்கங்கள் சிதைக்கப்பட்டு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர்களின் ஆதிக்கம் நிறைந்திருப்பதாகவும், அதற்காகவே இந்த இயக்கம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Twitter

தமிழகத்திலுள்ள இந்திய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் 90 சதவிகிதப் பணியிடங்கள் தமிழகர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் இந்த பரப்புரை இயக்கம், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் 300 வட மாநிலத்தவரின் பணி ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த வேலை தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை இந்த இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

'தமிழகவேலை தமிழருக்கே '- வைரலான ஹாஷ்டேக்

தற்போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் ஆகியோர் இந்த பிரசாரத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது BBC News தமிழ்

முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது BBC News தமிழ்

கடந்த மார்ச் மாதம், தென்னக ரயில்வே திருச்சி கோட்டத்தில் தொழில் பழகுநருக்கான 1,765 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதில், 1,600 இடங்களில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கிறார்கள். இச்செய்தி ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்தே இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது.

தற்போது, இதுதொடர்பாக பகிரப்பட்டு வரும் கருத்துகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

Hariparanthaman
கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது Vijay

முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது Vijay

டுவிட்டர் இவரது பதிவு @nirmalkumar_ra: I came to know that State govt. and Central govt. jobs are reserved for the statehoods in some states up to 90%. Likewise, Government Jobs in Tamilnadu are only for Tamilians. Can't u find deserved candidates in this 6.5 crore peoples#TamilNaduJobsForTamils#தமிழகவேலைதமிழருக்கேபுகைப்பட காப்புரிமை @nirmalkumar_ra @nirmalkumar_ra <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @nirmalkumar_ra: I came to know that State govt. and Central govt. jobs are reserved for the statehoods in some states up to 90%. Likewise, Government Jobs in Tamilnadu are only for Tamilians. Can't u find deserved candidates in this 6.5 crore peoples#TamilNaduJobsForTamils#தமிழகவேலைதமிழருக்கே" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/nirmalkumar_ra/status/1124147814743846912~/tamil/india-48145955" width="465" height="294"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @nirmalkumar_ra</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@nirmalkumar_ra</span> </span> </figure>
டுவிட்டர் இவரது பதிவு @SeemanOfficial: இன்று மே 3, காலை 8 மணி முதல் “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கும் சமூக வலைத்தளப் பரப்புரையில் இணைந்து வலிமை சேர்க்க வேண்டுமென தாய்த்தமிழ் உறவுகளை கேட்டுக்கொள்கிறோம்.#தமிழகவேலைதமிழருக்கே#TamilnaduJobsForTamilsபுகைப்பட காப்புரிமை @SeemanOfficial @SeemanOfficial <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @SeemanOfficial: இன்று மே 3, காலை 8 மணி முதல் “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கும் சமூக வலைத்தளப் பரப்புரையில் இணைந்து வலிமை சேர்க்க வேண்டுமென தாய்த்தமிழ் உறவுகளை கேட்டுக்கொள்கிறோம்.#தமிழகவேலைதமிழருக்கே#TamilnaduJobsForTamils " src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/SeemanOfficial/status/1124160936615366656~/tamil/india-48145955" width="465" height="774"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @SeemanOfficial</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@SeemanOfficial</span> </span> </figure>
டுவிட்டர் இவரது பதிவு @senthamizhmuru2: தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் - தொழிற்சாலைகளில் 90% தமிழர்களையே பணிக்கு அமர்த்து! 10% மேலுள்ள வெளியாரை வெளியேற்று! #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamilsபுகைப்பட காப்புரிமை @senthamizhmuru2 @senthamizhmuru2 <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @senthamizhmuru2: தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் - தொழிற்சாலைகளில் 90% தமிழர்களையே பணிக்கு அமர்த்து! 10% மேலுள்ள வெளியாரை வெளியேற்று! #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/senthamizhmuru2/status/1123877316097081349~/tamil/india-48145955" width="465" height="272"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @senthamizhmuru2</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@senthamizhmuru2</span> </span> </figure>
டுவிட்டர் இவரது பதிவு @VijayanSathya83: தமிழ்நாட்டில் குடியேறும் வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை, குடும்ப      அட்டை, ஆதார் அட்டை வழங்காதே! #தமிழகவேலைதமிழருக்கே#TamilnaduJobsForTamilsபுகைப்பட காப்புரிமை @VijayanSathya83 @VijayanSathya83 <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @VijayanSathya83: தமிழ்நாட்டில் குடியேறும் வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை, குடும்ப      அட்டை, ஆதார் அட்டை வழங்காதே! #தமிழகவேலைதமிழருக்கே#TamilnaduJobsForTamils" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/VijayanSathya83/status/1124204845987008512~/tamil/india-48145955" width="465" height="228"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @VijayanSathya83</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@VijayanSathya83</span> </span> </figure>
Link to comment
Share on other sites

தமிழினம் 'யாதும் ஊரே யாவரும் கேளீர் ' ; ' வந்தாரை வாழ வைக்கும் நாடு என்கிறோம்' என்று கூறிவந்தோம். 

இன்று, எழுபது கோடி மக்களுக்கு நாடு இல்லை; நிலங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன; வாழ்வாதாரம் மறுக்கப்பட்டுள்ளது; 

ஒரு கடைசி சந்தர்ப்பம் இல்லையேல் நாம் சரித்திரத்தில் மட்டுமே இடம் உள்ள இனமாக மாறிவிடுவோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ampanai said:

தமிழினம் 'யாதும் ஊரே யாவரும் கேளீர் ' ; ' வந்தாரை வாழ வைக்கும் நாடு என்கிறோம்' என்று கூறிவந்தோம். 

இன்று, எழுபது கோடி மக்களுக்கு நாடு இல்லை; நிலங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன; வாழ்வாதாரம் மறுக்கப்பட்டுள்ளது; 

ஒரு கடைசி சந்தர்ப்பம் இல்லையேல் நாம் சரித்திரத்தில் மட்டுமே இடம் உள்ள இனமாக மாறிவிடுவோம். 

தமிழகத்து அரசியல் தலைவர்கள் எல்லாம்.... தமிழர் அல்ல.
காமராஜரை தவிர  மற்றவர்கள்.  வேறு மாநிலங்களில், இருந்து வந்தவர்கள். 
எடப்பாடி பழனிச்சாமி,  விதி விலக்கு.  🧐

 

Image may contain: 3 people, text

 

Image may contain: 1 person, text

 

Image may contain: 1 person, smiling, text

 

58462014_2262152530545522_4062617236097990656_n.png?_nc_cat=101&_nc_eui2=AeEkyZK3NJID-lLIqWMT-J2wOG_tdTRqg1kGeV4h_QPSFyTq-qoAh2DVdNGEymW0LexWY72gIBs_991AiPmKQ__2lIbgcbcXHw1YjEyYDRcpxg&_nc_ht=scontent-frx5-1.xx&oh=40052db9abcec5988ea8ecfbc4445d20&oe=5D777ED6

 

இலங்கைத் தமிழரை,  ஏமாற்ற இலங்கை அரசியல் வாதிகளே..... உள்ள மாதிரி.

உலகத்திலேயே..... ஏமாந்த, சோணகிரி என்றால்... தமிழன் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2019 at 6:49 AM, ampanai said:

எழுபது கோடி

ஏழு கோடியே சரியாக இருக்கும்......

ஆனால், நீங்கள் கூறிய கருத்து முற்றிலும் உண்மையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2019 at 5:33 PM, தமிழ் சிறி said:

எடப்பாடி பழனிச்சாமி,  விதி விலக்கு.  🧐

எடப்பாடி ஒரு விபத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

எடப்பாடி ஒரு விபத்து.

ரெல்லி எடுப்ஸ் ( எடுப்பு சோறு ) 😎

file.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஜேர்மனிக்கு வந்த புதிதில் வேலைவாய்ப்பு சம்பந்தமாக இங்கே ஒரு சட்டம் இருந்தது. அதாவது எந்த வேலையானாலும் முதலிடம் ஜேர்மன் பிரஜைகளுக்கு மட்டுமே. இரண்டாவது போலந்துகாரருக்கு.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.