Jump to content

"அடுத்த இலக்கு கோவில்களாகவோ விகாரைகளாகவோ இருக்கலாம்"


Recommended Posts

9 hours ago, goshan_che said:

சரி நீங்களே சொல்லிவிட்டதால் நானும் சொல்கிறேன். நான் ஒத்துப் போகாத விடயம், பிரபாகரன் தலைமை பற்றியதுதான். ஆனால், அந்த தலைமை வலுவானது என்பதில் எனக்கு ஒரு மாற்றுக் கருத்து என்றுமே இருந்ததில்லை. அந்த தலைமை கொண்ட கொள்கைக்கு உண்மையானது என்பதிலும், தன்னலமற்றது, ஊழல்லற்றது, கண்ணியமானது என்பதிலும் நான் 100% எப்போதும் உடன் பட்டே இருக்கிறேன்.

கடந்த 400 வருட வரலாற்றில் இதை விட வலுவான தலைமை தமிழகத்திலும், இலங்கையிலும் தமிழர் மத்தியில் இருந்ததில்லை என்பது மறுக்கவியாலாத உண்மை. இனி இருக்காது என்பதும் உண்மையே.

அந்த வலுவான தலைமையால்தான், அமிர்தலிங்கம் டெல்லி போய் பார்தசாரதியை பார்த்த நிலை மாறி, ஸ்தானிகர்கள் எல்லாம் கிளிநொச்சிக்கு படை எடுக்கும் காலமும் உருவாகியது என்பதும், இப்போ எம்மிடம் அந்த வலு இல்லை என்பதால்தான் நாம் சீந்துவாரற்று கிடக்கிறோம் என்பதும் உண்மையே.

இது நான் இங்கே எழுத தொடங்கிய காலம் தொட்டு எழுதும் விடயம்தான். ஆனால் என்னை ஒரு வித முத்திரையோடு மட்டுமே பார்த்து பழக்கப் பட்டவர்கள் “என்ன கோசான் இப்பதான் அருமை தெரியுதா” என்று, ஏதோ நான் இன்றுதான் இப்படி எழுதியது போல கேட்பார்கள் 😂

ஆனால் அது எப்போதும் “சரியான ” இருந்ததா என்றால், என் பதில் இன்றைக்கும் இல்லை என்பதே. 

ஏன் நான் இப்படி நினைக்கிறேன் என்பதை பற்றி யாழில் போதுமான அளவு எழுதியாகி விட்டதாலும், உண்மையிலேயே இவற்றை பேசுவதால் இனி ஒரு பயனுமில்லை என்பதாலும், இதை பற்றி பேசுவதில் இருந்து தவிர்ந்து கொள்கிறேன்.

தெளிவான சிந்தனை. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

மத அடையாளத்தை விரும்புவது மட்டுமில்லை. முதலில் முஸ்லீம், பிறகுதான் தமிழ், சிறிலங்கா எல்லாம் என்பதுதான் பல இலங்கை முஸ்லீம்களின் நிலைப்பாடு.

ஆன படியால்தான் கேட்கிறேன், சமாந்தரப் பயணம் தானே சரிவரும்?

சமாந்தரப் பயணம் தானே நடந்து கொண்டிருக்கின்றது.இலங்கை முஸ்லீம்கள் மட்டுமல்ல உலக முஸ்லீம்கள் எல்லோரும் மதத்தை முன்னிலைப்படுத்த விரும்புகின்றனர் ,ஏனைய மதத்தவர்களை மதிக்கின்ற பண்பு இல்லை....

Link to comment
Share on other sites

இலங்கை பிரச்சினையை இலங்கை மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் மிகவும் குறுகிய வட்டத்துக்குள் பார்க்கிறார்கள். இதை இனப் பிரச்சினையாக மட்டுமே பார்க்கிறார்கள். உண்மையில் இது மிகவும் தீவிரமான இராணுவ, பொருளாதார வல்லாதிக்க பிரச்சினை. அமரிக்கா, இந்தியா, சீனாவுக்கு இடையேயான  குரூரமான போட்டி இது. இதில் துளியும் மதிக்கப்படாமல் நினைத்த விதத்தில் தாரளமாக பலியிடப்படுபவர்கள் இலங்கை மக்கள். 

எண்பதுகளில் இந்தியா தமிழ் இளையோருக்கு ஆயுத பயிற்சி அளித்து போராட்டத்தை ஊக்குவித்தது இலங்கையை பொருளாதார ரீதியாக அழிக்கவும் மக்களின் நிம்மதியை குலைத்து நிலைதரம் இல்லாத நாடாக இலங்கையை வைத்து இருக்கவும் தான். இதன் நோக்கம் ஐக்கிய தேசிய கட்சியை அமெரிக்காவின் நலன்களுக்கு உதவ விடாமல் தடுப்பதுவும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சீனாவின் நலன்களுக்கு உதவ விடாமல் தடுப்பதுவுமே. 

விடுதலை புலிகள் இந்தியாவின் நலன்களுக்கு உதவ மறுத்து உண்மையான விடுதலையை பெற போராடியதால் அவர்களை அழிக்க இந்தியா முடிவு எடுத்தது. ஆனால் இந்தியாவின் ஆரம்ப காரணம் இன்றும் நிறைவேறவில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மேலும் இறுக்கமாக சீனாவுடன் இணைந்து கொண்டு உள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அமெரிக்காவின் பாதுகாப்பில் உள்ளது. 

அதனால் இந்தியாவின் இரெண்டாவது முயற்சி ஈஸ்டர் தினம் அன்று ஆரம்பம் ஆகி விட்டது. சில முட்டாள் முஸ்லிம்களை தாம் ஐ. எஸ். தீவிர வாதிகள் என்று நம்பவைத்த ரோ உளவாளிகள் அவர்களுக்கு இந்தியாவில் வைத்து பயிற்சியும் வெடி குண்டுகளும் கொடுத்து, அவர்களை பற்றிய சிறுது குழப்பமான  தகவல்களை இலங்கைக்கும் கொடுத்து, கிறீஸ்தவர்களை கொன்று, உல்லாச பயணிகளையும் கொன்று இரெண்டாவது இந்திய அழிப்பு ஆரம்பமாகி விட்டது. காரணம் பழைய காரணம் தான். 

இலங்கை அரசுக்கு இது புரிகிறது. அதனால் தான் வடக்கிலும் பிரபாகரன் படம் திலீபன் படம் வைத்து இருப்பவர்களையும் கைது செய்கிறார்கள். 

இது மிகவும் சிக்கலான சர்வதேச வல்லரசுகளின் குரூரமான பொருளாதார போட்டி. இலங்கையை பயங்கரவாத நாடாக வைத்து இருந்தால் பொருளாதார நலன்களுக்கு பாதகமானது என்று சீனாவும் அமெரிக்காவும் விலகிவிடும் என்று இந்தியா கணக்கு போட்டு இருக்க வேண்டும். 

இதில் இருந்து விடுபட தமிழர் இனப் பிரச்சினை என்று முஸ்லிம்களுடனும் சிங்களவருடனும் அடிபடும் குறுகிய வட்டத்திற்கு வெளியால் வந்து சிந்திக்க வேண்டும். இனப்பிரச்சினை இருக்கிறது தான். அதை தூண்டி விட்டு பயன்படுத்துவது இந்தியா. ஆகவே இந்த இனப் பிரச்சினைக்கு தீர்வு இந்தியாவின் வல்லாதிக்க பிரச்சினையை தவிர்த்து வாழ கண்டு பிடிக்கும் வழியில் தான் இருக்கிறது.

Link to comment
Share on other sites

7 minutes ago, Jude said:

இலங்கை பிரச்சினையை இலங்கை மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் மிகவும் குறுகிய வட்டத்துக்குள் பார்க்கிறார்கள். இதை இனப் பிரச்சினையாக மட்டுமே பார்க்கிறார்கள். உண்மையில் இது மிகவும் தீவிரமான இராணுவ, பொருளாதார வல்லாதிக்க பிரச்சினை. அமரிக்கா, இந்தியா, சீனாவுக்கு இடையேயான  குரூரமான போட்டி இது. இதில் துளியும் மதிக்கப்படாமல் நினைத்த விதத்தில் தாரளமாக பலியிடப்படுபவர்கள் இலங்கை மக்கள். 

எண்பதுகளில் இந்தியா தமிழ் இளையோருக்கு ஆயுத பயிற்சி அளித்து போராட்டத்தை ஊக்குவித்தது இலங்கையை பொருளாதார ரீதியாக அழிக்கவும் மக்களின் நிம்மதியை குலைத்து நிலைதரம் இல்லாத நாடாக இலங்கையை வைத்து இருக்கவும் தான். இதன் நோக்கம் ஐக்கிய தேசிய கட்சியை அமெரிக்காவின் நலன்களுக்கு உதவ விடாமல் தடுப்பதுவும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சீனாவின் நலன்களுக்கு உதவ விடாமல் தடுப்பதுவுமே. 

விடுதலை புலிகள் இந்தியாவின் நலன்களுக்கு உதவ மறுத்து உண்மையான விடுதலையை பெற போராடியதால் அவர்களை அழிக்க இந்தியா முடிவு எடுத்தது. ஆனால் இந்தியாவின் ஆரம்ப காரணம் இன்றும் நிறைவேறவில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மேலும் இறுக்கமாக சீனாவுடன் இணைந்து கொண்டு உள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அமெரிக்காவின் பாதுகாப்பில் உள்ளது. 

அதனால் இந்தியாவின் இரெண்டாவது முயற்சி ஈஸ்டர் தினம் அன்று ஆரம்பம் ஆகி விட்டது. சில முட்டாள் முஸ்லிம்களை தாம் ஐ. எஸ். தீவிர வாதிகள் என்று நம்பவைத்த ரோ உளவாளிகள் அவர்களுக்கு இந்தியாவில் வைத்து பயிற்சியும் வெடி குண்டுகளும் கொடுத்து, அவர்களை பற்றிய சிறுது குழப்பமான  தகவல்களை இலங்கைக்கும் கொடுத்து, கிறீஸ்தவர்களை கொன்று, உல்லாச பயணிகளையும் கொன்று இரெண்டாவது இந்திய அழிப்பு ஆரம்பமாகி விட்டது. காரணம் பழைய காரணம் தான். 

இலங்கை அரசுக்கு இது புரிகிறது. அதனால் தான் வடக்கிலும் பிரபாகரன் படம் திலீபன் படம் வைத்து இருப்பவர்களையும் கைது செய்கிறார்கள். 

இது மிகவும் சிக்கலான சர்வதேச வல்லரசுகளின் குரூரமான பொருளாதார போட்டி. இலங்கையை பயங்கரவாத நாடாக வைத்து இருந்தால் பொருளாதார நலன்களுக்கு பாதகமானது என்று சீனாவும் அமெரிக்காவும் விலகிவிடும் என்று இந்தியா கணக்கு போட்டு இருக்க வேண்டும். 

இதில் இருந்து விடுபட தமிழர் இனப் பிரச்சினை என்று முஸ்லிம்களுடனும் சிங்களவருடனும் அடிபடும் குறுகிய வட்டத்திற்கு வெளியால் வந்து சிந்திக்க வேண்டும். இனப்பிரச்சினை இருக்கிறது தான். அதை தூண்டி விட்டு பயன்படுத்துவது இந்தியா. ஆகவே இந்த இனப் பிரச்சினைக்கு தீர்வு இந்தியாவின் வல்லாதிக்க பிரச்சினையை தவிர்த்து வாழ கண்டு பிடிக்கும் வழியில் தான் இருக்கிறது.

இலங்கையில் தாக்குதல் நடக்கவிருப்பது பற்றி இலங்கை அரசுக்கு முன்னமே தெரியும். ஏன் சர்வதேச நாடுகளுக்கு கூட தெரியும். அதனால் தான் தாக்குதலின் பின் உடனே சொல்லி வைத்த மாதிரி அனைத்து நாடுகளிலும் தாக்குதல் பற்றி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பல நாடுகளின் புலனாய்வுத்துறை காரணமில்லாமல் இலங்கைக்கு வராது. 

தாக்குதல் பற்றி நான் ஏதும் சொல்லப்போனால் conspiracy theory என்று விடுவார்கள் என்பதால் நான் அதிகம் கதைக்கவில்லை.

இத்தாக்குதலின் பின்னணி தனியே இந்தியா என நீங்கள் நினைப்பது தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

அது சிங்களவர்கள் கவலை. நாம் இப்போது அது குறித்து கவலை கொள்ள தேவையில்லை.

Only one wife? Ha.... haaaa...

அட முட்டாப்பயலே. ஒத்தக் காலோட 17..... நீயெல்லாம் என்ன மனிசனப்பா 

 

இல்லையே, நாம் அவர்களுடன் தமிழ் பேசும் தரப்பு என்ற அளவில் உரிமைகளை பெறும்போது, நாளை இனவிகிதாசாரம் மாறும் போது, தமிழ் பேசும் தரப்பு என்பதின் தலைமை அவர்கள் வசம் போகுமே? இதற்கு நாம் தயாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

எம்மை இந்த இக்கட்டுக்குள் தள்ளிய இணைத்தலைமை நாடுகளாகிய சர்வதேசத்திற்கு இதனை விளக்கிச் சொல்ல தமிழர் தரப்பில் ஒரு நிரந்தர வெளிவிவகாரக் குழு தொடர்ச்சியாக செயற்பட அமைக்கப்பட வேண்டும். இதில் பிரதான தமிழ் கட்சிகள்.. அறிவுஜீவிகள் சார்பில் ஒரு பிரதிநிதி.. மாணவர்கள் சார்பில் ஒரு பிரதிநிதி.. பாதிக்கப்படும் மக்கள் சார்பில் அந்த மக்கள் இனங்காட்டும்.. நபரைக் கொண்ட..ஒரு பிரதிநிதி.. வெளிநாட்டுத் தொடர்பாடலுக்கு புலம்பெயர் மக்கள் சார்பில் ஒரு பிரதிநிதி அமைதல் வேண்டும்.

இந்தக் குழு எமது பிரச்சனைகளை ஆதார பூர்வமாக தொடர்ச்சியா வைப்பதோடு எமது கருத்தொற்றுமையை எமது மக்களின் சார்ப்பில் அவர்களுக்கு இனங்காட்ட வேண்டும்.

சர்வதேசம் எம்மை கைவிடுவதற்கு அல்லது மறப்பதற்கு எம்மவர்களே காரணம். விடுதலைப்புலிகள் எம்மவர்களின் நண்டுக்குணம் அறிந்து தான் மக்களின் நலனுக்காக ஏக பிரதிநிதித்துவம் என்பதை கொண்டு வந்தார்கள். இன்று நாம் ஜெனிவாவில் போய் செய்தது என்ன..?!

சம் சும் கும்பல் மக்களைக் கொலை செய்த அரசுக்கு மன்னிப்புக் கொடுக்க.. அது பயங்கரவாத அழிப்பே என்று சான்றிதழ் கொடுக்க..

கஜேந்திரன் இல்லை என்ற அது போர்க்குற்றம் என்ற

ஆனந்தி.. ஐயோ அம்மா என்ற

விக்கி இல்லை இல்லை.. அது இனப்படுகொலை தான் என்ற..

டக்கிளஸ்.. அது எல்லாரும் செய்வது தானே... மறப்போம் மன்னிப்போம் என்ற..

இப்படி தமிழர்களுக்குள் தமிழ் மக்களின் நலனில் அக்கறையை ஒற்றுமையை சர்வதேசம் இனங்காணவும் இல்லை இவர்களில் யாரை எப்படி நம்புவது என்ற குழப்பம் அதற்கு.

ஆனால்.. புலிகள் முன்னெடுத்தது வேறு. ஏக பிரதிநிதித்துவம். எம் மக்கள் சார்பில்.. நாம் வந்து பேசுகிறோம்.. எமக்கு பேச்சில் எட்டப்படும் விடயங்களை எம் மக்களிடம் கொண்டு செல்லவும் அமுல்படுத்தவும் முடியும் என்று காட்டி படியால் தான்.. சும்மா இருந்த சர்வதேசம் இணைத்தலைமை நாடுகளாகி.. ரோக்கியோ வரை கூப்பிட்டுப் பேசினார்கள். அதனால்.. சர்வதேச கவனத்தையும் எம் மக்களின் பிரச்சனை ஈர்த்துக் கொண்டது.

2009 மே பின்.. எம்மவர்கள் யாரை எந்த நாடு பேச்சுக்கு அழைத்தது தமிழ் மக்கள் சார்பில் பேச..?! இத்தனைக்கும் சனநாய் அகம் காக்குகிறோம் என்று வாய் கிழியக் கத்துகிறார்களே..??!

இந்த நிலை களையப்பட வேண்டும் என்றால்.. எமக்குள் அரசில் வேறுபாடுகளுக்கு அப்பால்.. மண் மக்கள் நலன் முதன்மை பெற வேண்டும். அவற்றை இட்டு ஒற்றுமை வந்தாக வேண்டும். ஒரு சிலர் குறுக்கால் இழுக்கலாம்.. அது எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால்.. பலர் ஒன்றாக அமரலாம் இல்லையா. 

மேற்சொன்ன கருத்திலும் முற்றிலும் உடன்படுகிறேன்.

அப்போ இனி அடுத்த கட்டதுக்கு நகர்வோம்.

பலர் ஒன்றாக அமர்வதாயின் அது இலங்கையில் இருப்பவர்களும் ( அரசியல்வாதிகள் அல்ல, சிவில் சமூகம் பொது மக்கள்) தடையின்றி பங்கு பெறும் அமைப்பாக இருத்தல் வேண்டும் என நான் நம்புகிறேன்.

இப்போ ஒரு சர்சைக்குரிய கருத்தை சொல்லப் போகிறேன்.

இந்த அமைப்பானது, ஒரு முற்றிலும் புதிய அமைப்பாக, இதுவரை இருந்த எந்த அமைப்பினதும், கொடி இலச்சினை போன்றவற்றை சுவீகரிக்காத, தனிநாட்டு கோரிக்கையை நிராகரிக்கின்ற ஓர் அமைப்பாக இருப்பின், அது நாட்டில் உள்ள மக்களையும் இணைத்து செல்ல கூடிய, வெளிநாட்டில் ஆயுததாரிகள் என்ற சொல்லாடலை தவிர்க்க கூடிய அமைப்பாக அமையும் அல்லவா?

இப்படி ஒரு அமைப்புக்கு நம் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்தை விரைவு படுத்தும் அல்லவா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

சமாந்தரப் பயணம் தானே நடந்து கொண்டிருக்கின்றது.இலங்கை முஸ்லீம்கள் மட்டுமல்ல உலக முஸ்லீம்கள் எல்லோரும் மதத்தை முன்னிலைப்படுத்த விரும்புகின்றனர் ,ஏனைய மதத்தவர்களை மதிக்கின்ற பண்பு இல்லை....

இல்லையே, 

நாம் இன்றும் இணைந்த வடக்கு கிழக்கு என்கிறோம். அவர்கள் இல்லை வடக்கு தனியே கிழக்கு தனியே என்கிறனர். 

சமாந்தர பயணம் எனில், வடக்கில் ஒரு அலகும் (ஏனென்றால் இப்போதும் அது 90% தமிழ்), கிழக்கில் மூவினங்களுக்கும் தனி தனி நிலத்தொடர்பற்ற அலகுகளும் என்று கேட்டு, அதனடிப்படையில் தமிழர்களும் முஸ்லீம்களும் ஒரு பொது கோரிக்கையை முன் வைப்பதாகும்.

 

2 hours ago, Jude said:

இலங்கை பிரச்சினையை இலங்கை மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் மிகவும் குறுகிய வட்டத்துக்குள் பார்க்கிறார்கள். இதை இனப் பிரச்சினையாக மட்டுமே பார்க்கிறார்கள். உண்மையில் இது மிகவும் தீவிரமான இராணுவ, பொருளாதார வல்லாதிக்க பிரச்சினை. அமரிக்கா, இந்தியா, சீனாவுக்கு இடையேயான  குரூரமான போட்டி இது. இதில் துளியும் மதிக்கப்படாமல் நினைத்த விதத்தில் தாரளமாக பலியிடப்படுபவர்கள் இலங்கை மக்கள். 

எண்பதுகளில் இந்தியா தமிழ் இளையோருக்கு ஆயுத பயிற்சி அளித்து போராட்டத்தை ஊக்குவித்தது இலங்கையை பொருளாதார ரீதியாக அழிக்கவும் மக்களின் நிம்மதியை குலைத்து நிலைதரம் இல்லாத நாடாக இலங்கையை வைத்து இருக்கவும் தான். இதன் நோக்கம் ஐக்கிய தேசிய கட்சியை அமெரிக்காவின் நலன்களுக்கு உதவ விடாமல் தடுப்பதுவும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சீனாவின் நலன்களுக்கு உதவ விடாமல் தடுப்பதுவுமே. 

விடுதலை புலிகள் இந்தியாவின் நலன்களுக்கு உதவ மறுத்து உண்மையான விடுதலையை பெற போராடியதால் அவர்களை அழிக்க இந்தியா முடிவு எடுத்தது. ஆனால் இந்தியாவின் ஆரம்ப காரணம் இன்றும் நிறைவேறவில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மேலும் இறுக்கமாக சீனாவுடன் இணைந்து கொண்டு உள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அமெரிக்காவின் பாதுகாப்பில் உள்ளது. 

அதனால் இந்தியாவின் இரெண்டாவது முயற்சி ஈஸ்டர் தினம் அன்று ஆரம்பம் ஆகி விட்டது. சில முட்டாள் முஸ்லிம்களை தாம் ஐ. எஸ். தீவிர வாதிகள் என்று நம்பவைத்த ரோ உளவாளிகள் அவர்களுக்கு இந்தியாவில் வைத்து பயிற்சியும் வெடி குண்டுகளும் கொடுத்து, அவர்களை பற்றிய சிறுது குழப்பமான  தகவல்களை இலங்கைக்கும் கொடுத்து, கிறீஸ்தவர்களை கொன்று, உல்லாச பயணிகளையும் கொன்று இரெண்டாவது இந்திய அழிப்பு ஆரம்பமாகி விட்டது. காரணம் பழைய காரணம் தான். 

இலங்கை அரசுக்கு இது புரிகிறது. அதனால் தான் வடக்கிலும் பிரபாகரன் படம் திலீபன் படம் வைத்து இருப்பவர்களையும் கைது செய்கிறார்கள். 

இது மிகவும் சிக்கலான சர்வதேச வல்லரசுகளின் குரூரமான பொருளாதார போட்டி. இலங்கையை பயங்கரவாத நாடாக வைத்து இருந்தால் பொருளாதார நலன்களுக்கு பாதகமானது என்று சீனாவும் அமெரிக்காவும் விலகிவிடும் என்று இந்தியா கணக்கு போட்டு இருக்க வேண்டும். 

இதில் இருந்து விடுபட தமிழர் இனப் பிரச்சினை என்று முஸ்லிம்களுடனும் சிங்களவருடனும் அடிபடும் குறுகிய வட்டத்திற்கு வெளியால் வந்து சிந்திக்க வேண்டும். இனப்பிரச்சினை இருக்கிறது தான். அதை தூண்டி விட்டு பயன்படுத்துவது இந்தியா. ஆகவே இந்த இனப் பிரச்சினைக்கு தீர்வு இந்தியாவின் வல்லாதிக்க பிரச்சினையை தவிர்த்து வாழ கண்டு பிடிக்கும் வழியில் தான் இருக்கிறது.

இலங்கை அரசால், யூன்பியால், சுகவால், மகிந்தவால், பிரபாகரானல் தவிர்க்க முடியாத இந்தியாவின் வல்லாதிக்க அணுகுமுறையை வேறு யாராலும் தவிர்க்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

.

இப்போ ஒரு சர்சைக்குரிய கருத்தை சொல்லப் போகிறேன்.

இந்த அமைப்பானது, ஒரு முற்றிலும் புதிய அமைப்பாக, இதுவரை இருந்த எந்த அமைப்பினதும், கொடி இலச்சினை போன்றவற்றை சுவீகரிக்காத, தனிநாட்டு கோரிக்கையை நிராகரிக்கின்ற ஓர் அமைப்பாக இருப்பின், அது நாட்டில் உள்ள மக்களையும் இணைத்து செல்ல கூடிய, வெளிநாட்டில் ஆயுததாரிகள் என்ற சொல்லாடலை தவிர்க்க கூடிய அமைப்பாக அமையும் அல்லவா?

இப்படி ஒரு அமைப்புக்கு நம் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்தை விரைவு படுத்தும் அல்லவா?

இவ்வாறான ஒரு  கருத்தை  பல  காலமாக  சொல்லி  எழுதி  வருகின்றேன்

அதில்  முன்நாள் என்றோ

2009க்கு முன் அமைப்புக்களில்  இருந்தவர்களோ  அல்லது  சார்ந்து இருந்தவர்களோ  தேவையில்லை

(என் போன்றவர்கள்  உட்பட)

அதற்கு  முக்கியத்துவம் தரத்தேவையில்லை

இன்று 

தமது செயல்கள்  அல்லது சேவைகள் மூலம்  மக்களால்  அறியப்பட்டவர்கள்

மக்கள் முன்னால் உள்ளவர்கள் வரணும்

ஒன்றாகணும்

விக்கி  ஐயா வந்தபோது  இப்படியான  ஒரு  சந்தர்ப்பமும் ஒருங்கிணைப்பும்  சாத்தியமாகிறது என்ற  எதிர்பார்ப்பும் ஆவலும் எனக்கிருந்தது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

விக்கி  ஐயா வந்தபோது  இப்படியான  ஒரு  சந்தர்ப்பமும் ஒருங்கிணைப்பும்  சாத்தியமாகிறது என்ற  எதிர்பார்ப்பும் ஆவலும் எனக்கிருந்தது...

எனக்கும் இருந்ததது அவரை நேரில் பாக்கும் வரைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

இல்லையே, 

நாம் இன்றும் இணைந்த வடக்கு கிழக்கு என்கிறோம். அவர்கள் இல்லை வடக்கு தனியே கிழக்கு தனியே என்கிறனர். 

சமாந்தர பயணம் எனில், வடக்கில் ஒரு அலகும் (ஏனென்றால் இப்போதும் அது 90% தமிழ்), கிழக்கில் மூவினங்களுக்கும் தனி தனி நிலத்தொடர்பற்ற அலகுகளும் என்று கேட்டு, அதனடிப்படையில் தமிழர்களும் முஸ்லீம்களும் ஒரு பொது கோரிக்கையை முன் வைப்பதாகும்.

 

 

ஐயா கேட்டவுடன் கொடுக்கின்ற நாட்டிலயா ..நம்மவர்கள் வாழ்கின்றனர்.சமஸ்டி கேட்ட பொழுதே ஒரு தீர்வை கொடுத்திருப்பார்கள்....சமஸ்டி கொடுக்காமல் அந்த காலகட்டத்திலயே  மாகாண சபையை கொடுத்து ஈழக்கோரிக்கை வராமல் தடுத்திருக்கலாம் புத்திசாலியாக சிறிலங்கன் அரசியல்வாதிகளும் மக்களும்இருந்திருந்தால்....இந்தியாவில் ஆந்திரபிரதேசத்திலிருந்து தெலுங்கானவை பிரித்து கொடுத்தது போன்று.....

மேலும் முஸ்லீம் மக்கள் தனிஅலகை விரும்பமாற்றார்கள்,அவர்கள் நாடு பூராவும் பரந்து வாழ்பவர்கள்....சிறிலங்கா ஒர் இஸ்லாமிய நாடாக மாறவேண்டும் அல்லது பெரும்பான்மையினராக மாறவேண்டும் என்ற கொள்கையுடனும் வாழ்பவர்கள் அந்த முயற்சியில்  இருக்கின்றனர். 
தமிழ்பேசுபவர்கள் என்பதை அவர்கள் கண்டு கொள்ளப்போவதில்லை...இஸ்லாம் வளர ,பரவ என்ன செய்யலாம் என்று சிந்திப்பவர்கள்.

23 hours ago, goshan_che said:

 

 

இலங்கை அரசால், யூன்பியால், சுகவால், மகிந்தவால், பிரபாகரானல் தவிர்க்க முடியாத இந்தியாவின் வல்லாதிக்க அணுகுமுறையை வேறு யாராலும் தவிர்க்க முடியுமா?

இந்தியாவின் கொள்ளைபுறத்தே ஒரு தீவை ( )உருவாக்கிவிட்டான் தானே சீனாக்காரன்.....சீனாக்காரனின் பண பலத்தின் முன் இந்தியாவின் சிறிலங்கா மீதான  காதல் கேள்விக்குறிதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/15/2019 at 8:13 PM, சுவைப்பிரியன் said:

எனக்கும் இருந்ததது அவரை நேரில் பாக்கும் வரைக்கும்.

கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா? ஏனிந்த முடிவுக்கு வந்தீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/15/2019 at 11:43 AM, விசுகு said:

இவ்வாறான ஒரு  கருத்தை  பல  காலமாக  சொல்லி  எழுதி  வருகின்றேன்

அதில்  முன்நாள் என்றோ

2009க்கு முன் அமைப்புக்களில்  இருந்தவர்களோ  அல்லது  சார்ந்து இருந்தவர்களோ  தேவையில்லை

(என் போன்றவர்கள்  உட்பட)

அதற்கு  முக்கியத்துவம் தரத்தேவையில்லை

இன்று 

தமது செயல்கள்  அல்லது சேவைகள் மூலம்  மக்களால்  அறியப்பட்டவர்கள்

மக்கள் முன்னால் உள்ளவர்கள் வரணும்

ஒன்றாகணும்

விக்கி  ஐயா வந்தபோது  இப்படியான  ஒரு  சந்தர்ப்பமும் ஒருங்கிணைப்பும்  சாத்தியமாகிறது என்ற  எதிர்பார்ப்பும் ஆவலும் எனக்கிருந்தது...

எனக்கும் இருந்தது, ஆனால் இது சாத்தியமானதா என்பதில் அப்போது 50% இருந்த ஐயம் இப்போ பெருகி 80% ஆகி நிற்கிறது.

அவருக்கு நிர்வாகத்திறன் இல்லை என்பது தெளிவாகிறது. ஆனால் ஏனையோர் மிகவும் கள்ளர்களாக அல்லவா இருக்கிறார்கள். 

குறிப்பாக வெளிநாடுகளில் தமிழ்த்தேசியம் கதைக்கும் ஒருவரைக் காட்டி, இவர் விக்கி அளவுக்கு ஊழல் அற்றவர் என்று நம்மால் சொல்ல முடியுமா?

நீங்கள் சொல்லியது போல் ஒருவரைத் தானும் என்னால் லண்டனில் இனம் காட்ட முடியாதுளது.

எல்லாரும் சுத்த சுயநலமிகள், அல்லது புகழ் விரும்பிகளாகவே உள்ளார்கள்.

வேறு யாராலும் ஒருவரை அல்லது பலரை காட்ட முடிந்தால் - இங்கே எழுதலாமே?

****தனி மனிதர் பற்றிய எதிர் மறைக் கருதுகளை தவிர்த்து*****

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/16/2019 at 11:28 AM, putthan said:

ஐயா கேட்டவுடன் கொடுக்கின்ற நாட்டிலயா ..நம்மவர்கள் வாழ்கின்றனர்.சமஸ்டி கேட்ட பொழுதே ஒரு தீர்வை கொடுத்திருப்பார்கள்....சமஸ்டி கொடுக்காமல் அந்த காலகட்டத்திலயே  மாகாண சபையை கொடுத்து ஈழக்கோரிக்கை வராமல் தடுத்திருக்கலாம் புத்திசாலியாக சிறிலங்கன் அரசியல்வாதிகளும் மக்களும்இருந்திருந்தால்....இந்தியாவில் ஆந்திரபிரதேசத்திலிருந்து தெலுங்கானவை பிரித்து கொடுத்தது போன்று.....

மேலும் முஸ்லீம் மக்கள் தனிஅலகை விரும்பமாற்றார்கள்,அவர்கள் நாடு பூராவும் பரந்து வாழ்பவர்கள்....சிறிலங்கா ஒர் இஸ்லாமிய நாடாக மாறவேண்டும் அல்லது பெரும்பான்மையினராக மாறவேண்டும் என்ற கொள்கையுடனும் வாழ்பவர்கள் அந்த முயற்சியில்  இருக்கின்றனர். 
தமிழ்பேசுபவர்கள் என்பதை அவர்கள் கண்டு கொள்ளப்போவதில்லை...இஸ்லாம் வளர ,பரவ என்ன செய்யலாம் என்று சிந்திப்பவர்கள்.

இந்தியாவின் கொள்ளைபுறத்தே ஒரு தீவை ( )உருவாக்கிவிட்டான் தானே சீனாக்காரன்.....சீனாக்காரனின் பண பலத்தின் முன் இந்தியாவின் சிறிலங்கா மீதான  காதல் கேள்விக்குறிதான்

கொடுக்க மாட்டார்கள் என்பதால் கேட்காமல் விட முடியாதே.

முஸ்லீம்களுக்கு ஒரு தனி அலகு என்று கேட்கும் போது அவர்களுக்கும் எம்மோடு சேர்ந்து கேட்க ஒரு vested interest இருக்கும்.

உலகளாவிய ரீதியில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு கிடைக்கும்.

தென்னிலங்கை முஸ்லீம்கள் இந்த கலவரங்களுடன் தமக்கென ஒரு நிர்வாக அலகு தேவை என்பதை உணரத் தொடங்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

கொடுக்க மாட்டார்கள் என்பதால் கேட்காமல் விட முடியாதே.

முஸ்லீம்களுக்கு ஒரு தனி அலகு என்று கேட்கும் போது அவர்களுக்கும் எம்மோடு சேர்ந்து கேட்க ஒரு vested interest இருக்கும்.

உலகளாவிய ரீதியில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு கிடைக்கும்.

தென்னிலங்கை முஸ்லீம்கள் இந்த கலவரங்களுடன் தமக்கென ஒரு நிர்வாக அலகு தேவை என்பதை உணரத் தொடங்கலாம்.

நான் நினைக்கவில்லை முஸ்லீம்கள் தனிஅலகு கேட்பார்கள் என்று ....அவர்கள் இன்றும் சொல்லுகிறார்கள் சிறிலங்கன் முஸ்லீகள் என்று தான் .....கேட்டு கேட்டே தோல்வியை கண்ட சமுகம் எங்கள் சமுகம்....முஸ்லீம்கள் தனிஅலகு கேட்பது அதை கொடுப்பதும் இரு வேறு சமுகங்களின் தெரிவு ....இதில் தமிழர்களின் பங்கு ஒன்றுமில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரே அடியாகச் சொல்ல முடியாது. முதன் முதலில், நிலத் தொடற்சியற்ற நிர்வாக அலகு எனும் கோரிக்கையை முன்வைத்ததே அஷ்ரப்தான்.

தவிர, இப்படியே “என்னாத்த சமஸ்டி கேட்டு...என்னாத்த முஸ்லீமோடே சேர்ந்து கேட்டு” என்று எல்லாத்தையும் எதிர்மறையாகவே நோக்குவதால் எதுவுமே விழையப் போவதில்லை.

அதற்காக இப்படி செய்தால் உடனே மாங்காய் கிடைத்து விட இது ஒன்றும் மந்திரமில்லை.

எதிர் வரும் காலம் எம்மை விட முஸ்லீம்களுக்கு சவாலான காலமாக அமைய போகிறது. 30 வருடங்களாக அவர்கள் நடந்து கொண்டது போல் அல்லாமல், நாம் “நம்ப  நடந்து ஆனால் நம்பி நடவாமல்” சாதுரியமாக அரசியல் செய்தால், இலங்கையின் இரு தமிழ் பேசும் இனங்களும் மேம்பட்ட உரிமையோடு வாழ ஒரு முயற்சியாவது செய்யலாமே?

சுந்ததிரத்துக்கு முன் தமிழர்கள் தூக்கிப் பிடிக்காத “சிலோனீஸ்” அடையாளமா? தொடர்ந்து விழும் அடிகள் அவர்களையும் சமஸ்டி நோக்கி திருப்பும் வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் தமிழ், முஸ்லிம் இரு இனமும் தனி நாடு நோக்கி நகர வாய்ப்பில்லை. நாங்களும் சிறிலங்கன் தமிழ்ஸ் என்பதை கைப்பற்ற வேண்டியது காலக் கட்டாயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/17/2019 at 6:58 PM, goshan_che said:

கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா? ஏனிந்த முடிவுக்கு வந்தீர்கள்?

மற்ற தமிழ் தலைவர்கள் கையாலகாவதர்கள் என்பற்க்காக விக்கியர் மாற்று தலைவர் என்று இல்லை.அபிவிருத்துக்கு எதிராவனர் எல்லாம் இப்ப எமக்கு தேவை இல்லை..அதுதான் காரனம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/17/2019 at 7:32 PM, goshan_che said:

எனக்கும் இருந்தது, ஆனால் இது சாத்தியமானதா என்பதில் அப்போது 50% இருந்த ஐயம் இப்போ பெருகி 80% ஆகி நிற்கிறது.

அவருக்கு நிர்வாகத்திறன் இல்லை என்பது தெளிவாகிறது. ஆனால் ஏனையோர் மிகவும் கள்ளர்களாக அல்லவா இருக்கிறார்கள். 

குறிப்பாக வெளிநாடுகளில் தமிழ்த்தேசியம் கதைக்கும் ஒருவரைக் காட்டி, இவர் விக்கி அளவுக்கு ஊழல் அற்றவர் என்று நம்மால் சொல்ல முடியுமா?

நீங்கள் சொல்லியது போல் ஒருவரைத் தானும் என்னால் லண்டனில் இனம் காட்ட முடியாதுளது.

எல்லாரும் சுத்த சுயநலமிகள், அல்லது புகழ் விரும்பிகளாகவே உள்ளார்கள்.

வேறு யாராலும் ஒருவரை அல்லது பலரை காட்ட முடிந்தால் - இங்கே எழுதலாமே?

****தனி மனிதர் பற்றிய எதிர் மறைக் கருதுகளை தவிர்த்து*****

எனக்கு  இதில் மாற்றுக்கருத்து  அல்லது  அனுபவம்  இருக்கிறது

நான்  மேலே எழுதிய  பழையவர்களை  விடுத்து 

புதியவர்கள்  வரணும்  என்பதற்கான காரணம்

அவர்கள்  கெட்டவர்கள்   என்பதல்ல

நாம்  அடியோடு எமது பாதையை 

மாற்றிக்காட்ட  வேண்டிய நிலையிலுள்ளோம் என்பதற்காகத்தான்.

அதற்குத்தான்   நான் உட்பட என  எழுதினேன்

யாழிலேயே  ஒரு விடயத்தில்  நான்  இருக்கின்றேன்  என்றால் 

அது  பற்றி எல்லோர்  பார்வையும்  ஒன்றாகவே  தானே  இருக்கும்?

 

புலத்திலுள்ளவர்கள்  பற்றிய  உங்களது கருத்துக்கு  எனது  பதில்

உங்களுக்கு  தலைகளை  மட்டுமே  தெரிந்திருக்கிறது  போலும்

எனக்கு  அடிப்படை  தொண்டர்களை  தெரியும் சகோ.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படைத் தொண்டர்கள் இதய சுத்தியானவர்கள்தான் ஒத்துக்கொள்கிறேன்.

ஆனால் அவர்களின் உழைப்பு எல்லாம், தலைகள் சரியில்லாமல் விழலுக்கு இறைத்த நீராகிறதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

அடிப்படைத் தொண்டர்கள் இதய சுத்தியானவர்கள்தான் ஒத்துக்கொள்கிறேன்.

ஆனால் அவர்களின் உழைப்பு எல்லாம், தலைகள் சரியில்லாமல் விழலுக்கு இறைத்த நீராகிறதே.

அதற்காகத்தான் பழைய தலைகள் உருண்டு போக புதிய தலைகள் நிமிர வேண்டும் என்கிறார்கள் போலும்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.