Jump to content

ஒலிபெருக்கி பயன்படுத்த தடை - பள்ளிவாசல்களுக்கு அவசர அறிவிப்பு!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிவாசல்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரமழான் நோன்பு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரி எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்துள்ளார்.

பள்ளிவாசல்களுக்கு வெளியில் கேட்கும் வகையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த கூடாது என சகல பள்ளிவாசல்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரமழான் நோன்பை நிறைவு செய்த பின்னர் இரவில் இடம்பெறும் மத நடவடிக்கைகளின் நேரத்தை குறைத்துக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது

https://newuthayan.com/story/15/பள்ளிவாசல்களுக்கு-அவசர-அ.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவிலும் இப்படியான சட்டம் வந்துள்ளதாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

அவுஸ்ரேலியாவிலும் இப்படியான சட்டம் வந்துள்ளதாமே

வெளி மானிலங்களைப் பற்றித் தெரியாது!

ஆனால் சிட்னியில்....இவர்களது பிரார்த்தனைச் சத்த்ங்களை ஒரு நாளும் கேட்டதில்லை!

ஒரு வேளை.....அல்லா.....தென் துருவத்துக்குக் கிட்டவா....இருக்கிறாரோ தெரியாது!

Link to comment
Share on other sites

On 5/7/2019 at 10:56 PM, பிழம்பு said:

பள்ளிவாசல்களுக்கு வெளியில் கேட்கும் வகையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த கூடாது என சகல பள்ளிவாசல்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீண்டகால சட்டவிரோத இரைச்சல்கள் ஓலங்கள் நிறுத்தப்பட்டுள்ளன!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

அவுஸ்ரேலியாவிலும் இப்படியான சட்டம் வந்துள்ளதாமே

பிரித்தானியவிலும் வெளில கேட்கக் கூடாது. சட்டம் அப்படி. சட்டத்தை அமுல்படுத்த அதிகாரிகள் திடமாக உள்ளனர்.

ஆனால் சொறீலங்காவில்.. முஸ்லீம் ஆளுநர்கள் தான் நாட்டை ஆள்பவர்கள் போல் செயற்படுகிறார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.