Jump to content

மனைவிக்காக அரண்மனை கட்டிய கணவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காதலியை விட மனைவிக்காக எவ்வளவும் செலவு செய்யலாம்.....காலம் முழுதும் கூடவே இருந்து உயிரை (எ) ......பேணுவாள் .......!  😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுத்து வைத்த மனைவி. 3600 சதுர அடியில், ஆக  75 லட்சம்  ரூபாயில், ஒன்றரை வருடத்தில் கட்டிய அழகிய மாளிகை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2019 at 9:52 AM, ஜெகதா துரை said:

 

நிர்வாகமே தயவுசெய்து இந்த திரியை மறைத்து விடுங்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

நிர்வாகமே தயவுசெய்து இந்த திரியை மறைத்து விடுங்கள்.

கள ஆண் சிங்கங்களின் தலைவராக இருந்து கொண்டு இப்படி பயப்படக் கூடாது

(என் மனுசி யாழ் பார்ப்பதில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாஜ்மகாலை கட்டினதும் ஆண்.. இந்த மாளிகையை..அரண்மனையை கட்டினதும் ஆண்..

எவளாவது அவ புருசன்.. காதலன் நினைவா.. ஒரு செங்கல்லையாவது நட்டு வைச்சிருக்காளா...??! 

எங்கும் சமத்துவம்.. எதிலும் சமத்துவம் பேசும்.. பெண் ஈயம்.. ஈயாதது பற்றி ஏன் பேசுவதில்லை..??!😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

தாஜ்மகாலை கட்டினதும் ஆண்.. இந்த மாளிகையை..அரண்மனையை கட்டினதும் ஆண்..

எவளாவது அவ புருசன்.. காதலன் நினைவா.. ஒரு செங்கல்லையாவது நட்டு வைச்சிருக்காளா...??! 

எங்கும் சமத்துவம்.. எதிலும் சமத்துவம் பேசும்.. பெண் ஈயம்.. ஈயாதது பற்றி ஏன் பேசுவதில்லை..??!😊

Résultat de recherche d'images pour "pyramide moving gif"

சும்மா வரலாறு தெரியாமல் பேசக்கூடாது, இவ்வளவு பிரமிட்ஸ் எல்லாம் கட்டியது யாரால....!  🤨

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

நிர்வாகமே தயவுசெய்து இந்த திரியை மறைத்து விடுங்கள்.

அண்ணே!

இந்த திரியை வீட்டில பத்த வைக்காதையுங்கோ!

Link to comment
Share on other sites

கட்டிய மனைவியைச் சமாளிப்பதற்குச் சாமர்த்தியம் தேவை; இவரது சாமர்த்தியம் கட்டடக்கலையாக வெளிப்பட்டுள்ளது. 😊

காதல் - படிக்காத கட்டடக்கலையாளனையும் மாபெரும் கலைஞனாக்கும்! 🤡

Link to comment
Share on other sites

3 hours ago, suvy said:

Résultat de recherche d'images pour "pyramide moving gif"

சும்மா வரலாறு தெரியாமல் பேசக்கூடாது, இவ்வளவு பிரமிட்ஸ் எல்லாம் கட்டியது யாரால....!  🤨

அவர்களை 'மம்மி'ஸ் என்று அழைப்பதால் ஆண்கள் என்ற அடையாளம் மறக்கப்பட்டதோ என்னவோ! 🤔🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரியவருக்காக அவர் கட்டியிருக்கலாம், என்ன பயன் என்று தான் சிந்திக்கிறன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ற கவலை எல்லாம் கனகவேலின்ற சகோதரர்கள பற்றி மட்டும்தான்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.