Jump to content

கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கள உறவுகளே உங்கள் அனைவருக்கும் மீள்வணக்கத்துடன் நொச்சி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நொச்சி.நீண்ட காலத்தின் பின் வந்திருக்கிறீர்கள்.என்னாச்சு இவ்வளவு நாளும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

கள உறவுகளே உங்கள் அனைவருக்கும் மீள்வணக்கத்துடன் நொச்சி. 

 

giphy.gif

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் நொச்சி ......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நொச்சியர்! எப்பிடி இருக்கிறியள்? இவ்வளவு நாளும் என்னப்பா நடந்தது?:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நொச்சி........!
மீண்டும் கண்டது மிக்க மகிழ்ச்சி....!
தொடர்ந்தும் இணைந்திருங்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

நொச்சியை... மிக நீண்ட நாட்களின் பின் காண்பதில் மகிழ்ச்சி. :)
இனிமேல்... காணாமல் போகக்  கூடாது. சரியா.... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நொச்சி அண்ணா! நீண்டகாலம் இந்தப்பக்கம் காணவில்லை.

உடல்நலம் எதுவும் பிரச்சினை இல்லைத்தானே?

இனி அடிக்கடி வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎5‎/‎2019 at 6:43 PM, ஈழப்பிரியன் said:

வணக்கம் நொச்சி.நீண்ட காலத்தின் பின் வந்திருக்கிறீர்கள்.என்னாச்சு இவ்வளவு நாளும்?

நன்றி ஈழப்பிரியன். விரலில் ஏற்பட்ட விபத்து. சற்று ஓய்வு.

On ‎5‎/‎5‎/‎2019 at 8:04 PM, Lara said:

வணக்கம், வாங்கோ.

வரவேற்றமைக்கு நன்றி லாறா.

On ‎5‎/‎5‎/‎2019 at 8:24 PM, ராசவன்னியன் said:

 

giphy.gif

 

வரவேற்றமைக்கு  நன்றி ராசவன்னியர். எப்போதும் ஏதாவது வித்தியசமாக..

On ‎5‎/‎5‎/‎2019 at 9:33 PM, nunavilan said:

வணக்கம் நொச்சி. எப்படி சுகங்கள்?

வரவேற்றமைக்கு  நன்றி நுணாவிலார் . நலமே உடையேன்.

On ‎5‎/‎6‎/‎2019 at 12:31 AM, குமாரசாமி said:

என்ன நொச்சியர்! எப்பிடி இருக்கிறியள்? இவ்வளவு நாளும் என்னப்பா நடந்தது?:grin:

வரவேற்றமைக்கு  நன்றி குமாரசாமியார். ஒரு நெருக்கமான உறவு  தலையிலே தடவி நலம் விசாரிக்கும்போது தோன்றும் உணர்வு . மீண்டும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎6‎/‎2019 at 1:15 AM, புங்கையூரன் said:

வணக்கம் நொச்சி........!
மீண்டும் கண்டது மிக்க மகிழ்ச்சி....!
தொடர்ந்தும் இணைந்திருங்கள்...!

வரவேற்றமைக்கு  நன்றி  புங்கையூரர்.இணைந்திருப்போம் . ஈழத்தமிழராய் இணைவோம்.

On ‎5‎/‎6‎/‎2019 at 1:39 AM, பெருமாள் said:

வணக்கம் வாருங்கள் நொச்சி.

வரவேற்றமைக்கு  நன்றி  வணக்கம் பெருமானே.

On ‎5‎/‎6‎/‎2019 at 4:47 AM, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

நொச்சியை... மிக நீண்ட நாட்களின் பின் காண்பதில் மகிழ்ச்சி. :)
இனிமேல்... காணாமல் போகக்  கூடாது. சரியா.... :grin:

வரவேற்றமைக்கு  நன்றி தமிழ்சிறீயர். உங்களையும்தான் .  அசத்தலாக ஏதாவது செய்யும் உங்கள் அன்புக்கட்டளைக் நன்றி. சரி.

On ‎5‎/‎6‎/‎2019 at 8:17 AM, கிருபன் said:

வணக்கம் நொச்சி அண்ணா! நீண்டகாலம் இந்தப்பக்கம் காணவில்லை.

உடல்நலம் எதுவும் பிரச்சினை இல்லைத்தானே?

இனி அடிக்கடி வாருங்கள்.

வரவேற்றமைக்கு  நன்றி கிருபன். உடல்நலம் நன்று. வருவேன். மீண்டும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்திலே யாழிணையத்துக்கும் நிர்வாகிகள்  பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கும் நன்றிகள்.

 மனிதரைத் தேடும் ஒரு அலகாகவும் யாழ் மிளிர்கிறது. முகமறியா உறவுகளை அகம் மலரச் செய்வதில் அளவற்ற  பணியாற்றும் உறவான யாழே வாழ்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2019 at 5:10 AM, nochchi said:

நன்றி ஈழப்பிரியன். விரலில் ஏற்பட்ட விபத்து. சற்று ஓய்வு.

எப்படி இப்ப எழுத முடிகிறது?நாளைக்கு வேறு யாருக்கும் இதே பிரச்சனை என்றால் சுலபமாக தீர்க்கலாம்.
முன்னர் போல எழுதுங்கள்.
இப்போது முழுமையாக குணமாகிவிட்டீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள்..💐

Link to comment
Share on other sites

Quellbild anzeigen

வாருங்கள் நொச்சி கூடிக்களிப்போம் குருவிகள்போல்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நொச்சியார்........!
மீண்டும் கண்டது மிக்க மகிழ்ச்சி....!
தொடர்ந்தும் இணைந்திருங்கள்...!

உடல்  நலத்தில் கவனம்   செலுத்துங்கள்

உதவி  என்று  வந்த போது  உடன் ஓடி வந்து  உதவும்  உங்களை  அடிக்கடி  நினைப்பதுண்டு

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் மீண்டும் வணக்கம். அகவை நிறைவு கலகலப்பாக நகரக் கொறோனாவும் கலைக்கிறது. என்றாலும் கள உறவுகள் அனைவரும் நலமாக இருக்க இயற்யன்னை துணைபுரியட்டும். 

On 7/24/2019 at 2:54 PM, Gowin said:

அன்பான வணக்கம்.

 

On 7/23/2019 at 5:05 PM, Muhilan said:

வணக்கம் நொச்சி

உங்கள் இருவருக்கும் வணக்கம். 

On 5/10/2019 at 3:11 PM, விசுகு said:

வணக்கம் நொச்சியார்........!
மீண்டும் கண்டது மிக்க மகிழ்ச்சி....!
தொடர்ந்தும் இணைந்திருங்கள்...!

உடல்  நலத்தில் கவனம்   செலுத்துங்கள்

உதவி  என்று  வந்த போது  உடன் ஓடி வந்து  உதவும்  உங்களை  அடிக்கடி  நினைப்பதுண்டு

உங்களைப்போன்ற கள உறவுகளை நான் எப்போதும் நினைப்பதுண்டு. களத்துக்கு வராதபோதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2019 at 5:18 PM, சுவைப்பிரியன் said:

வணக்கம் நொச்சி

வணக்கம் சுவைப்பிரியன் நலம்தானே.

On 5/9/2019 at 1:32 PM, ஈழப்பிரியன் said:

எப்படி இப்ப எழுத முடிகிறது?நாளைக்கு வேறு யாருக்கும் இதே பிரச்சனை என்றால் சுலபமாக தீர்க்கலாம்.
முன்னர் போல எழுதுங்கள்.
இப்போது முழுமையாக குணமாகிவிட்டீர்களா?

ஆம் . குணமாகிவிட்டேன்.Physical therapy( இயன்முறை மருத்துவம்)மூலம் குணப்படுத்தினார்கள். 

நன்றி. நீங்கள் நலம்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nochchi said:

வணக்கம் சுவைப்பிரியன் நலம்தானே.

ஆம் . குணமாகிவிட்டேன்.Physical therapy( இயன்முறை மருத்துவம்)மூலம் குணப்படுத்தினார்கள். 

நன்றி. நீங்கள் நலம்தானே.

நொச்சி ஜ‌யாவை மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி எங்க‌ளுட‌ன் இணைந்து இருங்க‌ள் /

நான் தான் குட்டிப்பைய‌ன்26
இப்ப‌ பைய‌ன்26 என்று பெய‌ரை மாத்தி விட்டேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

நொச்சி ஜ‌யாவை மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி எங்க‌ளுட‌ன் இணைந்து இருங்க‌ள் /

நான் தான் குட்டிப்பைய‌ன்26
இப்ப‌ பைய‌ன்26 என்று பெய‌ரை மாத்தி விட்டேன் 

நட்புடன் பையனுக்கு வணக்கம். 

கனவுமெய்ப்படும் காலமொன்று மலரும். எங்கள் காவற்தெய்வங்கள் வானிருந்து வாழ்த்தவர். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி  "பத்தினி தெய்வோ கண்ணகியை வணங்கி  உத்வேகம் கொள்ளும் இலங்கைத் தீவில்  யுத்தமென்ற ஒரு போர்வையை சாட்டாக்கி  கொத்துக் கொத்தாய் பாலியல் வல்லுறவு எத்தனை ?" "பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு  மண்டபம் அதிர சலங்கை உடைத்து  உண்மை நாட்டினாள் அன்று, இன்றோ   கண்ணீர் அபலையாக்கி வேடிக்கை பார்க்கிறார்கள் ?"  
    • எனது பார்வையில் - ஈரான் தாக்கும் என்பது கிட்டதட்ட ஈபி காரைநகர் அடித்தது போல் - நடக்க முதலே எல்லாரும் ஊகித்த விடயம். ஆகவே தாக்குதலுக்கு சரியாக ஒரு நாள் முதல் விலை கூடி local peak ஐ அடைந்தது. அதவாது தாக்குதல் நடக்கும் போது ஏலவே price factored-in நிலை. தாக்குதல் முடிந்ததும் profit taking ஆல் விலை கொஞ்சம் இறங்கியது. ஆனால் இஸ்ரேல் தாக்கலாம், சண்டை பெரிதாகலாம் என வாய்ப்பு இருந்த படியால் 84 இல் தரித்து நின்றது. அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை என்றதும் 82க்கு வந்து விட்டது. ஆனால், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளை தாக்கு முன் இருந்த நிலைக்கு வீழவில்லை. ஆகவே இன்னும் ஒரு சிறிய பதட்டநிலைக்காவது வாய்ப்புள்ளது என சந்தை கருதுவதாகப்படுகிறது எனக்கு. இது ஒரு டைமன்சன் பார்வை மட்டுமே. இன்னொரு வளமாக - அமெரிக்காவின் எண்ணைகுதங்கள் எல்லாம் நிரம்பு நிலைக்கு வந்துவிட்டதால் - கேள்வி குறைவதாகவும் தெரிகிறது. இதை விட வேறு ஒன்று அல்லது பல காரணிகள் எமக்கு தெரியாமல் விலையை தீர்மானிக்க கூடும்.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) RIYAN PARAG 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான்  த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
    • அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.