Jump to content

முஸ்லிமாக மாற்றப்பட்ட... எட்டு தமிழர்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

 

No photo description available.

 

No photo description available.

 

No photo description available.

No photo description available.

No photo description available.

 

No photo description available.

 

No photo description available.

ஒரு மாதத்தில் மட்டும், முஸ்லிமாக மாற்றப்பட்ட... எட்டு தமிழர்கள்

அண்மையில் தெளஹித் ஜமாத் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலுடன் சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் என்பவர் தொடர்புபட்டிருந்தார். இப்பெண் திருகோணமலையை பூர்விகமாக கொண்டவர் அதேவேளையில் இப்பெண் தற்கொலை குண்டு தாரியாக மாற்றப்பட்டிருந்தார்.மேலும் சாய்ந்த மருதில் இவர் இராணுவத்துடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தார்

இதை போல் இன்னுமொரு அதிர்ச்சி தகவல் தமிழர் தரப்புக்கு கிடைத்துள்ளது அதாவது வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களில் கடந்த மே மாதம் 2018 ல் மட்டும் எட்டு தமிழர்கள் இனம் மற்றும் மதம் மாற்றம் செய்யபட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலோர் வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் இனம் மற்றும் மதம் மாற்றம் செய்யபட்டவர்களின் விபரம் பின்வருமாறு

(1)அட்டாளைசேனையை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை கேதாரன்

(2)தலுவத்கோடவை சேர்ந்த s.மோகன்

(3)தரணிக்குளத்தை சேர்ந்த சதாசிவம் விமலகாந்தன்

(4)போசாலையை சேர்ந்த கணேசன் விக்டர்

(5)புங்குடுதீவை சேர்ந்த சுகன்யா

(6)தரணிக்குளத்தை சேர்ந்த சிவபாலன் டர்சன்

(7) நேரிய குளத்தை சேர்ந்த கந்தசுவாமி பழனிவேல்

(8)தரணிக்குளத்தை சேர்ந்த சிவபாலன் மயுரன்

மேற்குறித்த தமிழர்கள் சுயவிருப்பின் பேரில் முஸ்லிம்களாக மாறினார்களா அல்லது கட்டாய இனமாற்றம் செய்யப்பட்டார்களா என்பது கண்டறிந்து நடவேடிக்கை எடுபதன் மூலமே இனிவருங்காலங்களில் தமிழர்களை பாதுகாக்க முடியும்.

Shanmugalingam Senthuran i

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தெரியுதா தனி,  நான்  ஏன் தமிழர் பகுதியையும் செக் பண்ணுவது நல்லம் என்று சொன்னான் என்று...உதுகள் எல்லாம் எங்கே போய் வெடிக்கப் போகுதுகளோ 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இப்ப தெரியுதா தனி,  நான்  ஏன் தமிழர் பகுதியையும் செக் பண்ணுவது நல்லம் என்று சொன்னான் என்று...உதுகள் எல்லாம் எங்கே போய் வெடிக்கப் போகுதுகளோ 
 

தற்போது குறிப்பிட்ட வருடங்களுக்கு மதம் மாறியவர்கள் விபரங்கள் கிராம சேவகர் ஊடாக திரட்டப்படுகிறது  சிலர் வறுமையினால் படிப்பிக்க ஆட்கள் இல்லை , குடும்ப நிலை ஆகிய சூழ்நிலைகளால் மாறுகிறார்கள் மதம் மாறமுன் அவர்களை கண்டுகொள்ள ஆட்கள் இல்லை மாறிய பின்னரே குத்திமுறியுறானுகள் . 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

தற்போது குறிப்பிட்ட வருடங்களுக்கு மதம் மாறியவர்கள் விபரங்கள் கிராம சேவகர் ஊடாக திரட்டப்படுகிறது  சிலர் வறுமையினால் படிப்பிக்க ஆட்கள் இல்லை , குடும்ப நிலை ஆகிய சூழ்நிலைகளால் மாறுகிறார்கள் மதம் மாறமுன் அவர்களை கண்டுகொள்ள ஆட்கள் இல்லை மாறிய பின்னரே குத்திமுறியுறானுகள் . 

 

அதென்ட்டால் உண்மை தான்...இப்படி மதம் மாறுவார்கள் நன்றாய் வாழ்ந்தால் பரவாயில்லை...தேவையில்லாமல் செத்தெல்லவா மடிகிறார்கள் tw_cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

சார்!   குறுக்காலை முஸ்லீம் மதத்துக்கு மாறும்போது  ........ மர்ம உறுப்புகளில் வெட்டுக்கொத்துக்கள் இருக்குமா?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

சார்!   குறுக்காலை முஸ்லீம் மதத்துக்கு மாறும்போது  ........ மர்ம உறுப்புகளில் வெட்டுக்கொத்துக்கள் இருக்குமா?😎

அல்லாவுக்கான காணிக்கைகளை செய்யாது எப்படி முஸ்லிமாக முடியும்?
நம் நாட்டு முஸ்லீம் பெண்கள் அதிர்ஷ்டகாரிகள்  ஆப்ரிக்க முஸ்லீம் என்றால் 
பெண்களுக்கும் கத்திதான் ... மூதேவி கிழவிகள் பின்பு இறுக்கி போடும் தையலால் 
பல பெண்கள் சிறுநீர் கழிக்க கூட ஓவருநாளும் சிரம படுகிறார்கள்.

ஆண்களுக்கு வெட்டுவது மிகவும் நல்ல விடயம் 
இங்கு அமெரிக்காவில் எல்லோருக்கும் பிறந்தவுடன் வெட்டுகிறார்கள் 
பெற்றோர் சம்மதத்துடன் ... நீங்கள் வேண்டாம் என்று மறுதலிக்கலாம் விரும்பினால்.
மிகவும் சுகாதார மற்றும் இன்ன பிற நன்மைகளும் உண்டு 

இங்கு ஆஸ்பத்திரி போனால் கேட்டால் எல்லோருக்கும் வெட்டி விடுவார்கள் 
மருத்துவ காப்புறுதி பெரியவர்களுக்கு செலவு செய்யாது அதை காஸ்மெட்டிக் 
என்று வரையறை செய்கிறார்கள் (அதாவது ஆடம்பர அழகுபடுத்தல் என்று) 
அதுக்கு ஒரு சின்ன பொய் சொன்னால் போதும் .. அவர்களே செலவு செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

மற்றும் இன்ன பிற நன்மைகளும் உண்டு

அந்த இன்னும் பிற நன்மைகள்  என்ன?

4 minutes ago, Maruthankerny said:

அதுக்கு ஒரு சின்ன பொய் சொன்னால் போதும் .. அவர்களே செலவு செய்வார்கள்.

எப்படியான பொய் சொல்லலாம்? 

வயதெல்லை இருக்கின்றதா?

இதெல்லாம் நாலு பேர் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக கேட்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

அந்த இன்னும் பிற நன்மைகள்  என்ன?

எப்படியான பொய் சொல்லலாம்? 

வயதெல்லை இருக்கின்றதா?

இதெல்லாம் நாலு பேர் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக கேட்கின்றேன்.

ஆண்-பெண் உறவில் நிறைய வித்தியாசம் முன்னும் பின்னும் உண்டு 
இதில் பல மாற்று கருத்துக்களும் உண்டு என்றாலும் விகிதாசாரம் வெறும் 10%க்கு 
உள்ளேதான். 90% ஆதரிக்கிறார்கள் அது உண்மை என்றும் ஏற்று கொண்டு உள்ளார்கள் 
அது உண்மைதான். 

அமெரிக்காவிலும் கனடாவிலும் பெண்களுக்கு முன்னுரிமை சட்டரீதியாக உண்டு 
விவாகரத்து என்று வரும்போது நல்ல வழக்கறிஞர் இல்லாமல் நடு தெருவுக்கு வந்த 
ஆண்கள் ஆயிர கணக்கில் உண்டு  இங்கு அமெரிக்காவில் மாகாணங்களுக்குத்தான் அதிகாரம் 
மத்தியை விட கூடுதலாக உண்டு .. மற்ற மாநிலங்கள் பற்றி தெரியவில்லை எமது மாநிலம் 
பெண்களுக்குத்தான் பல முன்னுரிமை கொடுக்கிறது.
கசமுசா நேரம் அவர்களுக்கு திருப்தி இல்லை இந்த முன்தோல் மக்கர் பண்ணுது என்று ஒரு பொய்யை சொன்னால் போதும். 

ஒவ்வரு நாளும் குளிக்கிறானான் அது இது என்று சாக்கு போக்குக்கு சொன்னாலும் 
மறைவான இருட்டான பகுதிகளில் பங்கசும் பஃடீரியாவும் பட பட என்று வளரும் 
6-8 மணி நேரமே போதுமாக இருக்கிறது சில சிறிய நோய் வருவத்துக்கு. சுத்தம் சுகாதாரம் என்று வரும்போது 
இதில் 100% நன்மை உண்டு அதில் மாற்று கருத்து இல்லை.

ஓவருவர் உடல் பாகும் ஒவ்வரு மாதிரி இதனால் ஓவருவருக்கும் ஒரே மாதிரி 
பெறுபேறு இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் புலம் பெயர்ந்த யூதர்களினால்....இந்த வழக்கம் அமெரிக்காவில் பரவியிருக்கலாம்! 

கிறிஸ்துவின் பின்னர் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் தான்....இஸ்லாமிய மதம் தோன்றியது!

இயற்கை...சில காரணங்களுக்கவே......சில உடல் உறுப்புகளின் பகுதிகளை உருவாக்கி வைத்திருக்கின்றது!

சில உறுப்புகள் தேவையற்றுப் போகும் போது ...தாங்களாகவே இல்லாமல் போய் விடும்!

உதாரணமாக......அப்பென்டிக்ஸைச் சொல்லலாம்! அது சிறுதாகிக் கொண்டு செல்கின்றது!

இன்னும் இரண்டு தலை முறை...பொறுத்துப் பார்ப்பது  தான்....நல்லது போல  உள்ளது!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் புலம் பெயர்ந்த யூதர்களினால்....இந்த வழக்கம் அமெரிக்காவில் பரவியிருக்கலாம்! 

கிறிஸ்துவின் பின்னர் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் தான்....இஸ்லாமிய மதம் தோன்றியது!

இயற்கை...சில காரணங்களுக்கவே......சில உடல் உறுப்புகளின் பகுதிகளை உருவாக்கி வைத்திருக்கின்றது!

சில உறுப்புகள் தேவையற்றுப் போகும் போது ...தாங்களாகவே இல்லாமல் போய் விடும்!

உதாரணமாக......அப்பென்டிக்ஸைச் சொல்லலாம்! அது சிறுதாகிக் கொண்டு செல்கின்றது!

இன்னும் இரண்டு தலை முறை...பொறுத்துப் பார்ப்பது  தான்....நல்லது போல  உள்ளது!  😍

உடலை பொறுத்தவரை இயற்கையோடு இருப்பதுவே சிறப்பு.

இருப்பினும் எம்மோடு செயற்கைகள் பலவற்றை கலந்துவிட்டோம் 
அதனால் பல விளைவுகள் பாதிப்புக்களை சந்திக்கிறோம்.
உதாரணமாக நாம் இப்போது வெறும் தரையில் வெறும் காலுடன் நடப்பது அரிது 
இதனால் எமது உடலில் ஸ்டாட்டிக் அளவு கூடுகிறது 
இந்தியாவில் பெண்கள் கால் சங்கிலி அணிவதால் அது நிவாரணியாக அமைகிறது 
புலம்பெயர்ந்த பெண்கள் யாரும் கால் சங்கிலி அணிவதில்லை.
இது ஒரு வகையான நெகடிவ் எனெர்ஜியை உடலில் வைத்திருக்கிறது.

வான் காற்று பூமி நீர் நெருப்பு (வெப்பம்) போன்ற பஞ்ச பூதங்கள் 
எமது உடலில் சக்தியை கொடுப்பது எடுப்பது காப்பது என்பதில் 
நிறைய தொடர்பு கொள்கின்றன ஆனால் நாம் செயற்கை முறைமையால் 
இவற்றில் இருந்து தள்ளிக்கொண்டு போகிறோம் அதனால் பல பக்க விளைவுகள் வருகின்றன. 
எமது உடல் பஞ்ச பூதங்களால் ஆனது.... அதனால்தான் இறந்த பின்பு சைவர்கள் உடலை அவற்றிடமே திருப்பி கொடுப்பது  தீயினால் எரித்தது காற்றிடமும் வானிடமும் (வெளி) கொடுத்துவிட்டு சாம்பலை கொண்டு சென்று நீரில் கலந்துவிடுவது எரியாது எஞ்சிய எலும்புகள் மண்ணோடு சேர்ந்துவிடும். 

இப்போது அழகுக்காகவும்  மாடர்ன் புது ஸ்டைல் என்று பல வித ஆடைகளை உடலோடு 
போர்த்திக்கொள்கிறோம் இவைகள் ஒரு தாக்கத்தை எமது உடலில் உண்டுபண்ணும். பல பல 
உள்ளாடைகளை கூடுதலாக பெண்கள் அணிந்து கொள்கிறார்கள் இவையெல்லாம்  இயற்கயில் இருந்து 
எம்மை கொஞ்சமாவது தள்ளிக்கொண்டுதான் இருக்கிறது.
காதில் மூக்கில் துவாரம் இட்டு ஒரு உலோகத்தை மாட்டி விடுகிறோம் இவை உடல் சக்தி ரீதியாக 
சில நிவாரணிகளை செய்கின்றன.  

அந்தவகையில் தற்போதைய வாழ்வு முறைமைக்கு ஏற்றால் போல் சிலவற்றை செய்வதில் 
தப்பு இல்லை. 
ஆண்களுக்கு சுன்னத்து செய்வது என்பது தனிப்பட்ட ரீதியாக எனக்கு சரி என்றே படுகிறது 
சுகாதார ரீதியாக இதில் நன்மை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
சிறு வயதில் செய்வதால் அவர்களின் உடன்பாடு இல்லாமல் பெற்ரொரின் முடிவாக செய்யப்படுவதால் 
அதில் சில குழப்பம் வருகிறது ...... இயற்கையாக வந்த உடல் பாகத்தை ஏன் இல்லாமல் செய்தீர்கள்? என்று பிள்ளைகள்  கேட்கலாம் என்ற குழப்பம்தான் அது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

உடலை பொறுத்தவரை இயற்கையோடு இருப்பதுவே சிறப்பு.

இருப்பினும் எம்மோடு செயற்கைகள் பலவற்றை கலந்துவிட்டோம் 
அதனால் பல விளைவுகள் பாதிப்புக்களை சந்திக்கிறோம்.
உதாரணமாக நாம் இப்போது வெறும் தரையில் வெறும் காலுடன் நடப்பது அரிது 
இதனால் எமது உடலில் ஸ்டாட்டிக் அளவு கூடுகிறது 
இந்தியாவில் பெண்கள் கால் சங்கிலி அணிவதால் அது நிவாரணியாக அமைகிறது 
புலம்பெயர்ந்த பெண்கள் யாரும் கால் சங்கிலி அணிவதில்லை.
இது ஒரு வகையான நெகடிவ் எனெர்ஜியை உடலில் வைத்திருக்கிறது.

வான் காற்று பூமி நீர் நெருப்பு (வெப்பம்) போன்ற பஞ்ச பூதங்கள் 
எமது உடலில் சக்தியை கொடுப்பது எடுப்பது காப்பது என்பதில் 
நிறைய தொடர்பு கொள்கின்றன ஆனால் நாம் செயற்கை முறைமையால் 
இவற்றில் இருந்து தள்ளிக்கொண்டு போகிறோம் அதனால் பல பக்க விளைவுகள் வருகின்றன. 
எமது உடல் பஞ்ச பூதங்களால் ஆனது.... அதனால்தான் இறந்த பின்பு சைவர்கள் உடலை அவற்றிடமே திருப்பி கொடுப்பது  தீயினால் எரித்தது காற்றிடமும் வானிடமும் (வெளி) கொடுத்துவிட்டு சாம்பலை கொண்டு சென்று நீரில் கலந்துவிடுவது எரியாது எஞ்சிய எலும்புகள் மண்ணோடு சேர்ந்துவிடும். 

இப்போது அழகுக்காகவும்  மாடர்ன் புது ஸ்டைல் என்று பல வித ஆடைகளை உடலோடு 
போர்த்திக்கொள்கிறோம் இவைகள் ஒரு தாக்கத்தை எமது உடலில் உண்டுபண்ணும். பல பல 
உள்ளாடைகளை கூடுதலாக பெண்கள் அணிந்து கொள்கிறார்கள் இவையெல்லாம்  இயற்கயில் இருந்து 
எம்மை கொஞ்சமாவது தள்ளிக்கொண்டுதான் இருக்கிறது.
காதில் மூக்கில் துவாரம் இட்டு ஒரு உலோகத்தை மாட்டி விடுகிறோம் இவை உடல் சக்தி ரீதியாக 
சில நிவாரணிகளை செய்கின்றன.  

அந்தவகையில் தற்போதைய வாழ்வு முறைமைக்கு ஏற்றால் போல் சிலவற்றை செய்வதில் 
தப்பு இல்லை. 
ஆண்களுக்கு சுன்னத்து செய்வது என்பது தனிப்பட்ட ரீதியாக எனக்கு சரி என்றே படுகிறது 
சுகாதார ரீதியாக இதில் நன்மை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
சிறு வயதில் செய்வதால் அவர்களின் உடன்பாடு இல்லாமல் பெற்ரொரின் முடிவாக செய்யப்படுவதால் 
அதில் சில குழப்பம் வருகிறது ...... இயற்கையாக வந்த உடல் பாகத்தை ஏன் இல்லாமல் செய்தீர்கள்? என்று பிள்ளைகள்  கேட்கலாம் என்ற குழப்பம்தான் அது. 

அருமையான விளக்கத்துக்கு நன்றி, மருதர்!

எனினும்.....ஆண் குறிகளின் அமைப்பில் ஒரு பெரிய இரகசியம் புதைந்திருக்கின்றது! அவற்றில் சிலவற்றை விஞ்ஞானிகள் அறிந்து வைத்திருக்கின்றார்கள்!

அதன் அமைப்பானது....ஒரு வாளியைப் போன்று....செயல் படுகின்றது!

ஒரு பெண்விலங்கை....பல ஆண் விலங்குகள் புணர்கின்ற போதிலும்....இறுதியாகப் புணர்கின்ற அல்லது மீண்டும்..மீண்டும்...புணரும் விலங்கின் விந்தே கருவாகின்றது!

முன்னர் புணர்ந்த விலங்குகளின் விந்துக்கள் ....வாளியைப் போன்ற அமைப்பால்....திரும்பவும்...வெளியே கொண்டு வரப்படுகின்றன என நம்பப் படுகின்றது! 

இதுவும் இயற்கையின் ஒரு தற்பாதுகாப்பு முறை தான்!

முன் பக்கத்தை வெட்டி விட்டால்.....வாளியானது.....ஓட்டை வாளியைப் போலத் தான் ...செயல் படும்!

இதற்காகத் தான்......பெண்களை.....முழுதாக மூடி வைக்கிறார்களோ.....தெரியாது!

தொடர்ந்தும் விவாதிப்ப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

சார்!   குறுக்காலை முஸ்லீம் மதத்துக்கு மாறும்போது  ........ மர்ம உறுப்புகளில் வெட்டுக்கொத்துக்கள் இருக்குமா?😎

உங்களை கப்சர் பண்ணும் போது அதையும் கட் பண்ணித்தித்தான் கப்சர் பண்ணுவார்கள்😋 

Link to comment
Share on other sites

  • 1 month later...
On 5/6/2019 at 5:00 AM, Maruthankerny said:

இதில் 100% நன்மை உண்டு அதில் மாற்று கருத்து இல்லை.

இயற்கையாக உள்ள ஒன்றை அகற்றும் போது எப்பிடி அதுல 100% நன்மை என்று சொல்லலாம்?

இயற்கையாக அமைந்த ஒன்றை அனாவசியமா அகற்றக் கூடாது என நினைக்கிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2019 at 4:33 AM, Maruthankerny said:

அல்லாவுக்கான காணிக்கைகளை செய்யாது எப்படி முஸ்லிமாக முடியும்?
நம் நாட்டு முஸ்லீம் பெண்கள் அதிர்ஷ்டகாரிகள்  

இலங்கையில் ஒஸ்தா மாமி பற்றி கேள்விபடலயோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Gowin said:

இயற்கையாக உள்ள ஒன்றை அகற்றும் போது எப்பிடி அதுல 100% நன்மை என்று சொல்லலாம்?

இயற்கையாக அமைந்த ஒன்றை அனாவசியமா அகற்றக் கூடாது என நினைக்கிறன்

உங்கள் கேள்வி நியாயமானது போல இருக்கும் ... ஆனால் இல்லை.

இயற்கையாக என்றால் மனிதன் காட்டில்தான் இருக்க வேண்டும்.
இப்போ நாம் நாட்டுக்குள் வந்து செயற்கைகளை உருவாக்கி செயற்கையோடு 
வாழ்கிறோம்  ..... உங்கள் கருத்துப்படி  சவரம் செய்வது தவறு.
ஆண்கள் முகச்சவரம் செய்ய தொடங்கினார்கள் ....... இப்போ பாத்ரூமில் 
பெண்கள்தான் அதிக நேரம் செலவழித்து சவரம் செய்கிறார்கள். 
இயற்கையாக வளரும் முடியை அழிப்பது தவறு என்று யாரும் சொல்வதில்லையே?

காலில் பெண்கள் (இளம் பெண்கள்) உலோகத்தில் ஆனா கால் கொலுசை அணிவது 
பல நன்மைகளை கொடுக்கும். இப்போது எங்கும் மின் அலை இருக்கிறது 
எமது உடலில் அது ஏறிக்கொள்ளும் ... நாம் நிலத்தில் (Ground charge )இப்போ நேரடியாக கால் வைப்பது குறைவு.
ஆதலால் அந்த நெகடிவ் சார்ச்சை உடலில் இருந்து கொலுசு எடுத்துவிடும். அல்லது அப்ப அப்போ  ஏதாவது உலோகத்தை தொடும்போது சார்ச் அடித்து கொள்ளும். எமது மூளை மின்சார அலைகளின்(neurons)  பிரதியாகவே செயல்படுகிறது ... இந்த அலைகள் உடலில் இருந்து வெளியேற நாம் வெறும் காலுடன்  நிலத்தில் நடக்க வேண்டும் குளிர் நாட்டில் வாழ்பவர்கள் அப்படி நடக்க சாத்தியம் இல்லை என்பதால் ஒரு கால் கொலுசை அணிந்து கொள்ளலலாம். இது அவர்கள் உடல் ஒரு சாமந்தர உணர்வலையில் இருக்க உதவும். 

இதுக்கும் 5-7% வரையானவர்கள் எதிர்ப்பு சொல்கிறார்கள் 
தாம் இதனால் பாதிக்க பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்... அவரவர் உடல்வாகுக்கு அமைவாக அப்படி 
இருக்க சாத்தியமும் உண்டு. இன்னொரு தரப்பு ..... குழந்தைக்காளாக இருக்கும்போது செய்வது தவறு என்கிறார்கள்  வேண்டுமானால் வளர்ந்த பின்பு அவர்கள் முடிவு செய்யலாம் அதை எப்படி பெற்றோர் முடிவு செய்வது? என்று ஒரு வாதமும் உண்டு. பிறந்தவுடன் செய்வது இலகு  மற்றது அதை இயற்கற்கையாகவே பழகி  கொள்வார்கள்  வளர்ந்த பின்பு செய்வதால்தான் சிலருக்கு குழப்பம் வருகிறது என்று மற்ற தரப்பு சொல்கிறது. 

இதில் நன்மை உண்டா? இல்லையா? என்ற தோணிக்கான கருவுக்கே எனதுபதிலாக 100% நன்மை உண்டு என்று நான் எழுதுகிறேன் ...
இதில் தீமையாக எதையாவது நீங்கள் பார்க்கிறீர்களா? 
(இயற்கையானது என்பதை கடந்து) 

4 hours ago, ஏராளன் said:

இலங்கையில் ஒஸ்தா மாமி பற்றி கேள்விபடலயோ?!

இல்லையே 
யார் அவா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Maruthankerny said:

இல்லையே 
யார் அவா ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலும் துவங்கிடங்களா?
கேள்விப்படவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஏராளன் said:

 

ஒஸ்தா மாமி  பொய் சொல்கிறார் 
பாட்டி செய்த பூட்டி செய்தா என்று ...
டாக்டரின் பேட்டி இதற்கு ஆதாரம் 
 ஒஸ்தா இப்போ 10-20 வருடத்துக்குள் உருவாகி  மூர்க்க முஸ்லீம் 
மூடர்களால் உருவாக்கப்பட்டு இருக்கவே நிறைய சாத்தியம். 

முதலில் அவளுக்கு பிடிச்சு சிதைத்து தைத்துவிட வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

ஒஸ்தா மாமி  பொய் சொல்கிறார் 
பாட்டி செய்த பூட்டி செய்தா என்று ...
டாக்டரின் பேட்டி இதற்கு ஆதாரம் 
 ஒஸ்தா இப்போ 10-20 வருடத்துக்குள் உருவாகி  மூர்க்க முஸ்லீம் 
மூடர்களால் உருவாக்கப்பட்டு இருக்கவே நிறைய சாத்தியம். 

முதலில் அவளுக்கு பிடிச்சு சிதைத்து தைத்துவிட வேண்டும் 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
On 6/8/2019 at 10:15 PM, Maruthankerny said:

உங்கள் கருத்துப்படி  சவரம் செய்வது தவறு.
ஆண்கள் முகச்சவரம் செய்ய தொடங்கினார்கள் ....... இப்போ பாத்ரூமில் 
பெண்கள்தான் அதிக நேரம் செலவழித்து சவரம் செய்கிறார்கள். 
இயற்கையாக வளரும் முடியை அழிப்பது தவறு என்று யாரும் சொல்வதில்லையே?

உங்கட இந்த விவாதம் எனக்கு சரியா படலை!

ஏனென்டா, முடியோ நகமோ வெட்ட வெட்ட வளரக்கூடியவை! ஆனா சுன்னத்து செய்தா அவ்வளவு தான்.

எப்படியோ உங்க நீண்ட விளக்கத்துக்கு நன்றி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு.  பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
    • திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது. March 28, 2024 (கனகராசா சரவணன்) திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக  வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு தேசம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக தலைமறைவாகி வந்த மேலும் 4 பேர் புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை (11) ம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன்; என்ற மாணவன் மயங்கிவீழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச் சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவலையீனமாக குறித்த மாணவன் உயிரிழந்தார் என குற்றம்சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட் நிலையில் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதில் கட்டிடத்தின் பல யன்னல் கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்ததுடன் வைத்தியசாலை பெயர்  பலகையை உடைத்து சேதப்படுத்தியதையடுத்தினர். இதனையடுத்து வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த 35  பேரை இனங்கண்டு கொண்ட பொலிசார் பெண் ஒருவர் உட்பட 6 பேரை கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை (22) கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் 4ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் இதனை தொடர்ந்து தலைமறைவாகிவந்த 4 பேரை சம்பவதினமான இன்று கைது செய்துள்ளதையடுத்து இதவரை பெண் ஒருவர் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாகவும் ஏனைய தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.   https://www.supeedsam.com/198438/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.