Jump to content

தடையையும் மீறி ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியை விரட்டி அடிப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இரெண்டு காணொலிகள் ஒன்று இது - இதைதான் நான் மேலே இன்னொரு பதிலில் விபரம் தெரியாக் காணொளி என்று சொல்லி இருந்தேன்.

மற்றயது (கள்ள உறவு) ஒரு தாடி வைத்த இளஞர் வத்தளையில் பிடிபட்டது.

அதுசரி இன்றைக்கு என்ன ஒரேஆள்-பல ஐடி காரரின் அட்டகாசம் அதிகமாய் இருக்கு. எல்லா குருவிகளும் ஒரு சேர கீச்சிடுகிது?

 

Link to comment
Share on other sites

  • Replies 141
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

 

எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!
 

original-3.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

பிரபாகரன் (விடுதலை புலிகள்) மட்டுமில்லை ...
தமிழை ஆண்ட அனைத்து மன்னர்கள் வரை தனிப்பட நான் வரலாறை 
வாசிக்கும்போது முடிவுகளை ஏற்கனவே தெரிந்துகொண்டு வாசித்தாலும் 
இறுதி பக்கங்களை நெருங்கும்போது வாசிப்பில் என்றாலும் ஐயோ இப்படி இருக்க கூடாது என்ற 
சின்ன எதிர்பார்ப்பும் நப்பாசையும் வந்துபோகும்.

இத்தனை தொடர் தோல்விகள் என்றாலும் நான் தமிழன் என்பதில் எனக்கு 
எப்போதுமே ஒரு பெருமை உண்டு.
முக்கிய காரணம் எந்த தமிழ் மன்னனும் (சைவ மதம் சார்ந்தோ என்னமோ) அறம் தவறியது இல்லை 
இன்னொரு இனத்தை வேடடையாடியது இல்லை.

முஸ்லிம்கள் விட்ட அதே தவறை நாமும் விடலாகாது 
இன்னொரு சிறுபான்மை இனத்தை எக்காரணம் கொண்டும் பழி  தீர்ப்பதிலும் 
தட்டி கொடுப்பதில் எப்போதும் பெருமை உண்டு.

சாதாரண மனித எண்ணம் சிந்தனைகளோடு கடைபிடித்தல் கடினம் 
நானே முஸ்லிம்தரப்பு பற்றி சாடி பல கருத்துக்களை இங்கே எழுதி இருக்கிறேன் 
விழிப்புஉணர்வு தேவை நாம் சுரண்ட படுகிறோம் என்ற உண்மை புரிய வேண்டும்.
ஆனால் அழிக்க வேண்டும் என்ற வன்மம் கூடாது.

 

மிகநியாயமான நிலைப்பாடு.

இங்கே திசை திருப்பவிரும்பவில்லை, ஆனால் தமிழ் மன்னர்கள், செய்த கொலைகள் அறப்பிழைகள் பற்றியும் ஒரு பட்டியல் தேவை என்றால் சொல்லவும்.

சங்கிகியன் மதம் மாறிய 600 தமிழ் கத்தோலிக்கரின் தலையை மன்னாரில் சீவியதில் இருந்து ஆரம்பிக்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

மிகநியாயமான நிலைப்பாடு.

இங்கே திசை திருப்பவிரும்பவில்லை, ஆனால் தமிழ் மன்னர்கள், செய்த கொலைகள் அறப்பிழைகள் பற்றியும் ஒரு பட்டியல் தேவை என்றால் சொல்லவும்.

சங்கிகியன் மதம் மாறிய 600 தமிழ் கத்தோலிக்கரின் தலையை மன்னாரில் சீவியதில் இருந்து ஆரம்பிக்கலாம்.

 

ராஜேந்திர சோழன் மக்களை அடிமையாக்கியே தஞ்சை பெரியார் கோவிலை கட்டினான் 
இதில் பெருமை என்ன இருக்கிறது? என்று வினவுவோர்களும் உண்டு 

நாம் இன்று ராஜேந்திர சோழனை காட்டிலும் 1000 வருடம் வளர்ந்து நாகரீகம் அடைந்த  மனிதர்கள் 
இன்றும் அதைவிட கொடூரம் ஈழம் பாலஸ்தீனம்  சிரியா ஜெமனில் எம் கண் முன்னே தொடர்கிறது.

எபிக்ஸ் & மோரல் ரீதியாக நீங்கள் தர்க்கம் செய்துகொள்ளலாம் 
அப்போதைய கால சூழ்நிலைகளை கருத்தில் எடுக்காது கொலையை மட்டுமே எடுப்பதில் 
அர்த்தம் இல்லை. சங்கிலியன் அவர்களை துரோகியாகவே பழி  தீர்த்தான் அந்த கால சூழலில் அது பச்சை துரோகமும் என்பதே எனது நிலைப்பாடும். 

புலிகள் யாழில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியதை தவறு என்று நான் ஒருபோதும் 
எங்கும் ஒத்துக்கொள்ள மாட்டேன் மன ரீதியாக வருத்தம் அடைகிறேன். அன்று கூட ஒரு முஸ்லீம் தாய் 
அழுததை பார்க்க எனக்கும் அழுகை வர நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடடேன் என்று ஏற்கனவே முன்பு ஒருமுறை உங்களுக்கு எழுதி இருக்கிறேன். காரணம் அன்றைய சூழ்நிலையை புலிகள் பலத்தை 
காத்திருந்த ஆபத்தை நேரில் பார்த்தவன் நான் ... தீவில் இறந்த 49 போராளிகளில் கூடுதலானவர்கள்  ரவைகள்  முடிந்த பின்பு சயனைட் அருந்தி இறந்துதான் அதிகம்... எட்டி தொடும் தூரத்தில் கூட சென்று ஏற்றிவர முடியாது  மறு  கரையில் நின்று தவித்த புலிகளை நான் எனது கண்ணால் பார்த்தவன். முஸ்லிம்கள் தொடர்ந்தும் அங்கு இருந்து இருந்தால்  மக்களிடம் அடிவாங்கி இருப்பார்கள் ... அந்த பழி புலிகளை சேர்ந்து இருக்கும்  என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. 

குமுதினி படகில் சிங்கள காடையர்கள் வெட்டியபோது 
ஆத்திரத்தில் புலேந்தி அம்மான் வெலிஓயா பகுதியில் ஒரு சிங்கள கிராமத்தில் 
பொதுமக்களை பழி தீர்த்தார்கள். புலிகள் அதில்  ஈடுபட்ட எல்லோர்க்கும் பனிஸ்மான் கொடுத்தார்கள் 
புலேந்தி அம்மான் திருமலை தளபதி பதவியை பறித்து சஞ்சேயை தளபதி ஆக்கினார்கள். எனக்கும் உங்களுக்கும்தான்   புலேந்தி அம்மான்  வெளியில் இருப்பவனுக்கு  புலிகள் தான். 
இப்படி தவறுகளும் பட்டியலும் உண்டு ...... 
ஆனால் திட்டம் போட்டு வேட்டை ஆடியது இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

1. மனோ கணேசன் ஒன்றும் கூ முட்டை அரசியல்வாதி இல்லை. மிகத் தெளிவாக, ஹிஜாப் அணிந்து போனது சட்டவிரோதம் இல்லை என்றும், அப்படித் செல்வோரை தடுப்பதே சட்டவிரோதம் என்றும் கூறியுள்ளார்.

2. மனோ சொல்லும்வரை, ஆசிரியர்கள் உடற்சோதனைக்கு உட்பட மறுத்தது நமக்கு யாருக்குமே தெரியாது. ஆகவே இப்போ அதைப் பிடித்து தொங்கியபடி, நான் அப்பவே சொன்னேன் என்பது அரிவரிப் பிள்ளையள் சொல்லுமாப் போல இருக்கு. ஆசிரியர்கள் உடற் சோதனைக்கு மறுத்தது பிழை, ஆனால் பெற்றார்கள் அதைதான் வலியுறுத்தி கேட்டிருக்க வேண்டும், இல்லாமல் ஹிஜாபோடு வராதே என்று, கத்தி கூப்பாடு போட்டு அவர்கள் செய்தது காடைத்தனமே.

3. இதில் சம்பந்த பட்ட எந்த தரப்புமே ஆசிரியர்கள் முகத்தை, மூடும் நிகாப், புர்கா அணிந்து வந்தாதாக இன்னும் கூட சொல்லவில்லை. ஆகவே “தடை செய்யப்பட்ட” ஆடையில் ஆசிரியர்கள் வந்தார்கள் என்பது, பதிவை இட்டவரின் விளக்கமின்மையால் விழைந்தது என்பதும், அதையே இன்னும் சில கருதாளர்கள் பிடித்து தொங்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது.

4. இலங்கையில் 48 க்கு பின் அரசியல் செய்த, ஆயுத போரட்டம் நடத்திய எந்த தலைவரையும் விட மேல்வீட்டில் சரக்குக் கூடிய ஆள் மனோ. இந்த விசயத்தை, சுமூகமாக தீர்ப்பார் என்பதில் ஐயமில்லை.

அதாவது, ஆசிரியர்கள் முன்னர் போல ஹிஜாப் அணிந்து பணிக்கு திரும்புவர். பிள்ளைகளின் படிப்பும் பாழாகாது. 

தொடக்கம் முதல் ஜஸ்டினும் நானும் வலியுருத்தியது இதையே.

 

காணும் அரைச்சது அந்த பெற்றோருக்கு தங்கட பிள்ளைகள் மேல் இல்லாத அக்கறையா உங்களுக்கு?...மனோ அவர்கள் அந்த பெற்றோருக்கு ஆதரவாய் கதைத்ததையும் வசதியாய் மறைத்து விடுகிறீர்கள்...நான் சொல்ல வந்தது இது தான்  அவர்கள் தங்கட இட  மாற்றத்திற்காகவோ அல்லது தங்கட தேவைக்காகவோ நாடகம் ஆடுகிறார்கள் என்றேன்...அது தான் நடந்தது 

வரும் கிழமை அனைத்து ஆசிரியர்களும்  பொதுவான உடை உடுத்துவது சம்மந்தமாய் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப் போறார்கள்...பொறுப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிச்சதுகள் படிக்காததுகள் எல்லாம் இங்கால(வெளிநாடு)வந்தால் இப்படித்தான் மற்ற இனத்திடம் கை ஏந்த வேண்டி வரும்.நான் உட்ப்பட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

பிரபாகரன் (விடுதலை புலிகள்) மட்டுமில்லை ...
தமிழை ஆண்ட அனைத்து மன்னர்கள் வரை தனிப்பட நான் வரலாறை 
வாசிக்கும்போது முடிவுகளை ஏற்கனவே தெரிந்துகொண்டு வாசித்தாலும் 
இறுதி பக்கங்களை நெருங்கும்போது வாசிப்பில் என்றாலும் ஐயோ இப்படி இருக்க கூடாது என்ற 
சின்ன எதிர்பார்ப்பும் நப்பாசையும் வந்துபோகும்.

இத்தனை தொடர் தோல்விகள் என்றாலும் நான் தமிழன் என்பதில் எனக்கு 
எப்போதுமே ஒரு பெருமை உண்டு.
முக்கிய காரணம் எந்த தமிழ் மன்னனும் (சைவ மதம் சார்ந்தோ என்னமோ) அறம் தவறியது இல்லை 
இன்னொரு இனத்தை வேடடையாடியது இல்லை.

முஸ்லிம்கள் விட்ட அதே தவறை நாமும் விடலாகாது 
இன்னொரு சிறுபான்மை இனத்தை எக்காரணம் கொண்டும் பழி  தீர்ப்பதிலும் 
தட்டி கொடுப்பதில் எப்போதும் பெருமை உண்டு.

சாதாரண மனித எண்ணம் சிந்தனைகளோடு கடைபிடித்தல் கடினம் 
நானே முஸ்லிம்தரப்பு பற்றி சாடி பல கருத்துக்களை இங்கே எழுதி இருக்கிறேன் 
விழிப்புஉணர்வு தேவை நாம் சுரண்ட படுகிறோம் என்ற உண்மை புரிய வேண்டும்.
ஆனால் அழிக்க வேண்டும் என்ற வன்மம் கூடாது.

 

மிக மோசமான எதிர்விளைவுகளுக்கு ஆளாகுன்றவர்கள், பாமரர்கள், அன்றாடம் காச்சிகள். யாழ்ப்பாணத்தில் கூட அவர்களது நடைபாதை வியாபாரத்தினை பாதுகாப்பின் பேரில் தடை செய்து விட்டார்கள்.

முடிந்தவரை அடித்தட்டு முஸ்லிம் மக்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

இந்த ஆரவாரங்கள் அடங்கும் போது, முஸ்லீம் மக்களும், தமிழ்பேசும் மக்களாக இணைவதே பாதுகாப்பு என உணர்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Nathamuni said:

மிக மோசமான எதிர்விளைவுகளுக்கு ஆளாகுன்றவர்கள், பாமரர்கள், அன்றாடம் காச்சிகள். யாழ்ப்பாணத்தில் கூட அவர்களது நடைபாதை வியாபாரத்தினை பாதுகாப்பின் பேரில் தடை செய்து விட்டார்கள்.

முடிந்தவரை அடித்தட்டு முஸ்லிம் மக்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

இந்த ஆரவாரங்கள் அடங்கும் போது, முஸ்லீம் மக்களும், தமிழ்பேசும் மக்களாக இணைவதே பாதுகாப்பு என உணர்வார்கள்.

அவர்கள் அடாவடித்தனம் மிகுந்தவர்கள் 
இன்னும் சொல்ல போனால் எமது நலிந்தவர்கள் பலவீனமானவர்கள் 
கிடைத்தால் கொலைகூட செய்வார்கள் .... செய்தவர்கள் இல்லை 
வீரமுனை எமக்கு  ஒரு சினிமா அத்திப்பட்டி மாதிரி எனது நெஞ்சில் ஆறாத வடுவாக இன்றும் உண்டு.
நாமும் அதே தவறை விட கூடாது என்பதுதான் எனது நிலைப்பாடு 
முஸ்லிம்கள் என்ற பொது அடிப்படை கருத்துக்கள் தவறு என்று எண்ணுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது காணொளியில் தோன்றும்.. இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தில் ஊறின ஆசிரியை.. அணிந்திருக்கும் ஆடை உடலை மூடிய கறுப்பு அங்கியும்.. மற்றும் தலையில் முகத்தை மறைக்கும் அங்கியை அணிந்து பின்புறம் விட்டுள்ளார்.

இரண்டாவது கணொளியில் தோன்றுபவர்... அப்படியல்ல. அவர் அபாயா அணிந்திருக்கிறார்.

ஆக.. இது ஒருவர் சம்பந்தட்டதா..அப்படியாயின் முன்னர்... தலையில் இருந்த கறுத்தப் போர்வைக்கு என்னானது..??! எனவே இவர்களின் நடவடிக்கையில் வேறு நோக்கம் இருந்துள்ளது என்பதை.. பெற்றோர் சந்தேகித்திருப்பதும்..தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்டு இவர்களை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உடையோடு.. வரக் கோருவது முழுக்க முழுக்க நியாயமானதே. 🙄🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

அவர்கள் அடாவடித்தனம் மிகுந்தவர்கள் 
இன்னும் சொல்ல போனால் எமது நலிந்தவர்கள் பலவீனமானவர்கள் 
கிடைத்தால் கொலைகூட செய்வார்கள் .... செய்தவர்கள் இல்லை 
வீரமுனை எமக்கு  ஒரு சினிமா அத்திப்பட்டி மாதிரி எனது நெஞ்சில் ஆறாத வடுவாக இன்றும் உண்டு.
நாமும் அதே தவறை விட கூடாது என்பதுதான் எனது நிலைப்பாடு 
முஸ்லிம்கள் என்ற பொது அடிப்படை கருத்துக்கள் தவறு என்று எண்ணுகிறேன். 

 

1 hour ago, Nathamuni said:

மிக மோசமான எதிர்விளைவுகளுக்கு ஆளாகுன்றவர்கள், பாமரர்கள், அன்றாடம் காச்சிகள். யாழ்ப்பாணத்தில் கூட அவர்களது நடைபாதை வியாபாரத்தினை பாதுகாப்பின் பேரில் தடை செய்து விட்டார்கள்.

முடிந்தவரை அடித்தட்டு முஸ்லிம் மக்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

இந்த ஆரவாரங்கள் அடங்கும் போது, முஸ்லீம் மக்களும், தமிழ்பேசும் மக்களாக இணைவதே பாதுகாப்பு என உணர்வார்கள்.

நாமு,

முஸ்லீம்களுக்காக குரல் கொடுக்கும் நிலையில் நாம் இல்லை. யாரோ குண்டுவைக்க, யாழ் பல்கலை சிற்றுண்டி சாலைகாரரை கைது செய்யும் நிலையில்தான் நாம் இபோதும் இருக்கிறோம்.

சும்மா நாமும் ரெளடிதான் என்பதை போல பேரினவாதத்தின் ஏவல் நாய்கள் போல் செயற்படவேண்டாமே என்பதுதான் என் நிலைப்பாடு.

இன்று கூட சுமண தேரோவுடன் சேர்ந்து மட்டில் சில இந்து குருமாரும் சிவில் பிரமுகர்களும் அடாத்து பண்ணுகிறார்கள்.

இதில் ரதி அக்காவின் அண்ணர் போன்ற அற்ப பிராணிகள் வேறு, சந்தர்பம் தேடித் திரியும் நரிகள் போல ஊளையிட்டுத் திரிகிறன.

யாரிந்த சுமணே? புலி இருக்கும் வரை மூச்சு காட்டாமல் இருந்து விட்டு, 09 க்கு பின், பிள்ளையாரடியில் புத்தர் சிலை வைக்க வெளிகிட்ட ஆள். ஒரு கிரேட் 1 தமிழ் இன விரோதி. இப்போ இவரின் தலைமையில் நாம் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை என்று சுத்த பைத்தியக்காரத்தனம் பண்ணுகிறோம்.

அரிய நேந்திரன் எனும் ஒரு கூமுட்டை எம் பி, தமிழ் பகுதியில் முன்பு செய்தது போல் இப்போ முஸ்லீம் பகுதியில் ஆமி அடாவடி செய்வதில்லை என்று கொம்பிளைண்ட் பண்ணுறார்! இது என்ன மாதிரியான மனநிலை?

இந்த பைத்தியகாரத் தனங்களை விட்டு விட்டு, நமக்குரிய கண்ணியத்துடன் சும்மா இருங்கள் என்பது என் நிலைப்பாடு.

தவிர தமிழ் பேசும் சமூகமாக ஒன்றாக சேர்வதெல்லாம் நடவாத காரியம். 

அவர்களுக்கு நியாயமானதை (இன்றை நிலைப்படி) அவர்களுக்கு கொடுத்து, பிரிந்து ஆனால் சமாந்தரமாக வாழ்வதே, எம் எதிர்கால இருப்புக்கும் அவர்களின் எதிர்கால இருப்புக்கும் நல்லது.

ரதி அக்கா,

மட்டில் 90 களின் இறுதியில் நடந்த வெசாக் குண்டு வெடிப்பு நியாபகம் இருக்கும். இப்படி பல உயிராபத்துகளுக்கு மத்தியிலும் நாம் சாதாரண வாழ்வு வாழ்ந்தவர்கள்தான்.  முந்தி ஆமி மல்டி பெரல் அடிக்கேக்க ஏன் போய் முறையிடேல? முறையிட்டா, முறையிட போன ஆள், பற்பொடி கேம்பில, பொடியாப் போயிருக்கும் எண்ட பயம். இப்ப சோனகனுக்கு ஆப்படிக்கிரெண்டா எல்லாரும் வீரர். இந்த பிள்ளையளுக்கு பாதுகாப்பு இல்ல எண்டதெல்லாம் சும்மா பம்மாத்துக் கதை.

மருதர்,

நாம் முன்பே கதைத்ததுதான். தக்காளி சோஸ். ரத்தம் மேட்டர். எம் சார்பினர் செய்யும் போது அதற்கு ஒரு நியாயம் எமக்கு இயல்பாகவே எழும். எமக்கு சம்பந்தமற்றோர் செய்யின் எழாது.

One man’s freedom fighter is another’s terrorist.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

பாதுகாப்பு நெருக்கடி நேரத்திலும் இந்த முஸ்லீம் ஆசிரியைகள் இடமாற்றம் வேண்டி சுயநலப் போக்கோடு போடும் இஸ்லாமிய மதவெறி வேடம் தான் ஏனோ?! பெற்றோருக்கு பிள்ளைகளின் பாதுகாப்பே முக்கியம்.

48 minutes ago, nunavilan said:

 

 

 

காணொளிகளைக் காண்க. 

முதலாவது காணொளியில் குறித்த ஆசிரியை அதன் 1.36 நிமிடத்தில் இருந்து தோன்றுகிறார்.

இரண்டாவது காணொளியில் கிட்டத்தட்ட முழுக் காணொளியிலும் இன்னொரு வடிவில்.. ஆசிரியை தோன்றுகிறார். 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

😂😂😂 இந்த சிதம்பர ரகசியம் என்று ஒரு விசயம் கேள்வி பட்டிருப்பியள். சிதம்பரத்துக்கு போனா, ரகசியத்த காட்டுறம் எண்டு பிராமணியள் கூட்டிப்போய், ஒரு திரையை விலக்கி, காட்டிவிட்டு, ரகசியம் தெரிஞ்சிதா எண்டு கேப்பினம். 

இல்லை எண்டு சொன்னா நீ துஸ்டாத்மா உனக்கு தெரியாது என்பீனம். ஓமெண்டா நீ புண்ணியாத்மா, என்ன தெரிஞ்சதெண்டு யாருக்கும் சொல்லாதே இது தெய்வ ரகசியம் என்பீனம் 😂

இது போலத்தான் காணொளி 1 இன் மேலெ தரப்பட்டுள்ள screen shot உம். 

உங்களுக்கு, முகத்தை மூடிய, நிகாப் அல்லது புர்கா அணிந்த பெண் தெரிந்தால் - நீங்கள் அக்மார்க தமிழ் தேசியவாதி. 

உங்களுக்கு புர்காவா, நிகாப்பா, அல்லது ஹிஜாபா என்று சொல்ல முடியாத ஒரு மங்கல் உருவத்தின் பின்புறம் தோன்றினால்- நீங்கள் ஒரு இனத்துரோகி, நடுநிலைவாதி, சோனகனுக்கு வக்காளத்து வாங்குபவர், ரோ, மலையாளி, பாகிஸ்தான் உளவாளி etc, etc 😂

பிகு: அதிகம் சத்தம் போட்டு சிரிச்சிட்டன் போல, டியூப்ல முழுசனமும் வித்தியாசமாய் பார்க்குது என்னை:

பிகு2: கறுப்பு உடைக்கு பிரவுண் handbag மேட்சிங்கே சரியில்லை😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

 

One man’s freedom fighter is another’s terrorist.     

இது தவறான கருத்து 
நாம் ஒன்றும் அவர்கள் வீட்டுக்குள் இடம் கேட்கவில்லை 
எங்கள் வீட்டில் எங்களை நிம்மதியாக விடும்படிதான் கேட்க்கிறோம்.

அவர்கள்தான் ஆக்கிரமிப்பு அடாவடித்தனம் செய்வது. 

Link to comment
Share on other sites

On 5/11/2019 at 7:09 AM, goshan_che said:

 நாம் விரும்பியோ விரும்பாமலோ மிக விரைவில் முஸ்லீம்கள்தான் இலங்கையில் 2வது இனம். இப்பவே ஆகிவிட்டதாயும், சென்சஸ்சை வேண்டும் என்றே manipulate பண்ணி வைதுள்லதாயும் வேறு பேசிக்கிறார்கள்.

இதற்கான விடை எனக்குத் தெரியும் என்று நான் சொல்லலை. ஆனால் தமிழ் பேசும் தரப்பு என முஸ்லீம்களை எமக்கு கீழ் வகைபடுத்தும் ஒரு தீர்வு இனிமேல் சாத்தியமில்லை. பார்க்கலாம்.

இதற்கான தீர்வு தமிழ் மக்களும் முஸ்லிம்கள் போல இனப்பெருக்கம் செய்வதுதான். போர் காரணமாக எங்கள் மக்கள் தொகை குறைந்து விட்டது. ஆண்கள் காணது. பல தார திருமணங்கள் சட்டபூர்வமானதாக வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தலைப்பில் இருவர் தாங்கள் நேரில் நின்று காட்சிகளைக் கண்ட கணக்கா கதையளந்து திரிகிறார்கள். தாங்கள் பலதுறை வித்துவக் குஞ்சுகள் என்ற காட்சிப்படுத்தலுக்கு முக்கி முக்கி எழுதித் திரிகிறார்கள். இவர்களின் வெற்று வேட்டுக்களை யாழ் களம் நன்கு அறியும்.

இப்போ.. அவர்களின் கதையை எல்லோருமே நிராகரித்துவிட்ட நிலையில்.. தாங்களா எதை எதையோ கற்பனை செய்து புலம்பிக் கொண்டு கிடக்கிறார்கள். அவர்களுக்கு இது பொழுதுபோக்கு. இவர்களுக்கு பதில் எழுதிக் கொண்டிருப்பது வீண் வேலை. 

ஆனால்.. நாட்டில் இஸ்லாமிய மத அடிப்படைப் பயங்கரவாதிகளாலும்.. அதற்கு துணை போகும் இஸ்லாமிய மத கடும்போக்காளர்களாலும்.. தமிழ் மக்களுக்கு உள்ள அச்சுறுத்தல் மற்றும் மொத்த இலங்கைக்கும் உள்ள அச்சுறுத்தல் சார்ந்து நாடே ஸ்தபிதம் அடைந்து.. கொஞ்சம் கொஞ்சமா இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில்..

இந்த முஸ்லீம் மத அடிப்படைவாத பயங்கரவாதிகளின் திணிப்பில் புகுத்தப்பட்ட அடையாளங்களை நேரம் காலம் தெரியாமல்.. காவிக் கொண்டு.. தமது சுயநலத்தை முன்னுறுத்தி செயற்படும்.. கஸ்டப் பிரதேசத்துக்கு தெரிவான இந்த முஸ்லிம் ஆசிரியைகள்.. உடனடி இடமாற்றம் வேண்டி.. போடும் தில்லுமுல்லுகள்.. பொது மக்களின்.. பள்ளிப் பிள்ளைகளின் பாதுகாப்போடு விளையாடும் செயல் என்பதால்..

இந்த ஆசிரியைகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு.. இவர்களுக்கு தகுதியற்ற நிலையிலும் உடனடி இடமாற்றம் வழங்கி செயற்பட்ட முஸ்லிம் மத அடிப்படை அரசியல்வாதிகளுக்கும் எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவது கட்டாயம் ஆகும்.

மேலே இந்த முஸ்லிம் பெண்களின் தில்லுமுல்லை எடுத்துக்காட்டும் படங்களுக்கான காணொளிக் காட்சிகள் தோன்றும்.. காலங்கள் வெளியிடப்பட்டே உள்ளன. பார்வைக் குறைபாடுள்ளவர்கள்.. அதில் ஓரளவு தெளிவாகக் காட்சிகளை காணலாம். 

வெளியிடப்பட்ட காணொளியின் தரத்துக்கு ஏற்பதான் படங்களை உருவாக்க முடியும். பலருக்கு இது விளங்கி இருக்கும். சில விளக்கம் கெட்டவர்களுக்கு விளக்கியும் பிரயோசனம் இல்லை.

......................

இந்த நிகழ்வுகள் எனியும் நிகழாமல் இருக்க.. சொறீலங்கா நாட்டில் தேசிய அளவில் பாடசாலைப் பிள்ளைகளுக்கு உள்ளது போன்று.. ஆசிரியர்.. ஆசிரியர்களுக்கு உடைக்கட்டுப்பாடு விதிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அரச வேலைத் தலங்களிலும் இதனை அமுலாக்க முனையலாம். 

பொறுத்திருந்து பார்ப்போம்.. இன நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் என்ன செய்யப் போகிறார் என்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

😂😂😂 இந்த சிதம்பர ரகசியம் என்று ஒரு விசயம் கேள்வி பட்டிருப்பியள். சிதம்பரத்துக்கு போனா, ரகசியத்த காட்டுறம் எண்டு பிராமணியள் கூட்டிப்போய், ஒரு திரையை விலக்கி, காட்டிவிட்டு, ரகசியம் தெரிஞ்சிதா எண்டு கேப்பினம். 

இல்லை எண்டு சொன்னா நீ துஸ்டாத்மா உனக்கு தெரியாது என்பீனம். ஓமெண்டா நீ புண்ணியாத்மா, என்ன தெரிஞ்சதெண்டு யாருக்கும் சொல்லாதே இது தெய்வ ரகசியம் என்பீனம் 😂

இது போலத்தான் காணொளி 1 இன் மேலெ தரப்பட்டுள்ள screen shot உம். 

உங்களுக்கு, முகத்தை மூடிய, நிகாப் அல்லது புர்கா அணிந்த பெண் தெரிந்தால் - நீங்கள் அக்மார்க தமிழ் தேசியவாதி. 

உங்களுக்கு புர்காவா, நிகாப்பா, அல்லது ஹிஜாபா என்று சொல்ல முடியாத ஒரு மங்கல் உருவத்தின் பின்புறம் தோன்றினால்- நீங்கள் ஒரு இனத்துரோகி, நடுநிலைவாதி, சோனகனுக்கு வக்காளத்து வாங்குபவர், ரோ, மலையாளி, பாகிஸ்தான் உளவாளி etc, etc 😂

பிகு: அதிகம் சத்தம் போட்டு சிரிச்சிட்டன் போல, டியூப்ல முழுசனமும் வித்தியாசமாய் பார்க்குது என்னை:

பிகு2: கறுப்பு உடைக்கு பிரவுண் handbag மேட்சிங்கே சரியில்லை😂

ஒரு சிறு திருத்தம்:

உங்களுக்கு முகத்தை மூடும் புர்கா/நிகாப் தெரிகிறதா? சபாஸ் உங்கள் கண்பார்வை சூப்பராக இருக்கிறது. உங்கள் விளங்குதிறனும் அபாரம்.

உங்களுக்கு புர்காவா, நிகாப்பா, அல்லது ஹிஜாபா என்று சொல்ல முடியாத ஒரு மங்கல் உருவத்தின் பின்புறம் தெரிகிறதா?

அடப்பாவமே சீக்கிரம் ஒரு கண்வைத்தியரை பாக்கவும்( பல்வைத்தியரை அல்ல). ஏன் இப்படி விளக்கம் கெட்டவர்களா இருக்கிரீர்கள் 😂

# emperor’s clothes.

# அம்மண மகாராஜாவின் அதிசய உடை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஒப்பீடும் இல்லை.. ஒரு பொது அறிவும் இல்லை.. பார்வையிலும் கோளாறு போலும்.

படத்தில் உள்ள காட்சியில்.. கறுப்பு உடையில் தோன்றும் ஆசிரியையின் முன் பக்கமே போடப்பட்டுள்ளது. அதனை ஒப்பிட்டு பார்க்க முதலாவது காணொளியில் இந்தக் காட்சி தோன்றக் கூடிய கால அளவும் போடப்பட்டுள்ளது.

குறைந்த பட்ச ஒப்பீட்டு அறிவு கூட இன்றி.. சிலர் இங்கு தங்களை தாங்களே வித்துவக் குஞ்சுகள் என்ற தோறணையில்.. தங்களின் புலம்பல் வாதங்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தோறணையில் எழுதுவது தெரிகிறது.

இதற்கு யாழ் களம் இடமளிப்பதில்லை. மிக விரைவில் இவர்கள் மீண்டும்.. கருத்தாடற் பண்பற்றவர்கள் என்ற பெயரோடு.. காணாமல் போகும் நிலை தான். திருந்தவே மாட்டார்கள் போலும்.  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் அப்பதானே ஆளில்லாத கடைல ஈசியா டீ ஆத்தலாம் 😂

வர வர கருத்தாடல் பண்பை பற்றி யார் பேசுறதெண்ட விவஸ்தையே இல்லாமல் போச்சு.

# சாத்தான் ஓதும் வேதம்.

பிகு: இந்த வாட்சப்பில வருமே, உங்களுக்கு நீலம் தெரியுதா பச்சை தெரியுதா எண்டு படங்கள், அதமாரி, உங்களுக்கு தெரிவது?

1. ஒரு பெண்ணின் முன் பக்கம்

2. பின் பக்கம்

3. ஒரு மண்ணும் தெரில

எண்டு சாய்ஸ் கொடுத்து இந்த படத்தை பகிர்ந்தால் செம வைரல் ஆகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மாயிருங்கப்பா ...நமக்கு நாமே மருத்துவம் பார்க்கத்தான் லாயக்கு , சுய பரிசோதனை நல்லது தான் 
ஆனால் அது ஒரு அளவுக்கு மேல் போனால் அதற்க்கு பெயர் முற்றிய மன நோய் , சிங்களவன் அவனுக்குரிய வகையில் கனகச்சிதமாக போட தொடங்கிட்டான் , என்ன அவன் தெளிவானவன் சிறுக சிறுக அரித்து அடியையே காலி செய்யும் சூட்சுமம் தெரிந்தவன் நாம் அதில் படு வீக்  , நாம் இப்போது வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும்.. என்ன எங்கட அரசியல்வாதிகள் கோமாவிலிருந்து எழும்பி இசுலாமிய சகோதரன் என்று கூத்தடித்து வீதியால் போன சனியனை இழுத்து வேட்டிக்குள் விடாதவரை ஓகே. முடிந்தவரை எம்மை இஸ்லாமியர்களிடம் இருந்து அந்நியப்படுத்திக்காட்ட முயற்சிப்போம், இது அவர்களது பிரச்சினை நமக்கு அவசியமற்றது, அதிகளவில் எமக்கிடையே  நடுநிலை நக்ஸ்கள் பெருகிவிட்டதும் எமக்கு சாபக்கேடுதான். ஒரு காத்தான்குடி பள்ளிவாசலை வைத்துக்கொண்டு எத்தனை வருடமாக அரசியல் செய்கிறார்கள் 
எப்படியெல்லாம் செய்கிறார்கள், உலகம் முழுவதும் நடந்த தீவிரவாத தாக்குதல்களை ஆதரித்த இலங்கை முஸ்லிம்கள் தமக்கென்றதும் கணப்பொழுதில் எப்படி  தலைகீழாக ****** ***** அரசியல் செய்கிறார்கள் இவையெல்லாம் நாம் அவர்களிடம் இருந்து கற்க வேண்டியவை, நமது அரசியவாதிகள் அவர்களது அரசியல்வாதிகளின்  மூச்சா குடித்தேனும் அறிவை வளர்க்க வேண்டும்     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்தைய கணத்தை எடுத்துக் கொண்டால் , நாமெல்லோரும் கற்பனைக்கெட்டாத ஒரு வேகத்தில் எமது சொந்த கருத்துளையில், ஒன்றில் ஒடுங்கியோ அல்லது விரிந்து கொண்டோ இருக்கிறோம் ( ஒருவருக்கும் தெரியாது) ।   இந்த கரும்துளை இன்னொரு பெரிய (?) கருந்துளை தொகுதியின் ஒரு அங்கமாக இருக்கக் கூடும் (  ஒருவருக்கும் தெரியாது) । அந்த பெரிய தொகுதி ஒடுங்குகிறதா அல்லது விரிவடைந்து கொண்டிருக்கிறதா    (  ஒருவருக்கும் தெரியாது)।
எமது இந்த கேவலமான அறிவு நிலவரத்தில் நாம் மற்றயவரை தனிப்பட்ட ரீதியில் பொது வெளியில் கேவலப்படுத்தி எழுதுவதை நினைக்க  - ஓம் அல்லா , பிரித் சாந்தி , பரிசுத்த ஆவி , இவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

அதுசரி இன்றைக்கு என்ன ஒரேஆள்-பல ஐடி காரரின் அட்டகாசம் அதிகமாய் இருக்கு. எல்லா குருவிகளும் ஒரு சேர கீச்சிடுகிது?

 

அண்ணை நான் ஒரே ஒரு பெயர்ல தான் இங்க இருக்கிறன், நான் யாருடையதும் பினாமி இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஏராளன் said:

அண்ணை நான் ஒரே ஒரு பெயர்ல தான் இங்க இருக்கிறன், நான் யாருடையதும் பினாமி இல்லை.

சரியப்பு. நான்தான் தப்பா நினச்சிட்டன் போல. மன்னிக்க வேண்டுகிறேன்.

13 hours ago, Maruthankerny said:

இது தவறான கருத்து 
நாம் ஒன்றும் அவர்கள் வீட்டுக்குள் இடம் கேட்கவில்லை 
எங்கள் வீட்டில் எங்களை நிம்மதியாக விடும்படிதான் கேட்க்கிறோம்.

அவர்கள்தான் ஆக்கிரமிப்பு அடாவடித்தனம் செய்வது. 

உண்மைதான். எங்கள் பார்வையில் 100% உண்மைதான். ஆனால் சிங்களர்னதும் முஸ்லீகளதும் பார்வை அப்படி இல்லை.

உங்களை போல் அவர்களுக்கு இன்னொரு நியாயம் இருக்கும்.

உதாரணமா பிரையன் செனவிரட்னவை நியாயவாதி என போற்றும் நாமே, தமிழர் மத்தியில் இருந்து எழும் அப்படி ஒரு குரலை, நடுநிலை நக்ஸலைட் என்று பழிப்பதில்லையா? 

10 hours ago, அக்னியஷ்த்ரா said:

சும்மாயிருங்கப்பா ...நமக்கு நாமே மருத்துவம் பார்க்கத்தான் லாயக்கு , சுய பரிசோதனை நல்லது தான் 
ஆனால் அது ஒரு அளவுக்கு மேல் போனால் அதற்க்கு பெயர் முற்றிய மன நோய் , சிங்களவன் அவனுக்குரிய வகையில் கனகச்சிதமாக போட தொடங்கிட்டான் , என்ன அவன் தெளிவானவன் சிறுக சிறுக அரித்து அடியையே காலி செய்யும் சூட்சுமம் தெரிந்தவன் நாம் அதில் படு வீக்  , நாம் இப்போது வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும்.. என்ன எங்கட அரசியல்வாதிகள் கோமாவிலிருந்து எழும்பி இசுலாமிய சகோதரன் என்று கூத்தடித்து வீதியால் போன சனியனை இழுத்து வேட்டிக்குள் விடாதவரை ஓகே. முடிந்தவரை எம்மை இஸ்லாமியர்களிடம் இருந்து அந்நியப்படுத்திக்காட்ட முயற்சிப்போம், இது அவர்களது பிரச்சினை நமக்கு அவசியமற்றது, அதிகளவில் எமக்கிடையே  நடுநிலை நக்ஸ்கள் பெருகிவிட்டதும் எமக்கு சாபக்கேடுதான். ஒரு காத்தான்குடி பள்ளிவாசலை வைத்துக்கொண்டு எத்தனை வருடமாக அரசியல் செய்கிறார்கள் 
எப்படியெல்லாம் செய்கிறார்கள், உலகம் முழுவதும் நடந்த தீவிரவாத தாக்குதல்களை ஆதரித்த இலங்கை முஸ்லிம்கள் தமக்கென்றதும் கணப்பொழுதில் எப்படி  தலைகீழாக ****** ***** அரசியல் செய்கிறார்கள் இவையெல்லாம் நாம் அவர்களிடம் இருந்து கற்க வேண்டியவை, நமது அரசியவாதிகள் அவர்களது அரசியல்வாதிகளின்  மூச்சா குடித்தேனும் அறிவை வளர்க்க வேண்டும்     

உங்கள் கருத்து எனக்கு விளங்கவில்லை.  இங்கே ஆசிரியர்களை துரத்தியது சரி என்கிறீர்களா பிழை என்கிறீர்களா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2019 at 5:41 AM, colomban said:

இலங்கை முஸ்லீம்களுகென ஓரு தனியான கலாச்சாரம் இருந்தது.
மேலே சசி அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை. இவர்கள் அரபி கலாச்சரத்தை பின்பற்ற போனதாலெயே இந்த விளைவு வந்தது.

கொழும்பு ஆட்டுப்பட்டி தெருவில் இருக்கும் உம்மிச்சி பள்ளி வாசலில் சிறுவயதில். நான் சுகவீனப்பட்டால் அம்மம்மா என்னை தூக்கிக் கொண்டு போனார்கள். அவர்கள் ஏதோ ஒதி பிள்ளை பயந்துள்ளான் என முகத்தில் தண்னீர் தெளித்து நூல் போட்டு அனுப்புவார்கள். அவ்வளவு தமிழ் மக்களுடன் ஒன்றினைந்து வாழ்ந்தார்கள். 

இப்பொழுது பிறந்தநாள்/புதுவருட‌ வாழ்த்து கூறுவது கூட ஹராம் என்கிறார்கள். 

லெப்பை ஒருவர்  துவா கேட்டு ஓதி, கிண்ணம் ஒன்றில் தண்ணீரை தந்து அதில் ஒரு ஆணியையும் போட்டு மருந்தாக குடிக்கச்சொல்லுவார். எங்கள் வீட்டில் இது தான் முதல் மருந்து... 7ஆம் நம்பர் வீட்டில் இருந்த எங்களுக்கு, 4 ஆம் வீட்டில் இருந்த லெப்பை தான் ஆசான் , மருத்துவன் , நல்வழிகாட்டி எப்படி எல்லாமே . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/10/2019 at 8:24 PM, goshan_che said:

அஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்தஹு சசி பாய்,

உங்கள் பெண்பிள்ளைகளுடன் படுத்தெழும்பிய பதிவு கண்டேன்.

முன்னெப்போதோ என்னுடன் ஏற்பட்ட கடுப்பில், என்னை நடுநிலையாளர் என பழித்திருந்தீர்கள்.

அல்லாவின் விளையாட்டை பார்த்தீர்களா, இஸ்லாத்தை கடுமையாக விமர்சித்த எனக்கு, இது இஸ்லாத்தின் பிழை அல்ல அரேபியஸ்தின் பிழை எண்டு blame deflect செய்த நீங்கள் தரும் பட்டம் “நடுநிலைவாதி”.😂

சரி எனி விடயத்துக்கு வருவோம்.

நீங்கள் புதிதாக கற்பனை செய்திருக்கும் அரேபியிசத்தின் உண்மை பெயர் வஹாபியிசம். இதுவே உண்மையான இஸ்லாமிய வழி என்றும், நீங்கள் கூறிய 40 வருடத்துக்கு முந்திய கந்தன் கருணை பார்த்த முறை தவறானது என்றும் கடந்த 25-30 வருடங்களில் பலத்த போதனை மூலம் மாற்றல் ஆகி விட்டது.

நீங்கள் சொல்வது இருந்தவர்கள் இவர்கள் பார்வையில் முஸ்லீம்களே இல்லை. அப்படியானவர்கள் உங்கள் ஆட்டோகிராபில் இருக்கலாம், ஆனால் இன்றைய இலங்கையில் மிக குறைவு.

தவிர வஹாபியிசத்தின் அத்தனை கடுபிடிகளும் நேரடியாக குரான் அல்லது ஹதீஸ் ஆதாரத்துடந்தான் வருகிறது. ஆகவே இந்த பொறுப்பு கூறலில் இருந்து இஸ்லாம் தப்பிக்கவியலாது.

தவிர, நீங்கள் கற்பனை செய்தது போல் ஹவுஸ் மெய்ட் இன் மெக்சியில் தொத்தியபடி வரவில்லை வஹாபியிசம். சவுதியில் இருந்து பணம் ஆறாக பாய்கிறது. அல்லும் பகலும் மெளவிகள் மண்டையை கழுவுகிறார்கள்.

இதுவே யதார்த்தம்.

அல்லாட காவல்.

கருத்து எழுதுவதற்கு முதல் போதையில் இருந்து வெளியே வாங்க பாஸ்.
இதெல்லாம் கண்ணுக்கு தெரியவேணுமோ அதை எல்லாம் தாண்டி ...பெண்பிள்ளைகளுடன் படுத்தெழும்பிய பதிவு என்று எழுதினீர்கள் பாருங்கள் அங்கே தெரிகிறது உங்கள் "இண்டெர்லேக்ட்" தராதரம்...  🤣
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.