Jump to content

முஸ்லிமாக மாற்றப்பட்ட... எட்டு தமிழர்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

 

No photo description available.

 

No photo description available.

 

No photo description available.

No photo description available.

No photo description available.

 

No photo description available.

 

No photo description available.

ஒரு மாதத்தில் மட்டும், முஸ்லிமாக மாற்றப்பட்ட... எட்டு தமிழர்கள்

அண்மையில் தெளஹித் ஜமாத் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலுடன் சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் என்பவர் தொடர்புபட்டிருந்தார். இப்பெண் திருகோணமலையை பூர்விகமாக கொண்டவர் அதேவேளையில் இப்பெண் தற்கொலை குண்டு தாரியாக மாற்றப்பட்டிருந்தார்.மேலும் சாய்ந்த மருதில் இவர் இராணுவத்துடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தார்

இதை போல் இன்னுமொரு அதிர்ச்சி தகவல் தமிழர் தரப்புக்கு கிடைத்துள்ளது அதாவது வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களில் கடந்த மே மாதம் 2018 ல் மட்டும் எட்டு தமிழர்கள் இனம் மற்றும் மதம் மாற்றம் செய்யபட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலோர் வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் இனம் மற்றும் மதம் மாற்றம் செய்யபட்டவர்களின் விபரம் பின்வருமாறு

(1)அட்டாளைசேனையை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை கேதாரன்

(2)தலுவத்கோடவை சேர்ந்த s.மோகன்

(3)தரணிக்குளத்தை சேர்ந்த சதாசிவம் விமலகாந்தன்

(4)போசாலையை சேர்ந்த கணேசன் விக்டர்

(5)புங்குடுதீவை சேர்ந்த சுகன்யா

(6)தரணிக்குளத்தை சேர்ந்த சிவபாலன் டர்சன்

(7) நேரிய குளத்தை சேர்ந்த கந்தசுவாமி பழனிவேல்

(8)தரணிக்குளத்தை சேர்ந்த சிவபாலன் மயுரன்

மேற்குறித்த தமிழர்கள் சுயவிருப்பின் பேரில் முஸ்லிம்களாக மாறினார்களா அல்லது கட்டாய இனமாற்றம் செய்யப்பட்டார்களா என்பது கண்டறிந்து நடவேடிக்கை எடுபதன் மூலமே இனிவருங்காலங்களில் தமிழர்களை பாதுகாக்க முடியும்.

Shanmugalingam Senthuran i

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தெரியுதா தனி,  நான்  ஏன் தமிழர் பகுதியையும் செக் பண்ணுவது நல்லம் என்று சொன்னான் என்று...உதுகள் எல்லாம் எங்கே போய் வெடிக்கப் போகுதுகளோ 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இப்ப தெரியுதா தனி,  நான்  ஏன் தமிழர் பகுதியையும் செக் பண்ணுவது நல்லம் என்று சொன்னான் என்று...உதுகள் எல்லாம் எங்கே போய் வெடிக்கப் போகுதுகளோ 
 

தற்போது குறிப்பிட்ட வருடங்களுக்கு மதம் மாறியவர்கள் விபரங்கள் கிராம சேவகர் ஊடாக திரட்டப்படுகிறது  சிலர் வறுமையினால் படிப்பிக்க ஆட்கள் இல்லை , குடும்ப நிலை ஆகிய சூழ்நிலைகளால் மாறுகிறார்கள் மதம் மாறமுன் அவர்களை கண்டுகொள்ள ஆட்கள் இல்லை மாறிய பின்னரே குத்திமுறியுறானுகள் . 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

தற்போது குறிப்பிட்ட வருடங்களுக்கு மதம் மாறியவர்கள் விபரங்கள் கிராம சேவகர் ஊடாக திரட்டப்படுகிறது  சிலர் வறுமையினால் படிப்பிக்க ஆட்கள் இல்லை , குடும்ப நிலை ஆகிய சூழ்நிலைகளால் மாறுகிறார்கள் மதம் மாறமுன் அவர்களை கண்டுகொள்ள ஆட்கள் இல்லை மாறிய பின்னரே குத்திமுறியுறானுகள் . 

 

அதென்ட்டால் உண்மை தான்...இப்படி மதம் மாறுவார்கள் நன்றாய் வாழ்ந்தால் பரவாயில்லை...தேவையில்லாமல் செத்தெல்லவா மடிகிறார்கள் tw_cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

சார்!   குறுக்காலை முஸ்லீம் மதத்துக்கு மாறும்போது  ........ மர்ம உறுப்புகளில் வெட்டுக்கொத்துக்கள் இருக்குமா?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

சார்!   குறுக்காலை முஸ்லீம் மதத்துக்கு மாறும்போது  ........ மர்ம உறுப்புகளில் வெட்டுக்கொத்துக்கள் இருக்குமா?😎

அல்லாவுக்கான காணிக்கைகளை செய்யாது எப்படி முஸ்லிமாக முடியும்?
நம் நாட்டு முஸ்லீம் பெண்கள் அதிர்ஷ்டகாரிகள்  ஆப்ரிக்க முஸ்லீம் என்றால் 
பெண்களுக்கும் கத்திதான் ... மூதேவி கிழவிகள் பின்பு இறுக்கி போடும் தையலால் 
பல பெண்கள் சிறுநீர் கழிக்க கூட ஓவருநாளும் சிரம படுகிறார்கள்.

ஆண்களுக்கு வெட்டுவது மிகவும் நல்ல விடயம் 
இங்கு அமெரிக்காவில் எல்லோருக்கும் பிறந்தவுடன் வெட்டுகிறார்கள் 
பெற்றோர் சம்மதத்துடன் ... நீங்கள் வேண்டாம் என்று மறுதலிக்கலாம் விரும்பினால்.
மிகவும் சுகாதார மற்றும் இன்ன பிற நன்மைகளும் உண்டு 

இங்கு ஆஸ்பத்திரி போனால் கேட்டால் எல்லோருக்கும் வெட்டி விடுவார்கள் 
மருத்துவ காப்புறுதி பெரியவர்களுக்கு செலவு செய்யாது அதை காஸ்மெட்டிக் 
என்று வரையறை செய்கிறார்கள் (அதாவது ஆடம்பர அழகுபடுத்தல் என்று) 
அதுக்கு ஒரு சின்ன பொய் சொன்னால் போதும் .. அவர்களே செலவு செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

மற்றும் இன்ன பிற நன்மைகளும் உண்டு

அந்த இன்னும் பிற நன்மைகள்  என்ன?

4 minutes ago, Maruthankerny said:

அதுக்கு ஒரு சின்ன பொய் சொன்னால் போதும் .. அவர்களே செலவு செய்வார்கள்.

எப்படியான பொய் சொல்லலாம்? 

வயதெல்லை இருக்கின்றதா?

இதெல்லாம் நாலு பேர் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக கேட்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

அந்த இன்னும் பிற நன்மைகள்  என்ன?

எப்படியான பொய் சொல்லலாம்? 

வயதெல்லை இருக்கின்றதா?

இதெல்லாம் நாலு பேர் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக கேட்கின்றேன்.

ஆண்-பெண் உறவில் நிறைய வித்தியாசம் முன்னும் பின்னும் உண்டு 
இதில் பல மாற்று கருத்துக்களும் உண்டு என்றாலும் விகிதாசாரம் வெறும் 10%க்கு 
உள்ளேதான். 90% ஆதரிக்கிறார்கள் அது உண்மை என்றும் ஏற்று கொண்டு உள்ளார்கள் 
அது உண்மைதான். 

அமெரிக்காவிலும் கனடாவிலும் பெண்களுக்கு முன்னுரிமை சட்டரீதியாக உண்டு 
விவாகரத்து என்று வரும்போது நல்ல வழக்கறிஞர் இல்லாமல் நடு தெருவுக்கு வந்த 
ஆண்கள் ஆயிர கணக்கில் உண்டு  இங்கு அமெரிக்காவில் மாகாணங்களுக்குத்தான் அதிகாரம் 
மத்தியை விட கூடுதலாக உண்டு .. மற்ற மாநிலங்கள் பற்றி தெரியவில்லை எமது மாநிலம் 
பெண்களுக்குத்தான் பல முன்னுரிமை கொடுக்கிறது.
கசமுசா நேரம் அவர்களுக்கு திருப்தி இல்லை இந்த முன்தோல் மக்கர் பண்ணுது என்று ஒரு பொய்யை சொன்னால் போதும். 

ஒவ்வரு நாளும் குளிக்கிறானான் அது இது என்று சாக்கு போக்குக்கு சொன்னாலும் 
மறைவான இருட்டான பகுதிகளில் பங்கசும் பஃடீரியாவும் பட பட என்று வளரும் 
6-8 மணி நேரமே போதுமாக இருக்கிறது சில சிறிய நோய் வருவத்துக்கு. சுத்தம் சுகாதாரம் என்று வரும்போது 
இதில் 100% நன்மை உண்டு அதில் மாற்று கருத்து இல்லை.

ஓவருவர் உடல் பாகும் ஒவ்வரு மாதிரி இதனால் ஓவருவருக்கும் ஒரே மாதிரி 
பெறுபேறு இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் புலம் பெயர்ந்த யூதர்களினால்....இந்த வழக்கம் அமெரிக்காவில் பரவியிருக்கலாம்! 

கிறிஸ்துவின் பின்னர் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் தான்....இஸ்லாமிய மதம் தோன்றியது!

இயற்கை...சில காரணங்களுக்கவே......சில உடல் உறுப்புகளின் பகுதிகளை உருவாக்கி வைத்திருக்கின்றது!

சில உறுப்புகள் தேவையற்றுப் போகும் போது ...தாங்களாகவே இல்லாமல் போய் விடும்!

உதாரணமாக......அப்பென்டிக்ஸைச் சொல்லலாம்! அது சிறுதாகிக் கொண்டு செல்கின்றது!

இன்னும் இரண்டு தலை முறை...பொறுத்துப் பார்ப்பது  தான்....நல்லது போல  உள்ளது!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் புலம் பெயர்ந்த யூதர்களினால்....இந்த வழக்கம் அமெரிக்காவில் பரவியிருக்கலாம்! 

கிறிஸ்துவின் பின்னர் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் தான்....இஸ்லாமிய மதம் தோன்றியது!

இயற்கை...சில காரணங்களுக்கவே......சில உடல் உறுப்புகளின் பகுதிகளை உருவாக்கி வைத்திருக்கின்றது!

சில உறுப்புகள் தேவையற்றுப் போகும் போது ...தாங்களாகவே இல்லாமல் போய் விடும்!

உதாரணமாக......அப்பென்டிக்ஸைச் சொல்லலாம்! அது சிறுதாகிக் கொண்டு செல்கின்றது!

இன்னும் இரண்டு தலை முறை...பொறுத்துப் பார்ப்பது  தான்....நல்லது போல  உள்ளது!  😍

உடலை பொறுத்தவரை இயற்கையோடு இருப்பதுவே சிறப்பு.

இருப்பினும் எம்மோடு செயற்கைகள் பலவற்றை கலந்துவிட்டோம் 
அதனால் பல விளைவுகள் பாதிப்புக்களை சந்திக்கிறோம்.
உதாரணமாக நாம் இப்போது வெறும் தரையில் வெறும் காலுடன் நடப்பது அரிது 
இதனால் எமது உடலில் ஸ்டாட்டிக் அளவு கூடுகிறது 
இந்தியாவில் பெண்கள் கால் சங்கிலி அணிவதால் அது நிவாரணியாக அமைகிறது 
புலம்பெயர்ந்த பெண்கள் யாரும் கால் சங்கிலி அணிவதில்லை.
இது ஒரு வகையான நெகடிவ் எனெர்ஜியை உடலில் வைத்திருக்கிறது.

வான் காற்று பூமி நீர் நெருப்பு (வெப்பம்) போன்ற பஞ்ச பூதங்கள் 
எமது உடலில் சக்தியை கொடுப்பது எடுப்பது காப்பது என்பதில் 
நிறைய தொடர்பு கொள்கின்றன ஆனால் நாம் செயற்கை முறைமையால் 
இவற்றில் இருந்து தள்ளிக்கொண்டு போகிறோம் அதனால் பல பக்க விளைவுகள் வருகின்றன. 
எமது உடல் பஞ்ச பூதங்களால் ஆனது.... அதனால்தான் இறந்த பின்பு சைவர்கள் உடலை அவற்றிடமே திருப்பி கொடுப்பது  தீயினால் எரித்தது காற்றிடமும் வானிடமும் (வெளி) கொடுத்துவிட்டு சாம்பலை கொண்டு சென்று நீரில் கலந்துவிடுவது எரியாது எஞ்சிய எலும்புகள் மண்ணோடு சேர்ந்துவிடும். 

இப்போது அழகுக்காகவும்  மாடர்ன் புது ஸ்டைல் என்று பல வித ஆடைகளை உடலோடு 
போர்த்திக்கொள்கிறோம் இவைகள் ஒரு தாக்கத்தை எமது உடலில் உண்டுபண்ணும். பல பல 
உள்ளாடைகளை கூடுதலாக பெண்கள் அணிந்து கொள்கிறார்கள் இவையெல்லாம்  இயற்கயில் இருந்து 
எம்மை கொஞ்சமாவது தள்ளிக்கொண்டுதான் இருக்கிறது.
காதில் மூக்கில் துவாரம் இட்டு ஒரு உலோகத்தை மாட்டி விடுகிறோம் இவை உடல் சக்தி ரீதியாக 
சில நிவாரணிகளை செய்கின்றன.  

அந்தவகையில் தற்போதைய வாழ்வு முறைமைக்கு ஏற்றால் போல் சிலவற்றை செய்வதில் 
தப்பு இல்லை. 
ஆண்களுக்கு சுன்னத்து செய்வது என்பது தனிப்பட்ட ரீதியாக எனக்கு சரி என்றே படுகிறது 
சுகாதார ரீதியாக இதில் நன்மை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
சிறு வயதில் செய்வதால் அவர்களின் உடன்பாடு இல்லாமல் பெற்ரொரின் முடிவாக செய்யப்படுவதால் 
அதில் சில குழப்பம் வருகிறது ...... இயற்கையாக வந்த உடல் பாகத்தை ஏன் இல்லாமல் செய்தீர்கள்? என்று பிள்ளைகள்  கேட்கலாம் என்ற குழப்பம்தான் அது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

உடலை பொறுத்தவரை இயற்கையோடு இருப்பதுவே சிறப்பு.

இருப்பினும் எம்மோடு செயற்கைகள் பலவற்றை கலந்துவிட்டோம் 
அதனால் பல விளைவுகள் பாதிப்புக்களை சந்திக்கிறோம்.
உதாரணமாக நாம் இப்போது வெறும் தரையில் வெறும் காலுடன் நடப்பது அரிது 
இதனால் எமது உடலில் ஸ்டாட்டிக் அளவு கூடுகிறது 
இந்தியாவில் பெண்கள் கால் சங்கிலி அணிவதால் அது நிவாரணியாக அமைகிறது 
புலம்பெயர்ந்த பெண்கள் யாரும் கால் சங்கிலி அணிவதில்லை.
இது ஒரு வகையான நெகடிவ் எனெர்ஜியை உடலில் வைத்திருக்கிறது.

வான் காற்று பூமி நீர் நெருப்பு (வெப்பம்) போன்ற பஞ்ச பூதங்கள் 
எமது உடலில் சக்தியை கொடுப்பது எடுப்பது காப்பது என்பதில் 
நிறைய தொடர்பு கொள்கின்றன ஆனால் நாம் செயற்கை முறைமையால் 
இவற்றில் இருந்து தள்ளிக்கொண்டு போகிறோம் அதனால் பல பக்க விளைவுகள் வருகின்றன. 
எமது உடல் பஞ்ச பூதங்களால் ஆனது.... அதனால்தான் இறந்த பின்பு சைவர்கள் உடலை அவற்றிடமே திருப்பி கொடுப்பது  தீயினால் எரித்தது காற்றிடமும் வானிடமும் (வெளி) கொடுத்துவிட்டு சாம்பலை கொண்டு சென்று நீரில் கலந்துவிடுவது எரியாது எஞ்சிய எலும்புகள் மண்ணோடு சேர்ந்துவிடும். 

இப்போது அழகுக்காகவும்  மாடர்ன் புது ஸ்டைல் என்று பல வித ஆடைகளை உடலோடு 
போர்த்திக்கொள்கிறோம் இவைகள் ஒரு தாக்கத்தை எமது உடலில் உண்டுபண்ணும். பல பல 
உள்ளாடைகளை கூடுதலாக பெண்கள் அணிந்து கொள்கிறார்கள் இவையெல்லாம்  இயற்கயில் இருந்து 
எம்மை கொஞ்சமாவது தள்ளிக்கொண்டுதான் இருக்கிறது.
காதில் மூக்கில் துவாரம் இட்டு ஒரு உலோகத்தை மாட்டி விடுகிறோம் இவை உடல் சக்தி ரீதியாக 
சில நிவாரணிகளை செய்கின்றன.  

அந்தவகையில் தற்போதைய வாழ்வு முறைமைக்கு ஏற்றால் போல் சிலவற்றை செய்வதில் 
தப்பு இல்லை. 
ஆண்களுக்கு சுன்னத்து செய்வது என்பது தனிப்பட்ட ரீதியாக எனக்கு சரி என்றே படுகிறது 
சுகாதார ரீதியாக இதில் நன்மை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
சிறு வயதில் செய்வதால் அவர்களின் உடன்பாடு இல்லாமல் பெற்ரொரின் முடிவாக செய்யப்படுவதால் 
அதில் சில குழப்பம் வருகிறது ...... இயற்கையாக வந்த உடல் பாகத்தை ஏன் இல்லாமல் செய்தீர்கள்? என்று பிள்ளைகள்  கேட்கலாம் என்ற குழப்பம்தான் அது. 

அருமையான விளக்கத்துக்கு நன்றி, மருதர்!

எனினும்.....ஆண் குறிகளின் அமைப்பில் ஒரு பெரிய இரகசியம் புதைந்திருக்கின்றது! அவற்றில் சிலவற்றை விஞ்ஞானிகள் அறிந்து வைத்திருக்கின்றார்கள்!

அதன் அமைப்பானது....ஒரு வாளியைப் போன்று....செயல் படுகின்றது!

ஒரு பெண்விலங்கை....பல ஆண் விலங்குகள் புணர்கின்ற போதிலும்....இறுதியாகப் புணர்கின்ற அல்லது மீண்டும்..மீண்டும்...புணரும் விலங்கின் விந்தே கருவாகின்றது!

முன்னர் புணர்ந்த விலங்குகளின் விந்துக்கள் ....வாளியைப் போன்ற அமைப்பால்....திரும்பவும்...வெளியே கொண்டு வரப்படுகின்றன என நம்பப் படுகின்றது! 

இதுவும் இயற்கையின் ஒரு தற்பாதுகாப்பு முறை தான்!

முன் பக்கத்தை வெட்டி விட்டால்.....வாளியானது.....ஓட்டை வாளியைப் போலத் தான் ...செயல் படும்!

இதற்காகத் தான்......பெண்களை.....முழுதாக மூடி வைக்கிறார்களோ.....தெரியாது!

தொடர்ந்தும் விவாதிப்ப்போம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

சார்!   குறுக்காலை முஸ்லீம் மதத்துக்கு மாறும்போது  ........ மர்ம உறுப்புகளில் வெட்டுக்கொத்துக்கள் இருக்குமா?😎

உங்களை கப்சர் பண்ணும் போது அதையும் கட் பண்ணித்தித்தான் கப்சர் பண்ணுவார்கள்😋 

Link to comment
Share on other sites

  • 1 month later...
On 5/6/2019 at 5:00 AM, Maruthankerny said:

இதில் 100% நன்மை உண்டு அதில் மாற்று கருத்து இல்லை.

இயற்கையாக உள்ள ஒன்றை அகற்றும் போது எப்பிடி அதுல 100% நன்மை என்று சொல்லலாம்?

இயற்கையாக அமைந்த ஒன்றை அனாவசியமா அகற்றக் கூடாது என நினைக்கிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2019 at 4:33 AM, Maruthankerny said:

அல்லாவுக்கான காணிக்கைகளை செய்யாது எப்படி முஸ்லிமாக முடியும்?
நம் நாட்டு முஸ்லீம் பெண்கள் அதிர்ஷ்டகாரிகள்  

இலங்கையில் ஒஸ்தா மாமி பற்றி கேள்விபடலயோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Gowin said:

இயற்கையாக உள்ள ஒன்றை அகற்றும் போது எப்பிடி அதுல 100% நன்மை என்று சொல்லலாம்?

இயற்கையாக அமைந்த ஒன்றை அனாவசியமா அகற்றக் கூடாது என நினைக்கிறன்

உங்கள் கேள்வி நியாயமானது போல இருக்கும் ... ஆனால் இல்லை.

இயற்கையாக என்றால் மனிதன் காட்டில்தான் இருக்க வேண்டும்.
இப்போ நாம் நாட்டுக்குள் வந்து செயற்கைகளை உருவாக்கி செயற்கையோடு 
வாழ்கிறோம்  ..... உங்கள் கருத்துப்படி  சவரம் செய்வது தவறு.
ஆண்கள் முகச்சவரம் செய்ய தொடங்கினார்கள் ....... இப்போ பாத்ரூமில் 
பெண்கள்தான் அதிக நேரம் செலவழித்து சவரம் செய்கிறார்கள். 
இயற்கையாக வளரும் முடியை அழிப்பது தவறு என்று யாரும் சொல்வதில்லையே?

காலில் பெண்கள் (இளம் பெண்கள்) உலோகத்தில் ஆனா கால் கொலுசை அணிவது 
பல நன்மைகளை கொடுக்கும். இப்போது எங்கும் மின் அலை இருக்கிறது 
எமது உடலில் அது ஏறிக்கொள்ளும் ... நாம் நிலத்தில் (Ground charge )இப்போ நேரடியாக கால் வைப்பது குறைவு.
ஆதலால் அந்த நெகடிவ் சார்ச்சை உடலில் இருந்து கொலுசு எடுத்துவிடும். அல்லது அப்ப அப்போ  ஏதாவது உலோகத்தை தொடும்போது சார்ச் அடித்து கொள்ளும். எமது மூளை மின்சார அலைகளின்(neurons)  பிரதியாகவே செயல்படுகிறது ... இந்த அலைகள் உடலில் இருந்து வெளியேற நாம் வெறும் காலுடன்  நிலத்தில் நடக்க வேண்டும் குளிர் நாட்டில் வாழ்பவர்கள் அப்படி நடக்க சாத்தியம் இல்லை என்பதால் ஒரு கால் கொலுசை அணிந்து கொள்ளலலாம். இது அவர்கள் உடல் ஒரு சாமந்தர உணர்வலையில் இருக்க உதவும். 

இதுக்கும் 5-7% வரையானவர்கள் எதிர்ப்பு சொல்கிறார்கள் 
தாம் இதனால் பாதிக்க பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்... அவரவர் உடல்வாகுக்கு அமைவாக அப்படி 
இருக்க சாத்தியமும் உண்டு. இன்னொரு தரப்பு ..... குழந்தைக்காளாக இருக்கும்போது செய்வது தவறு என்கிறார்கள்  வேண்டுமானால் வளர்ந்த பின்பு அவர்கள் முடிவு செய்யலாம் அதை எப்படி பெற்றோர் முடிவு செய்வது? என்று ஒரு வாதமும் உண்டு. பிறந்தவுடன் செய்வது இலகு  மற்றது அதை இயற்கற்கையாகவே பழகி  கொள்வார்கள்  வளர்ந்த பின்பு செய்வதால்தான் சிலருக்கு குழப்பம் வருகிறது என்று மற்ற தரப்பு சொல்கிறது. 

இதில் நன்மை உண்டா? இல்லையா? என்ற தோணிக்கான கருவுக்கே எனதுபதிலாக 100% நன்மை உண்டு என்று நான் எழுதுகிறேன் ...
இதில் தீமையாக எதையாவது நீங்கள் பார்க்கிறீர்களா? 
(இயற்கையானது என்பதை கடந்து) 

4 hours ago, ஏராளன் said:

இலங்கையில் ஒஸ்தா மாமி பற்றி கேள்விபடலயோ?!

இல்லையே 
யார் அவா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Maruthankerny said:

இல்லையே 
யார் அவா ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலும் துவங்கிடங்களா?
கேள்விப்படவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஏராளன் said:

 

ஒஸ்தா மாமி  பொய் சொல்கிறார் 
பாட்டி செய்த பூட்டி செய்தா என்று ...
டாக்டரின் பேட்டி இதற்கு ஆதாரம் 
 ஒஸ்தா இப்போ 10-20 வருடத்துக்குள் உருவாகி  மூர்க்க முஸ்லீம் 
மூடர்களால் உருவாக்கப்பட்டு இருக்கவே நிறைய சாத்தியம். 

முதலில் அவளுக்கு பிடிச்சு சிதைத்து தைத்துவிட வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

ஒஸ்தா மாமி  பொய் சொல்கிறார் 
பாட்டி செய்த பூட்டி செய்தா என்று ...
டாக்டரின் பேட்டி இதற்கு ஆதாரம் 
 ஒஸ்தா இப்போ 10-20 வருடத்துக்குள் உருவாகி  மூர்க்க முஸ்லீம் 
மூடர்களால் உருவாக்கப்பட்டு இருக்கவே நிறைய சாத்தியம். 

முதலில் அவளுக்கு பிடிச்சு சிதைத்து தைத்துவிட வேண்டும் 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
On 6/8/2019 at 10:15 PM, Maruthankerny said:

உங்கள் கருத்துப்படி  சவரம் செய்வது தவறு.
ஆண்கள் முகச்சவரம் செய்ய தொடங்கினார்கள் ....... இப்போ பாத்ரூமில் 
பெண்கள்தான் அதிக நேரம் செலவழித்து சவரம் செய்கிறார்கள். 
இயற்கையாக வளரும் முடியை அழிப்பது தவறு என்று யாரும் சொல்வதில்லையே?

உங்கட இந்த விவாதம் எனக்கு சரியா படலை!

ஏனென்டா, முடியோ நகமோ வெட்ட வெட்ட வளரக்கூடியவை! ஆனா சுன்னத்து செய்தா அவ்வளவு தான்.

எப்படியோ உங்க நீண்ட விளக்கத்துக்கு நன்றி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.